tag:blogger.com,1999:blog-6463500710559615191.post3970489594855784314..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: அபுதாபியில் அபூர்வராகம் - 3'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8585779311545938622015-02-27T21:52:38.903+04:002015-02-27T21:52:38.903+04:00வாங்க துளசி சார்/ கீதா மேடம்...
குறிப்பெல்லாம் இல்...வாங்க துளசி சார்/ கீதா மேடம்...<br />குறிப்பெல்லாம் இல்லை... சும்மா பாத்துட்டு வந்து எழுதியதுதான்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-35542965339696337742015-02-24T23:15:23.287+04:002015-02-24T23:15:23.287+04:00அருமையான தொகுப்பு நண்பரே! எப்படி இப்படி அனைத்தையும...அருமையான தொகுப்பு நண்பரே! எப்படி இப்படி அனைத்தையும்? குறிப்பு எடுப்பீர்களோ?!!!!! அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24887348357034839432015-02-24T20:32:18.941+04:002015-02-24T20:32:18.941+04:00வாங்க நண்பா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க நண்பா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90576333794881630562015-02-24T00:11:46.448+04:002015-02-24T00:11:46.448+04:00அழகான தொகுப்பு பாரதிராஜாவின் பேச்சை ஞாபகம் வைத்து ...அழகான தொகுப்பு பாரதிராஜாவின் பேச்சை ஞாபகம் வைத்து அதனை பகிர்வாக தந்தமைக்கு வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75822225986538259602015-02-23T21:31:31.415+04:002015-02-23T21:31:31.415+04:00வாங்க கலீல சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும...வாங்க கலீல சார்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42545044043893496152015-02-23T21:31:09.622+04:002015-02-23T21:31:09.622+04:00வாங்க ஜி....
இங்கு எல்லாப்படமும் தெரிகிறதே...
தங்க...வாங்க ஜி....<br />இங்கு எல்லாப்படமும் தெரிகிறதே...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-35942999766838781552015-02-21T23:13:52.628+04:002015-02-21T23:13:52.628+04:00அபார ஞாபகசக்தி ...
தங்களின் ஆலோசனைக்கு நன்றி,
நட்...அபார ஞாபகசக்தி ...<br />தங்களின் ஆலோசனைக்கு நன்றி,<br /><br />நட்புடன்,<br /><br />ஹலீல் ரஹ்மான் <br /><br />பாரதி நட்புக்காக Anonymoushttps://www.blogger.com/profile/12299792183747813800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10737088629255422532015-02-20T16:24:01.720+04:002015-02-20T16:24:01.720+04:00ஏனோ தெரியலே ,முதல் படம் மட்டும்தான் தெரிகிறது :)
த...ஏனோ தெரியலே ,முதல் படம் மட்டும்தான் தெரிகிறது :)<br />த ம 10Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-35247563744900392532015-02-18T18:45:17.651+04:002015-02-18T18:45:17.651+04:00வாங்க ஸ்ரீராம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்து...வாங்க ஸ்ரீராம் அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />இது ஞாபகசக்தி ஒன்று மட்டுமே கொடுப்பினை அண்ணா...<br />பாரதிராஜா எப்பவும் அப்படித்தானே அண்ணா... அவர் வயதொத்த, இளையவர்கள் எல்லாமே 'ர்' அல்ல 'ன்'தானே....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28839732397518019382015-02-18T18:41:53.241+04:002015-02-18T18:41:53.241+04:00கணிப்பொறி கீபோர்டில் எதோ பிரச்சினை... சில எழுத்துக...கணிப்பொறி கீபோர்டில் எதோ பிரச்சினை... சில எழுத்துக்கள் நெடில் குறிலாயிருச்சு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63382842118585872612015-02-18T18:40:24.557+04:002015-02-18T18:40:24.557+04:00வாங்க அண்ணா...
தங்களின் நீண்ட கருத்துக் கிடைக்க கொ...வாங்க அண்ணா...<br />தங்களின் நீண்ட கருத்துக் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தப் பாக்கியம் எனக்கு இன்றுதான் கிடைத்திருக்கிரது.<br /><br />தாங்கள் சொல்வது போல்தான் நான் செய்கிறேன். போட்டோ நண்பர் அனுப்பியதை மெயிலில் இருந்து இணைப்பு எடுத்துப் போட்டதால் சரியாக வரவில்லை என்ரு நினைக்கிறேன் அண்ணா...<br /><br />சின்னப் பையன் , தமிழ்சினிமாவா ஆஹா... அண்ணா... ஏன் இப்படி...?<br /><br />என்னைப் பற்றி தங்கள் பார்வைக்கு ரொம்ப நன்றி அண்ணா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78191599046265706182015-02-18T18:29:46.663+04:002015-02-18T18:29:46.663+04:00அவர் பேசியது அத்தனையையும் எப்படி இவ்வளவு சரளமாக அத...அவர் பேசியது அத்தனையையும் எப்படி இவ்வளவு சரளமாக அதே பாஷையில் நினைவு வைத்திருக்கிறீர்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் பேச்சு எளிமையாக, வெளிப்படையாக இருந்தாலும் அவன் இவன் எல்லாம் கொஞ்சம் நிரடியது! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23637647820587322712015-02-18T17:51:09.750+04:002015-02-18T17:51:09.750+04:00குமார் உங்கள் எழுத்துநடை வைத்து ரொம்ப சின்ன பையனா ...குமார் உங்கள் எழுத்துநடை வைத்து ரொம்ப சின்ன பையனா இருப்பீங்கன்னு மனசுக்குள்ளே நினைத்து இருந்தேன். வாட்ட சாட்டமா கம்பீரமாக தமிழ் திரைப்படத்திற்கு தேவைப்படுகின்ற ஆளாத்தான் இருக்கீங்கள். வாழ்த்துகள்.<br /><br />சென்ற முறை படம் நீங்கள் வலையேற்றிய விதத்தில் ஏதோ தவறு நடந்து இருக்கும் போல. இந்த முறை தெளிவாக வந்துள்ளது. எப்போதும் எழுதிய பின்பு, பிழை திருத்தி விடுங்க. அதன் பிறகு வலையேற்றிய பின்பு அலைன்மெண்ட் செய்துடுங்க. அதற்குப் பிறகு பத்தி பிரித்து விடுங்க. கடைசியாக பொருத்தமான இடத்தில் படத்தை போட்டு அதையும் அலைன்மெண்ட் செய்துடுங்க. கடைசியாக வெளியிடுவதற்கு முன்பு ப்ரிவ்யூ பார்த்துட்டு சேவ் செய்து விட்டு அதன் பிறகு வெளியிடுங்க.<br /><br />பெரும்பாலும் உங்கள் பதிவுகளில் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாகவே உள்ளது. பிழைகள் கூட இல்லை. எதார்த்தமான எழுத்து நடை. பழைய வாழ்க்கையை மறக்காத பாங்கு. மொத்தத்தில் எவருக்கும் பிடிக்கும் குமாரின் வெளிப்படைத்தன்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71499626995710248262015-02-18T16:11:15.962+04:002015-02-18T16:11:15.962+04:00வாங்க அம்மா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அம்மா.. <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26292552347925433802015-02-18T16:10:59.199+04:002015-02-18T16:10:59.199+04:00வாங்க பாவாணன் ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்க...வாங்க பாவாணன் ஐயா.. <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15513624034717080932015-02-18T16:10:39.807+04:002015-02-18T16:10:39.807+04:00வாங்க ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா.. <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51244964780015235662015-02-18T16:10:22.610+04:002015-02-18T16:10:22.610+04:00வாங்க அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா.. <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47698502758401372272015-02-18T16:08:37.985+04:002015-02-18T16:08:37.985+04:00வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க ரூபன்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42420280538128027522015-02-18T16:07:38.972+04:002015-02-18T16:07:38.972+04:00வாங்க அண்ணா...
வாக்குக்கு நன்றி....
எட்டு எனக்கு க...வாங்க அண்ணா...<br />வாக்குக்கு நன்றி....<br />எட்டு எனக்கு குட் அண்ணா...<br />எனக்கு ரொம்பப் பிடித்த நம்பர்,,,, 8-ல் நின்றால் போதும்... எல்லாம் வெல்வேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16522153989579916222015-02-18T16:05:44.829+04:002015-02-18T16:05:44.829+04:00வாங்க ஐயா...
தங்களிடம் திரு.பாலசந்தர் அவர்கள் கைப்...வாங்க ஐயா...<br />தங்களிடம் திரு.பாலசந்தர் அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் இருப்பது குறித்து மகிழ்ச்சி... நான் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நண்பன் அழைப்பின் பேரில் விழாவுக்குச் சென்றபோது அவரைப் பார்த்தேன்... <br /> <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24059456875222399322015-02-18T15:58:05.589+04:002015-02-18T15:58:05.589+04:00வாங்க ஐயா...
அப்படியா.. எனக்கு எல்லாப் போட்டோவும் ...வாங்க ஐயா...<br />அப்படியா.. எனக்கு எல்லாப் போட்டோவும் வருது...<br />இருப்பினும் மீண்டும் போட்டொவை இணைத்துள்ளேன்...<br />இப்போ பாருங்கய்யா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83127555650900817862015-02-18T13:52:51.335+04:002015-02-18T13:52:51.335+04:00 தங்களின் ஞாபகசக்திக்கு வாழ்த்துக்கள்.
திரு.பாரதிர... தங்களின் ஞாபகசக்திக்கு வாழ்த்துக்கள்.<br />திரு.பாரதிராஜா மிக அருமையாக பேசியிருந்ததை மிக அழகாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள். நன்றி பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28008798537541088122015-02-18T10:18:13.708+04:002015-02-18T10:18:13.708+04:00இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்...இலக்கியச் சுவை சொட்டும்<br />இனிய பதிவு இது!<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1645034856443690272015-02-18T07:57:28.058+04:002015-02-18T07:57:28.058+04:00முழு நிகழ்வையும் அப்படியே உள்வாங்கி,
விறுவிறுப்பு ...முழு நிகழ்வையும் அப்படியே உள்வாங்கி,<br />விறுவிறுப்பு குறையாமல் பதிவில் வழங்கியது - அருமை..<br /><br />நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8268520685363283412015-02-18T06:58:37.424+04:002015-02-18T06:58:37.424+04:00// புகழைத் தூக்கி தலையில வச்சிக்காதே... கக்கத்துல ...// புகழைத் தூக்கி தலையில வச்சிக்காதே... கக்கத்துல வச்சிக்க... //<br /><br />ஆகா...!<br /><br />நிகழ்வில் நாங்களும் கலந்து கொண்ட திருப்தி...! நன்றி... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com