tag:blogger.com,1999:blog-6463500710559615191.post3655137699130339325..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: பழிக்குப் பழி..?'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11091173045925119182015-08-18T21:42:02.383+04:002015-08-18T21:42:02.383+04:00வாங்க அண்ணா...
எப்பவந்தால் என்ன எப்போதும் தட்டிக் ...வாங்க அண்ணா...<br />எப்பவந்தால் என்ன எப்போதும் தட்டிக் கொடுப்பவர்தானே தாங்கள்...<br />கருத்துக்கு நன்றி... வருத்தமெல்லாம் வேண்டாம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53529479039250254552015-08-18T19:22:16.299+04:002015-08-18T19:22:16.299+04:00வணக்கம் நண்பரே அருமையான பதிவு மனிதன் இன்னும் மனிதம...வணக்கம் நண்பரே அருமையான பதிவு மனிதன் இன்னும் மனிதம் படிக்கவில்லை 80தையே காட்டுகிறது இதன் தொடக்கத்திற்க்கு இன்றைய திரைப்படங்களும் ஒரு காரணமே வாழும் காலம் கொஞ்சமே போகும் தூரம் அறியாத மனிதன் இப்படி வாழ்வைப் பாழாக்குகின்றான்<br />தாமத வருகைக்கு வருந்துகிறேன்.<br />தமிழ் மணம் 7KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49869678713066399792015-08-17T22:35:25.372+04:002015-08-17T22:35:25.372+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70493176747229179652015-08-17T22:33:30.817+04:002015-08-17T22:33:30.817+04:00வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க நண்பரே...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34000137572335013872015-08-17T22:25:16.746+04:002015-08-17T22:25:16.746+04:00வாங்க துளசி சார் / கீதா மேடம்..
தங்கள் வருகைக்கும்...வாங்க துளசி சார் / கீதா மேடம்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81913754996039807802015-08-17T22:14:53.385+04:002015-08-17T22:14:53.385+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />ஐந்தறிவு ஜீவன்களும் பழிக்குப் பழி வாங்கியதாக சில கதைகள் கிராமப்புறங்களில் உண்டு அண்ணா....<br />அந்தப் பாம்பு உயிருக்கே போராடியிருந்தாலும் நாங்கள் அந்தப்பக்கமாக அடிக்கடி ஓடுவதும் வருவதுமாக இருந்தோம். பக்கத்து தோட்டத்துக்காரர் அதில்தான் போய் வந்தார். அப்பொழுதெல்லாம் வராதது... அதே உச்சிவேளையில் மட்டும் வந்தது ஏன்...?<br /><br />எனக்கும் பழி வாங்கும் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லைதான்.... இருந்தாலும் எனக்குத் தெரிய நடந்த நிகழ்வு இது.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4952258607356491362015-08-17T22:10:54.473+04:002015-08-17T22:10:54.473+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51480002188345851332015-08-17T22:08:46.800+04:002015-08-17T22:08:46.800+04:00வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அம்மா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-48727904320189794412015-08-17T22:07:24.083+04:002015-08-17T22:07:24.083+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76868899467013506612015-08-17T22:05:43.542+04:002015-08-17T22:05:43.542+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70788338464606865692015-08-17T22:03:03.625+04:002015-08-17T22:03:03.625+04:00வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அக்கா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49817372380863393902015-08-17T20:29:55.827+04:002015-08-17T20:29:55.827+04:00பழிக்குப் பழி.... இந்த எண்ணம் மிகவும் கொடுமையானது....பழிக்குப் பழி.... இந்த எண்ணம் மிகவும் கொடுமையானது. இங்கே தில்லியிலும் அவ்வப்போது இப்படி பழி வாங்கும் செய்திகளைக் கேட்கும் போது மனது பதறும். இன்றைக்குக் கூட அப்படி ஒரு செய்தி கேட்டு மனது பதைபதைத்தது!...... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81076550055138602812015-08-17T18:23:26.312+04:002015-08-17T18:23:26.312+04:00பழிக்குப்பழி என்பது கொடுமையான விஷயம்! நல்லபாம்பு ப...பழிக்குப்பழி என்பது கொடுமையான விஷயம்! நல்லபாம்பு பழிவாங்குவது கட்டுக்கதை என்று சொல்லுவார்கள்! நீங்கள் சொல்வதைப்பார்த்தால் உண்மைதான் போலிருக்கிறதே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43828544874262152212015-08-17T17:14:32.904+04:002015-08-17T17:14:32.904+04:00அருமையான கட்டுரை....இப்படி போய்க் கொண்டே இருந்தால்...அருமையான கட்டுரை....இப்படி போய்க் கொண்டே இருந்தால் முடிவே இல்லை என்றாகிவிடும்....சிறு வ்யதிலேயே கூட இந்தப் பழி வாங்கும் உணர்வை விளையாட்டாக இருப்பதையுமே கிள்ளி எறிந்து விட்டால் நல்லதே நடக்கும்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18847400528164425872015-08-17T16:11:15.392+04:002015-08-17T16:11:15.392+04:00பழி வாங்கும் குணம் மனிதனுக்கே உரியது. மிருக உணர்ச...பழி வாங்கும் குணம் மனிதனுக்கே உரியது. மிருக உணர்ச்சி அதிகம் இருப்பவர்களாக இருப்பார்கள். பாம்பெல்லாம் பழி வாங்காது குமார். பாவம் அது. அடிபட்ட இடத்திலேயே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கொண்டிருந்திருக்கும். பாம்பு பழி வாங்குவதெல்லாம் (இராமநாராயணன்) படத்தில்தான் சாத்தியம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88408361317447668552015-08-17T12:08:38.262+04:002015-08-17T12:08:38.262+04:00பதிவின் இறுதியில் வந்த சொற்கள் பதிவிற்கு முத்தாய்ப...பதிவின் இறுதியில் வந்த சொற்கள் பதிவிற்கு முத்தாய்ப்புDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71574845603410032282015-08-17T07:48:28.092+04:002015-08-17T07:48:28.092+04:00பழி வாங்கும் எண்ணம் இல்லாமல் வாழ பழகி கொள்வோம...பழி வாங்கும் எண்ணம் இல்லாமல் வாழ பழகி கொள்வோம்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27059214234051265102015-08-17T06:21:15.025+04:002015-08-17T06:21:15.025+04:00பழிக்குப் பழி - தேவையில்லாத பலி...பழிக்குப் பழி - தேவையில்லாத பலி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85961896869673230022015-08-17T05:44:37.295+04:002015-08-17T05:44:37.295+04:00அருமை நண்பரே
தீய எண்ணங்களுக்கு மனதில் இடம் தராமல்இ...அருமை நண்பரே<br />தீய எண்ணங்களுக்கு மனதில் இடம் தராமல்இருப்போம்<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88972170346643349892015-08-17T01:18:21.454+04:002015-08-17T01:18:21.454+04:00பழிவாங்கல் உணர்ச்சி எத்தனை கொடூரமானது!
உங்கள் பதிவ...பழிவாங்கல் உணர்ச்சி எத்தனை கொடூரமானது!<br />உங்கள் பதிவில் நீங்கள் எழுதியதை படிக்கும்போது<br />நடந்த விடயத்தை நேரில் பார்த்தது போல் <br />உடல் நடுங்க உணர்ந்தேன்...!<br /><br />அறிவிற்கு எட்டாத, செய்யாத செயல்களுக்கே இப்படிக் கிடந்து<br />அழுந்தி அனுபவிக்கின்றோமே.. தெரிஞ்சு பழிக்குப் பழின்னு<br />செய்து இன்னும் உளலனுமா?..<br />மனம் தொட்ட பதிவு சகோ!<br /><br />த ம 2 இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com