tag:blogger.com,1999:blog-6463500710559615191.post3135502212855854418..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: தொடர் பதிவு : பாடி வா... பாடி வா... ஆடி வா...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-48676417595770802702013-08-22T11:49:24.847+04:002013-08-22T11:49:24.847+04:00தாமதத்திற்கு மன்னிக்கவும் குமார் தொடர் பதிவு விரைவ...தாமதத்திற்கு மன்னிக்கவும் குமார் தொடர் பதிவு விரைவில் எழுதுகிறேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55298570479063549702013-08-12T10:12:21.977+04:002013-08-12T10:12:21.977+04:00அன்பின் குமார் - மலரும் நினைவுகள் - நேரம் கிடைக்கு...அன்பின் குமார் - மலரும் நினைவுகள் - நேரம் கிடைக்கும் போது நினைத்துப் பார்த்து மறுபடியும் அசை போட்டு ஆனந்தித்து மகிழ்வது - ஹா ஹா - எவ்வளவு நல்லா இருக்கும். நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11516350199433582422013-08-11T08:09:43.524+04:002013-08-11T08:09:43.524+04:00சுகமான நினைவுகள்.....
கோலிகுண்டு, பச்சைக்குதிரை, ...சுகமான நினைவுகள்.....<br /><br />கோலிகுண்டு, பச்சைக்குதிரை, ஹாண்ட் கிரிக்கெட், பேஸ்கட் பால், badminton என்று விளையாடியதுண்டு......<br /><br />தொடர் பதிவு சீசன்..... :)<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4143808165235027712013-08-10T19:51:57.206+04:002013-08-10T19:51:57.206+04:00குமார் @
தம்பி..நீ சொல்லி நான் எழுதாம இருப்பேனா....குமார் @ <br /><br />தம்பி..நீ சொல்லி நான் எழுதாம இருப்பேனா...<br /><br />கண்டிப்பா எழுதுறேன்...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56210015761685149472013-08-10T19:04:40.716+04:002013-08-10T19:04:40.716+04:00அருமையான மலரும் நினைவுகள்..!அருமையான மலரும் நினைவுகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-50714280762239631012013-08-10T18:56:00.697+04:002013-08-10T18:56:00.697+04:00பழைய நினைவுகளைப் கிளப்பியது பகிர்வு. 6,7 ஆம் வகுப்...பழைய நினைவுகளைப் கிளப்பியது பகிர்வு. 6,7 ஆம் வகுப்புகளில் பள்ளியில் எங்களுக்கும் கபடி உண்டு.<br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47028952683545198332013-08-10T16:40:12.568+04:002013-08-10T16:40:12.568+04:00வாங்க ஸ்ரீராம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்த...வாங்க ஸ்ரீராம் அண்ணா...<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47518705946888958492013-08-10T16:17:47.445+04:002013-08-10T16:17:47.445+04:00ஆஹா..... கபடி உள்கோடு பற்றி நினைவே இல்லை. நீங்கள் ...ஆஹா..... கபடி உள்கோடு பற்றி நினைவே இல்லை. நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கும் தம்ளர்தானா பரிசு! தொடர்ந்ததற்கு நன்றி குமார். இன்றும் கிராமங்களிலாவது வெளி விளையாட்டுகள் விளையாட வாய்ப்பிருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் சுத்தமாக வாய்ப்பு இல்லை. கணினியில் மட்டுமா, அலைபேசியிலேயே டெம்பிள் டவர் போன்ற கேம்ஸ்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40766071902926141622013-08-10T15:21:45.278+04:002013-08-10T15:21:45.278+04:00ஆம் அக்கா... அது ஒரு கனாக்காலம்தான்...
எங்கள் ஊரி...ஆம் அக்கா... அது ஒரு கனாக்காலம்தான்...<br /><br />எங்கள் ஊரில் 'கண்ணாங்கண்ணாம் பூச்சி... கடகட தோழி... எத்தனை முட்டை... (இப்போ கண் பொத்தப்பட்டவர் விளையாடுபவரைக் கணக்கில் வைத்து நம்பர் சொல்லுவார்... உதாரணமாக் 5 என்று வைத்துக் கொள்வோம்) உடனே கண்ணைப் பொத்துபவர் 5 முட்டையில ஒரு முட்டைய தின்னுட்டு மீதியக் கொண்டுவான்னு சொல்லுவார்.... ம்... அது கனாக் காலம்தான்....<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39575588266381704502013-08-10T15:03:24.401+04:002013-08-10T15:03:24.401+04:00நுங்கு வண்டி, கண்டொளிஞ்சு, சில்லு நொண்டி, தவட்டாங்...நுங்கு வண்டி, கண்டொளிஞ்சு, சில்லு நொண்டி, தவட்டாங்கம்பு, டயரு வண்டி, ஓடிப்புடிச்சு, கோழிக்குண்டு, பம்பரம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, தாயம் இப்படி சீசன் விளையாட்டுக்கள் எங்கள் கிராமத்தை அலங்கரித்து இருந்த நேரம்.//<br /><br />அந்தக்கால விளையாட்டுக்கள் எல்லாம் அருமை. நீங்கள் சொல்வது போல் அது ஒரு கனாக்காலம் தான்.<br /><br />வானொலியில் பழைய பாடல் ஒன்று கேட்டேன் கண்டொளிஞ்சு, விளையாட்டுக்கு : கண்ணே கண்ணு, ஒண்ணே ஒண்ணு ஆளை இப்போது இன்னாரென்று கண்டு பிடிக்க வேணும் தப்பாது, கருத்து நிலை மாறாமல், கட்டை அவுத்து பார்க்காமல் என்ன அருமையான் பாடல்! <br />இப்போது கம்ப்யூட்டரில் விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.<br />என் பேரனுடன் ஒளிந்து கொள்கிறேன் கண்டுபிடி விளையாட்டு விளையாடி மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com