tag:blogger.com,1999:blog-6463500710559615191.post3425720813647320971..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : நாக தீபம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63457364720706800452017-03-15T05:40:21.796+04:002017-03-15T05:40:21.796+04:00அருமை
படித்து மகிழ்ந்திருக்கிறேன் நண்பரேஅருமை<br />படித்து மகிழ்ந்திருக்கிறேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37863195648407691052017-03-15T04:08:35.373+04:002017-03-15T04:08:35.373+04:00நல்லதோர் அறிமுகம். பல இடங்களில் மோவார் என வந்திருக...நல்லதோர் அறிமுகம். பல இடங்களில் மோவார் என வந்திருக்கிறது. அது மேவார். ஹிந்தியில் மேவார் என எழுதினாலும் படிப்பது மேவாட்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61317518875053638292017-03-15T02:05:14.633+04:002017-03-15T02:05:14.633+04:00மீண்டும் சாண்டில்யனின் நாவலின் சுருக்கம்..கடினமான ...மீண்டும் சாண்டில்யனின் நாவலின் சுருக்கம்..கடினமான பணியை இனிமையாகச் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! இன்னும் எதிர்பார்க்கிறோம்!<br />- இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86784267844130026292017-03-15T00:56:25.565+04:002017-03-15T00:56:25.565+04:00ஆஹா எத்தனை பொறுமையாக படித்திருந்தால் இத்தனை விரிவா...ஆஹா எத்தனை பொறுமையாக படித்திருந்தால் இத்தனை விரிவான விமர்சனம் எழுதி இருக்க முடியும் என நினைத்து பிரமிப்பு வருகின்றது குமார். அசத்திட்டிங்கப்பூ.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88873394246608586962017-03-14T18:49:20.843+04:002017-03-14T18:49:20.843+04:00அருமையான சரித்திர நாவல். அழகான கருத்துரை விமர்சனம்...அருமையான சரித்திர நாவல். அழகான கருத்துரை விமர்சனம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62644333866468080872017-03-14T18:02:56.849+04:002017-03-14T18:02:56.849+04:00தமா ஒன்று தமா ஒன்று Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9916377745415037022017-03-14T18:02:10.267+04:002017-03-14T18:02:10.267+04:00ஆகா ஆகா ஆகாக.
யப்பா நாவலுக்கு ட்ரைலர் அருமை தோழர் ...ஆகா ஆகா ஆகாக.<br />யப்பா நாவலுக்கு ட்ரைலர் அருமை தோழர் <br />கல்லூரிக் காலத்தில் படித்து Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23054527746593306772017-03-14T17:55:48.678+04:002017-03-14T17:55:48.678+04:00அலசல் அருமை நண்பரே.அலசல் அருமை நண்பரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19350320428794946612017-03-14T17:54:58.279+04:002017-03-14T17:54:58.279+04:00அருமையான விமர்சனம் குமார். வாசித்ததில்லை. வாசிக்க ...அருமையான விமர்சனம் குமார். வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4512955652699655742017-03-14T17:37:09.486+04:002017-03-14T17:37:09.486+04:0040 வருடங்களுக்கு முன் படித்தது. சாண்டில்யன் நாவல்க...40 வருடங்களுக்கு முன் படித்தது. சாண்டில்யன் நாவல்களைப்படிக்கும்போது எல்லோருமே இது 'கடல் புறா மாதிரியில்லை', 'யவனராணி' மாதிரி இல்லை என்று ஒப்பிட்டு சொல்வது வழக்கம். அந்த நினைவுகளெல்லாம் திரும்பவும் மனதில் வந்தமர்ந்தன. விமர்சனம் மிக அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78458917751967539162017-03-14T17:17:23.845+04:002017-03-14T17:17:23.845+04:00கதைச் சுருக்கத்தையே கொடுத்து விட்டீர்கள். சுவாரஸ்...கதைச் சுருக்கத்தையே கொடுத்து விட்டீர்கள். சுவாரஸ்யம்தான். ஒரத்தநாடு கார்த்திக் பக்கத்தை புக்மார்க் செய்து வைத்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90953834772537830432017-03-14T17:13:09.731+04:002017-03-14T17:13:09.731+04:00நூலுக்குள் நுழைந்து
நன்றாக அலசி உள்ளீர்கள்
நூலுக்குள் நுழைந்து<br />நன்றாக அலசி உள்ளீர்கள்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4677012705390536062017-03-14T11:53:08.330+04:002017-03-14T11:53:08.330+04:00நிகழ்விடத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டது, மதிப்புரை...நிகழ்விடத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டது, மதிப்புரை. பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51172536006391624812017-03-14T11:42:14.376+04:002017-03-14T11:42:14.376+04:00இவ்வளவு ஆழ்ந்த விமர்சனம் உங்களால் மட்டுமே முடியும்...இவ்வளவு ஆழ்ந்த விமர்சனம் உங்களால் மட்டுமே முடியும்... ரசித்தேன் - மகிழ்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com