tag:blogger.com,1999:blog-6463500710559615191.post2228354195083078553..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: பேச்சிலர் ரூம்...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14216187524932850692017-11-05T04:48:59.331+04:002017-11-05T04:48:59.331+04:00வேதனையான வாழ்க்கை! அதுவும் இங்கிருப்போர் அவனுக்கென...வேதனையான வாழ்க்கை! அதுவும் இங்கிருப்போர் அவனுக்கென்ன, அபுதாபியில் இருக்கான் எனப் பொறாமையுடன் பேசுவார்கள்! போய்ப் பார்த்தால் அல்லவா தெரியும்! உண்மை எப்போதுமே சுடும். சூடு தாங்கலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-44607865548637821602017-11-04T20:50:48.729+04:002017-11-04T20:50:48.729+04:00மனம் கனக்கிறது...வேறு என்ன சொல்வதுனு தெரியலமனம் கனக்கிறது...வேறு என்ன சொல்வதுனு தெரியலMenaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15659431649106347422017-11-02T05:55:25.669+04:002017-11-02T05:55:25.669+04:00அன்றே வாசித்துக் கருத்திட முயற்சித்தேன்..வரவில்லை ...அன்றே வாசித்துக் கருத்திட முயற்சித்தேன்..வரவில்லை போலிருக்கிறது. மனம் கனக்கிறது சகோ. நிலை முன்னேறப் பிரார்த்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66295528931115167502017-10-28T14:39:05.054+04:002017-10-28T14:39:05.054+04:00செத்து விடும் தான். ஆனால் ஒரு அறையிலுள்ள அனைவரும் ...செத்து விடும் தான். ஆனால் ஒரு அறையிலுள்ள அனைவரும் ஒரே சமயத்தில் தங்களது அனைத்து உடைமைகளையும் நண்பகல் வெயிலில் காயப் போடுவது என்பது சாத்தியமில்லை.<br /> சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32488775815310131462017-10-23T19:45:50.837+04:002017-10-23T19:45:50.837+04:00 நேற்றெல்லாம் உங்கள் வலைப்பூ திறக்கவே முடியவில்லை.... நேற்றெல்லாம் உங்கள் வலைப்பூ திறக்கவே முடியவில்லை.திரும்ப திரும்ப முயற்சித்தும் முடியவே இல்லை. இன்றுதான் பதிவு படிக்க கருத்திட முடிந்தது.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15315465032215536532017-10-23T19:44:57.930+04:002017-10-23T19:44:57.930+04:00அக்கரைமாட்டுக்கு இக்கரை பச்சை என்பது போல் வெளி நாட...அக்கரைமாட்டுக்கு இக்கரை பச்சை என்பது போல் வெளி நாடு எனில் சொர்க்கம் என நினைத்துகொண்டு வாழும் பலருக்கு இந்த மாதிரி பதிவுகளை எழுதும் போதேனும் உண்மை புரியப்பட வேண்டும். இதுவும் இல்லாமல் இன்னும் பலர் இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். தனி ரூம் என்பது க்கும் முந்தைய காலத்தில் கேம்ப் போல் மொத்தமாய் அடைத்து வைத்து வாரமொருமுறை விடுமுறை கூட கொடுக்காமல் ஏழு நாட்களும் வேலை வாங்கி ஓய்வில்லாமல் உழைத்து தங்களை நிலைப்படுத்தும் பலரின் கண்ணீர் கதைகளை நான் கேட்டிருக்கின்றேன். ஐயோ என்றிருக்கும். <br /><br />மூட்டைப்பூச்சி அதீக வியர்வை, சுத்தமின்மையால் தானே உருவாகும்? எங்கள் ஊரில் இருக்கும் போது மரக்கதிரைகளுக்குள் குடி இஉர்க்கும் மூட்டைப்பூச்சிகளை குறித்து கேள்விப்பாட்டிருக்கின்றேன். நண்பகல் வெயிலில் காயப்போட்டால் செத்து விடும் என்பார்கள். அப்படி இல்லையோ குமார்?<br /><br />தூரமாய் வந்தபின் சொந்தங்கள் தான் துணை எனும் மன நிலையிலிருந்தும் நாம் விடுபட வேண்டும் குமார். என் அனுபவத்திலும் சொந்தங்கள் என்பவர்கள் தூர தேசத்தில் தூரமாகவே தான் வாழ்வார்கள். மனதளவிலும் தூரத்தில் இருப்பதே நல்லது. <br /><br />உண்மையை உரத்து எழுதவும் பேசவும் என்றும் தயங்கக்கூடாது குமார். இன்னும் எழுதுங்கள்.<br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-685071135576521132017-10-21T22:30:58.453+04:002017-10-21T22:30:58.453+04:00படிக்கும்போதே போதும் போதும் என்றிருக்கிறது! மனது ப...படிக்கும்போதே போதும் போதும் என்றிருக்கிறது! மனது பாரமாகிறது!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15334122282907150472017-10-21T20:28:04.074+04:002017-10-21T20:28:04.074+04:00முதன்முதலாக 1980களில் சென்னைக்கு வேலைக்குச் சென்றப...முதன்முதலாக 1980களில் சென்னைக்கு வேலைக்குச் சென்றபோது பேச்சிலர் ரூம் தேடி அலைந்து கிடைக்காமல் அவதிப்பட்டது நினைவிற்கு வந்தது. தங்களது இந்த பதிவு மனதில் அதிக தாக்கத்தை உண்டாக்கிவிட்டது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36512389369409455202017-10-21T14:22:46.193+04:002017-10-21T14:22:46.193+04:00சென்னையில் மான்ஷன் வாசமே கஷ்டம் என்று புலம்புவார...சென்னையில் மான்ஷன் வாசமே கஷ்டம் என்று புலம்புவார்கள் இப்படியான வாழ்க்கை பற்றி ஊரில் இருக்கும் சொந்தங்களுக்குத் தெரியுமா அவர்களுக்கெல்லாம் கல்ஃபில் நிறைய சம்பாதிப்பது மட்டுமே தெரியும் கில்லர்ஜியிட ம் கேட்டது இங்கு கிடைத்து விட்டது நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39770334610513817332017-10-21T09:01:49.056+04:002017-10-21T09:01:49.056+04:00எழுதிய உணர்வுகளை உள்வாங்குவது என்பது தனிக்கலை.எழுதிய உணர்வுகளை உள்வாங்குவது என்பது தனிக்கலை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36260660001529950062017-10-21T06:41:46.748+04:002017-10-21T06:41:46.748+04:00மனம் கனத்துத்தான் போய்விட்டது நண்பரே
வெளிநாடுகளில்...மனம் கனத்துத்தான் போய்விட்டது நண்பரே<br />வெளிநாடுகளில் வசிப்பவர்களின் தங்குமிடங்கள் குறித்து தற்பொழுதுதான் அறிகிறேன்<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34234937438576719712017-10-21T06:09:48.643+04:002017-10-21T06:09:48.643+04:00படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது. என்னால் இந்த மா...படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது. என்னால் இந்த மாதிரி இடங்களில் சிலநாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது. மதுரை சொல்லியிருப்பது போல ரயிலில் ஓரிரவு கழிக்கவே கஷ்டம் என்னும்போது இது எவ்வளவு சிரமம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80564440683824226242017-10-20T21:54:48.854+04:002017-10-20T21:54:48.854+04:00பதிவு சுவாரஸ்யமாக இருந்தாலும் மனது கனத்தது. வெளிநா...பதிவு சுவாரஸ்யமாக இருந்தாலும் மனது கனத்தது. வெளிநாட்டு வேலை என்றால் ஒவ்வொருவரும் ஒரு தனி ரூமில் வசதியாக இருப்பார்கள் என்றே இதுநாள் வரை நினைத்து இருந்தேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40322319279462617192017-10-20T21:01:27.950+04:002017-10-20T21:01:27.950+04:00ஒன்றைப்பெற ஒன்றை இழக்கிறோம்!ஒன்றைப்பெற ஒன்றை இழக்கிறோம்!vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36502180477229983302017-10-20T20:14:02.373+04:002017-10-20T20:14:02.373+04:00குமார், மிக மிக வேதனையாக இருக்கிறது. பிரமிப்ப்பும்...குமார், மிக மிக வேதனையாக இருக்கிறது. பிரமிப்ப்பும் ஏற்படுகிறது இதை வாசித்த போது. எத்தனை துன்பங்கள். அதுவும் மூட்டையோடு வாழ்வதென்றால்...நினைக்கவே வேதனை.எத்தனை ரூம்கள் மாற்றங்கள்..உங்கள் எல்லோருக்குமே மிகவும் பொறுமை, பலவித மக்களோடு அட்ஜஸ்ட் செய்து வாழ்வது...என்று வாழ்க்கையின் அத்தனை சவால்களையும் கடக்கின்றீர்கள் பாடமும்கற்றுக் கொண்டுவிடுவீர்கள். எந்த ஒரு வாழ்க்கைக்கும், எந்த ஒரு சவால் துன்பம் வந்தாலும் எதிர்கொள்ளும் சக்தியும், மனப்பக்குவமும் கிடைத்திடும் என்றே தோன்றுகிறது. உங்களுக்கும் நம் தள நண்பர்கள் துரை செல்வராஜு அவர்கள், இதற்கு முன் கில்லர்ஜி...என்று இன்னும் சிலர் இருப்பார்கள் என்று நினைக்கிறோம்...எல்லோருக்கும் வாழ்க்கைப்பாடங்களும்... வாழ்க்கையே சவாலாய்.மனது கனத்தாலும், போற்றுகிறோம் உங்களையும் நண்பர்களையும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2785879595946078852017-10-20T19:26:00.945+04:002017-10-20T19:26:00.945+04:00போட்டோவில் இருப்பது எல்லாம் பங்ஸ்சா ?போட்டோவில் இருப்பது எல்லாம் பங்ஸ்சா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30958954206332244152017-10-20T19:23:40.813+04:002017-10-20T19:23:40.813+04:00எனது நினைவுகளை மீட்டி விட்டது நானும் இது குறித்து ...எனது நினைவுகளை மீட்டி விட்டது நானும் இது குறித்து வெகுநாட்களாக எழுத நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.<br />த.ம.+1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70121424983431360382017-10-20T18:32:29.372+04:002017-10-20T18:32:29.372+04:00மனம் கனத்தது அந்த புகைப்படத்தையும் பதிவையும் வாசித...மனம் கனத்தது அந்த புகைப்படத்தையும் பதிவையும் வாசித்து ...வெளி நாட்டு வாழ்க்கை குறிப்ப மிடில் ஈஸ்ட்டில் மிக கடினம்னு கேள்விப்பட்டிருக்கேன் :( ஆனா சில விஷயம் சிகரெட் புகை உற்சாகங் பான வாசம் இதெல்லாம் தாங்கவே முடியாதது இதையெல்லாம் இத்துனூண்டு ரூம்ல சகிச்சு பொறுத்து வாழுறதே பெரிய விஷயம் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28382134162803846402017-10-20T18:14:19.751+04:002017-10-20T18:14:19.751+04:00என்னாச்சு உங்களுக்கும், மனோ அண்ணாக்கும்... மனோ மூஞ...என்னாச்சு உங்களுக்கும், மனோ அண்ணாக்கும்... மனோ மூஞ்சி புக்குல பேச்சிலர் ரூம் பத்தி போட்டு கொல்லுதாரு. நீங்க இங்க புலம்புறீங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25057778472529483992017-10-20T16:08:41.231+04:002017-10-20T16:08:41.231+04:00ஒர் இரவு இரயிலில் நாலு ஐந்து பேர்களுடன் சேர்ந்து ...ஒர் இரவு இரயிலில் நாலு ஐந்து பேர்களுடன் சேர்ந்து பயணிக்கும் போதே அட்ஜட் பண்ண முடியாமல் பயணிக்கும் நமக்கு ஆண்டு முழுவதும் இப்படி பேச்சிலர் அறையில் வாழ்க்கை நடத்துபவர்களை கண்டால் வியப்பே ஏற்படுகீறது..பொறுமை மிகவும் அதிகம் வேண்டும் இப்படி தங்கி இருப்பதற்கு... மேலே உள்ள படத்தை பார்ந்து அதிர்ந்து போனது மட்டுமல்லாமல் மனது மிகவும் கனக்கிறது<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com