tag:blogger.com,1999:blog-6463500710559615191.post2722298056140901971..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : தமிழன் என்பதில் தயக்கம் ஏன் மக்களே?'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19377826761086821382014-04-08T18:12:15.069+04:002014-04-08T18:12:15.069+04:00தில்லியிலும் இது போன்ற பலர் உண்டு குமார். பார்க்க...தில்லியிலும் இது போன்ற பலர் உண்டு குமார். பார்க்கும்போதே தமிழர் என நன்கு தெரியும். தமிழில் பேசினால் ஹிந்தியில் பதில் சொல்வார்கள்.... தமிழில் பேச விரும்புவதும் இல்லை.... <br /><br />இது போன்ற நண்பர் ஒருவர் பற்றி நானும் முன்பு ஒரு பதிவு எழுதி இருந்தேன் - “ஹே, மா!” http://venkatnagaraj.blogspot.com/2011/10/blog-post_4457.html<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12033196327607296902014-04-08T17:20:32.795+04:002014-04-08T17:20:32.795+04:00இங்க உள்ளூர்லயே ஆங்கில உப்புமாவைதான் கிண்டிக்கொண்ட...இங்க உள்ளூர்லயே ஆங்கில உப்புமாவைதான் கிண்டிக்கொண்டிருக்கிறோம் . <br /><br />பொதுவா, பணி நிமித்தமாக பேசும் தமிழர்கள் தங்களது தொலைபேசி உரையாடல்களை ஆங்கிலத்திலையே ஆரம்பிக்கிறார்கள் . எனக்கு யாரும் அழைத்தால் , உங்களுக்கு தமிழ் தெரியும்னா , நாம் தமிழிலேயே பேசலாமென்று சொல்லிவிடுவேன் .என்ன , கொஞ்சம் அசிரத்தையா , நக்கலா பேசுவாய்ங்க ... ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5273053552388433962014-04-08T10:41:40.172+04:002014-04-08T10:41:40.172+04:00தமிழ் பேச்சு பெருமை அல்லவா தமிழ்ருக்கு..!தமிழ் பேச்சு பெருமை அல்லவா தமிழ்ருக்கு..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17874107266174869172014-04-08T10:29:15.742+04:002014-04-08T10:29:15.742+04:00புன்னகையை வீணாக்காமல் திரும்பியது சரிதான்.புன்னகையை வீணாக்காமல் திரும்பியது சரிதான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37847192200250150502014-04-08T09:14:31.612+04:002014-04-08T09:14:31.612+04:00தமிழனுடன் தமிழில் பேச மறுத்தவன் எந்த ஊர்க்காரனாக இ...தமிழனுடன் தமிழில் பேச மறுத்தவன் எந்த ஊர்க்காரனாக இருந்தால் என்ன!.. <br /><br />இந்த ஆளை விட கேவலமான தமிழனையும் - இங்கே குவைத்தில் சந்தித்துள்ளேன்.<br /><br />அரிசியில் கல் போல - சில!.. <br />தூர எறிந்து விட்டு தொடர்ந்து செல்லுங்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9147645945722783342014-04-08T05:35:41.139+04:002014-04-08T05:35:41.139+04:00tha.ma.4tha.ma.4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74070188017903579232014-04-08T05:34:23.796+04:002014-04-08T05:34:23.796+04:00தஞ்சாவூரில் இருந்து வந்தவர் தமிழில் பேச மறுத்துவிட...தஞ்சாவூரில் இருந்து வந்தவர் தமிழில் பேச மறுத்துவிட்டாரா, வேதனையாக இருக்கிறது நண்பரே<br />இதுபோன்ற பச்சோந்திகளுடன் பழகுவதைவிட , விலகிச் செல்வதே நல்லதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46680487132429032662014-04-08T01:28:16.446+04:002014-04-08T01:28:16.446+04:00தமிழர்கள் தற்பெருமை மிக்கோர் என்ற எண்ணம் பிறரிடம் ...தமிழர்கள் தற்பெருமை மிக்கோர் என்ற எண்ணம் பிறரிடம் உண்டு, ஆனால் தமிழர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டோர் தம் தாய்மொழியில் பேசுவதையும் கற்பதையும் கூட இழிவாக கருதுவோர், வெறும் பேச்சுக்காக மட்டும் தமிழ் தாய் மொழி, தமிழன்டா என கூச்சலிடுவார்கள் ஆனால் ஆக்கப்பூர்வமாய் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழர்களாகி நாம் கடந்த 35 ஆண்டுகளில் என்ன செய்துள்ளோம்? சிந்தித்துப் பார்த்தால் ஒன்றுமே கிடையாது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-31533287255593132452014-04-07T22:26:43.825+04:002014-04-07T22:26:43.825+04:00'சில' நேரங்களில் "சில" மனிதர்களா...'சில' நேரங்களில் "சில" மனிதர்களா?யாம் மாதவம் செய்தவர்கள் அல்லவா?விடுங்கள்,வழிக்கு வருவார்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74382172379527001722014-04-07T20:58:58.455+04:002014-04-07T20:58:58.455+04:00தமிழ் உணர்வூட்ட மீண்டும் அண்ணாவும் ,பெரியாரும் வரண...தமிழ் உணர்வூட்ட மீண்டும் அண்ணாவும் ,பெரியாரும் வரணும் போலிருக்கு !<br />த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49333609541529313172014-04-07T20:37:24.448+04:002014-04-07T20:37:24.448+04:00அன்பின் சகோதரருக்கு
தங்களின் பதிவைப் படித்ததும் த...அன்பின் சகோதரருக்கு <br />தங்களின் பதிவைப் படித்ததும் தங்களின் மீதான மரியாதை மிகுவிக்கிறது சகோதரரே முதலில் தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்கள் மனநிலை எழுத்தில் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி எனக்குள் குடி புகுந்து வெளியேற மறுக்கிறது. தமிழன் என்பதில் கர்வமும் திமிரும் இருக்க வேண்டும் அப்பொழுது தான் அவன் தமிழன். நல்லதொரு மனநிலை காட்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரர்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57107007826767687872014-04-07T20:18:32.906+04:002014-04-07T20:18:32.906+04:00உண்மை தான், தமிழர் பலர் தமிழரோடு தமிழில் பேசுவதில்...உண்மை தான், தமிழர் பலர் தமிழரோடு தமிழில் பேசுவதில்லை, என்னோடு பணியாற்றிய தமிழ் தெரிந்த தெலுங்கு நண்பரும், மலையாள நண்பரும் என்னோடு குழுமும் போது தமிழில் தான் பேசுவார்கள் என்பது என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே போல வடநாட்டவர் எங்கு குழுமினாலும் இந்தி தான் பேசுவார்கள், அவர்கள் குழந்தைகளும் இந்தி தான் பேசும். இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் இரண்டாம் தலைமுறை இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11375905293282311172014-04-07T19:27:54.445+04:002014-04-07T19:27:54.445+04:00
இப்படியும் சில தமிழ் நண்டுகள்! :))))<br />இப்படியும் சில தமிழ் நண்டுகள்! :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com