tag:blogger.com,1999:blog-6463500710559615191.post239877045308458854..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம்: சாரலாய்... தூறலாய்... பெருமழையாய்...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77049256560913706352014-08-12T05:58:23.562+04:002014-08-12T05:58:23.562+04:00அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ச...அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. சான்றிதழ் மட்டுமாவது கொடுக்கலாம்...<br /><br />கலையாத கனவுகள் கொஞ்சம் மட்டுமே படித்திருக்கிறேன்... முழுவதும் படிக்கவேண்டும்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60285203258875959972014-08-12T04:20:27.697+04:002014-08-12T04:20:27.697+04:00தங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்தங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56991309596767330692014-08-10T22:06:48.186+04:002014-08-10T22:06:48.186+04:00மதியம் நான் போட்ட கமெண்ட் எங்கே போச்சோ ?கூகுள் ஆண்...மதியம் நான் போட்ட கமெண்ட் எங்கே போச்சோ ?கூகுள் ஆண்டவருக்கே வெளிச்சம் !<br />பரிசு தராமல் ஏமாற்றும் பத்திரிக்கை எதுவென்று தோல் உரித்துக் காட்டுங்கள் ,மற்றவர்களாவது ஏமாறாமல் இருக்கலாமே !<br />புத்தக வெளியீடு கைக்காசை செலவழித்து செய்ய வேண்டிய விஷயம் ,யோசித்துச் செய்யுங்கள் !<br />த ம 4Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55040058925317355112014-08-10T18:13:12.194+04:002014-08-10T18:13:12.194+04:00சுவையான சிறு சிறு நினைவலைகள்! சிறுகதைப்போட்டியில் ...சுவையான சிறு சிறு நினைவலைகள்! சிறுகதைப்போட்டியில் பரிசு அறிவித்து பரிசு தராமல் இருப்பது வேதனையே! சில இதழ்கள் இப்படித்தான் இருக்கின்றன! என்ன செய்வது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52993535205405482642014-08-10T14:52:45.106+04:002014-08-10T14:52:45.106+04:00குடும்பம்... சொந்தபந்தம்... சமூகம்... என எல்லாவற்ற...குடும்பம்... சொந்தபந்தம்... சமூகம்... என எல்லாவற்றையும் பார்த்து வாழப் பழகியதால் இவர்களைப் போன்றோரை விட்டு விலகி இருப்பது நலம் என முடிவெடுத்து அதை கடைபிடிக்க வைக்கிறது வாழ்க்கை.//.. <br /><br />நன்றாக சொன்னீர்கள்.<br /><br />உங்கள் மகளுக்காக விரைவில் சிறுகதை போட்டி நடத்தியவர்கள் பணத்தை அனுப்பவேண்டும்.<br /><br />விரைவில் உங்கள் புத்தகம் வெளிவர வாழ்த்துக்கள்.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76625785749150086742014-08-10T14:30:07.505+04:002014-08-10T14:30:07.505+04:00வணக்கம்,குமார்!நலமா?///தொடர் வராதப்பவே ஏதோ என்று எ...வணக்கம்,குமார்!நலமா?///தொடர் வராதப்பவே ஏதோ என்று எண்ணியிருந்தேன்.வேறு இடம் மாற வேண்டும் என்றும் ஒரு தடவை சொன்ன ஞாபகம்.அதனால் தானோ என்று நினைத்திருந்தேன்.திடீர் பயணம் தான் காரணமானது தெரிந்தது,இப்போது.///உங்கள் "மனசு"எங்களுக்குத் தெரிந்தது தான்!என்ன செய்ய?வாழ்க்கை என்றால் ஆயிரம்,இருக்கும்!இருந்து விட்டுப் போகட்டுமே?Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70318243672635855142014-08-10T07:42:34.608+04:002014-08-10T07:42:34.608+04:00தங்களின் தொடர்கதை நான் படிக்க ஆரம்பித்து பாதியோடு ...தங்களின் தொடர்கதை நான் படிக்க ஆரம்பித்து பாதியோடு நிற்கிறது. மன்னிக்கவும் விரைவில் படித்து விடுவேன். சிறுகதை தொகுப்பு கொண்டு வாருங்கள். நீங்கள் விழாவை எங்கு வைத்தாலும் வந்து கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-31134262694904877652014-08-10T05:53:39.694+04:002014-08-10T05:53:39.694+04:00// நியாயமானதென்றாலும் எதிர்பாராது இருப்பதே மேல் என...// நியாயமானதென்றாலும் எதிர்பாராது இருப்பதே மேல் என்பது என் அனுபவம். - அப்பாதுரை //<br /><br />அப்போ பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்கிறீர்களா அப்பாதுரை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39605911915963780492014-08-10T04:43:42.468+04:002014-08-10T04:43:42.468+04:00tha ma 3tha ma 3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88581472647399064912014-08-10T04:43:13.212+04:002014-08-10T04:43:13.212+04:00புத்தகம் ஒன்றினை விரைவில் வெளிகொண்டு வாருங்கள் நண்...புத்தகம் ஒன்றினை விரைவில் வெளிகொண்டு வாருங்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26145975113645279262014-08-09T21:05:50.374+04:002014-08-09T21:05:50.374+04:00எதற்காகப் பரிசு அறிவிக்க வேண்டும் என்ற உங்கள் கேள்...எதற்காகப் பரிசு அறிவிக்க வேண்டும் என்ற உங்கள் கேள்வி நியாயமானதென்றாலும் எதிர்பாராது இருப்பதே மேல் என்பது என் அனுபவம்.<br /><br />துபாயிலிருந்து மதுரைக்கு விமானப் பயணம் உண்டா? அடடா.. தெரியாமல் போனதே!<br /><br />கலையாத கனவுகள் நேரம் கிடைக்கும் பொழுது படிப்பதோடு சரி. இத்தனை அத்தியாயங்கள் எழுதும் உங்கள் முயற்சியை எண்ணி வியந்ததுண்டு.<br /><br />புத்தகம் கொண்டு வாருங்கள். அந்த அனுபவத்தையும் தெரிந்து கொள்வோம் :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24775260707251629032014-08-09T20:14:42.419+04:002014-08-09T20:14:42.419+04:00ஒரு சகோதரனோடு அமர்ந்து மழைநாளில் பேசிகொண்டிருந்த அ...ஒரு சகோதரனோடு அமர்ந்து மழைநாளில் பேசிகொண்டிருந்த அனுபவமாய் இருக்கிறது பதிவு!<br />வாழ்த்துக்கள் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43654586747181318402014-08-09T19:34:07.375+04:002014-08-09T19:34:07.375+04:00
சிறுகதைப் போட்டிப் பரிசுப் பணம் இதுவரை வரவில்லை எ...<br />சிறுகதைப் போட்டிப் பரிசுப் பணம் இதுவரை வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. சிறுகதைத் தொகுதி விரைவில் வெளியிட வாழ்த்துகள் குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com