tag:blogger.com,1999:blog-6463500710559615191.post2660684717013979663..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மழலை இதயம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21263988743527231702014-02-12T14:57:13.562+04:002014-02-12T14:57:13.562+04:00நல்ல சிறுகதை. பாராட்டுகள் குமார். நல்ல சிறுகதை. பாராட்டுகள் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-69440962081698869672014-02-12T04:48:18.185+04:002014-02-12T04:48:18.185+04:00குழந்தைகள் நம்மைவிட உணர்வுப்பூர்வமாய் சிந்திக்கிற...குழந்தைகள் நம்மைவிட உணர்வுப்பூர்வமாய் சிந்திக்கிறார்கள்...கதையல்ல ஒவ்வொருவரும் நினைக்க வேண்டிய நிஜம்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66353241125471575142014-02-09T21:10:18.246+04:002014-02-09T21:10:18.246+04:00சில, பல நேரங்களில் குழந்தைகள் நமக்கு பாடம் சொல்லித...சில, பல நேரங்களில் குழந்தைகள் நமக்கு பாடம் சொல்லித் தருகிறார்கள். நல்ல கருத்து. அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66484477012884743092014-02-09T20:31:17.703+04:002014-02-09T20:31:17.703+04:00குழந்தையா இருக்கிற வரை சரியாகத்தான் இருக்கிறோம் ,வ...குழந்தையா இருக்கிற வரை சரியாகத்தான் இருக்கிறோம் ,வளர்ந்த பின்தான் மரமாகி போய் விடுகிறோமா ?<br />த ம 5Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20004257728029204192014-02-09T20:22:50.207+04:002014-02-09T20:22:50.207+04:00அருமையாக மனதை நெகிழ வைத்த ஓர் ஒரு நிமிடக் கதை.
வாழ...அருமையாக மனதை நெகிழ வைத்த ஓர் ஒரு நிமிடக் கதை.<br />வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87438230383611953232014-02-09T13:30:07.604+04:002014-02-09T13:30:07.604+04:00நல்லாயிருக்கு குமார்.நல்லாயிருக்கு குமார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52549694853570243572014-02-09T13:25:57.086+04:002014-02-09T13:25:57.086+04:00வணக்கம்
சிறுகதையை படித்த போது. மனதை நெகிழ வைத்த வி...வணக்கம்<br />சிறுகதையை படித்த போது. மனதை நெகிழ வைத்த விட்டது.. அருமை வாழ்த்துக்கள்<br /><br />கவிதையாக என்பக்கம்-அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்...வாருங்கள் <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42336586392102449082014-02-09T13:21:54.928+04:002014-02-09T13:21:54.928+04:00கண்கள் குளமானது .கதை சுருக்கமாக இருப்பினும் சொல்ல ...கண்கள் குளமானது .கதை சுருக்கமாக இருப்பினும் சொல்ல வந்த விசயத்தை மிகவும் அழுத்த திருத்தமாக மனதில் படியும் வண்ணம் ஓர் உண்மைச் சம்பவத்தை நேரில் கண்டது போல்<br />உணரப் பெற்றேன் .அருமை ! சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் <br />வாழ்த்துக்களும் சகோதரா . அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56418098391241934722014-02-09T12:40:54.336+04:002014-02-09T12:40:54.336+04:00கதை அல்ல... ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் உண்மை... ச...கதை அல்ல... ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் உண்மை... சில குழந்தைகள் பேசுவதில்லை... பிற்காலத்தில் செயலில் காட்டுகிறார்கள் - அதுவும் விரைவாக...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63232704772161142482014-02-09T12:19:43.610+04:002014-02-09T12:19:43.610+04:00சிந்திக்க வைத்த/வைக்கும் சிறு கதை.கதை சிறிதானாலும்...சிந்திக்க வைத்த/வைக்கும் சிறு கதை.கதை சிறிதானாலும் காரம்..................ம்...ம்.....நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60022581532851636842014-02-09T11:55:41.578+04:002014-02-09T11:55:41.578+04:00பெற்றோக்கும்,பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கும் நல்...பெற்றோக்கும்,பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கும் நல்ல பாடம்.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40212679248473959242014-02-09T11:16:37.471+04:002014-02-09T11:16:37.471+04:00 கால ஓட்டத்தில் நாம் இவளது குழந்தைக்கு தாத்தாவாகும... கால ஓட்டத்தில் நாம் இவளது குழந்தைக்கு தாத்தாவாகும் போது நாம செய்வதன் கூலிதானே கிடைக்கும். <br /><br />முற்பகல் செய்வதே<br />பிற்பகல் விளையும் ...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-31312094794187661802014-02-09T10:25:14.344+04:002014-02-09T10:25:14.344+04:00நல்ல சிறுகதை.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.நல்ல சிறுகதை.<br />பாராட்டுக்கள்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com