tag:blogger.com,1999:blog-6463500710559615191.post2048087696937047745..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : சில நொடி சிநேகம் - ஒரு பார்வை'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11114320789424122072014-11-06T05:10:19.847+04:002014-11-06T05:10:19.847+04:00குறும்படம் எனக்கு மிகவும் பிடித்தது.
எல்லோரும் இயல...குறும்படம் எனக்கு மிகவும் பிடித்தது.<br />எல்லோரும் இயல்பாய் நடித்து இருந்தார்கள்.<br />பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4554601814623412352014-11-02T20:28:19.021+04:002014-11-02T20:28:19.021+04:00சகோதரர் சரவணனுடன் மதுரை சந்திப்பின் போது மனம்விட்...சகோதரர் சரவணனுடன் மதுரை சந்திப்பின் போது மனம்விட்டு பேச முடிந்தது ,நிறைய கனவுகளை தேக்கி வைத்திருக்கும் அவர் இனிவரும் காலத்தில் பிரகாசமாய் ஜொலிப்பார் !<br />த ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75424646662992913932014-11-02T17:58:05.909+04:002014-11-02T17:58:05.909+04:00நானும் குறும்படத்தினைப் பார்த்து ரசித்தேன் குமார்....நானும் குறும்படத்தினைப் பார்த்து ரசித்தேன் குமார். முதல் குறும்படம் எடுத்த அவரையும், அதில் நடித்த நண்பர்களையும் வாழ்த்துவோம்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27131858143315405572014-11-01T12:07:51.260+04:002014-11-01T12:07:51.260+04:00மனம் திறந்து சொன்ன கருத்துக்களுக்கு எங்களின் கனிவா...மனம் திறந்து சொன்ன கருத்துக்களுக்கு எங்களின் கனிவான நன்றிகள் அண்ணா arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-44437878109386221452014-11-01T07:11:36.866+04:002014-11-01T07:11:36.866+04:00 நானும் இன்னும் முழுவதுமாய்ப் பார்க்கவில்லை. எனினு... நானும் இன்னும் முழுவதுமாய்ப் பார்க்கவில்லை. எனினும் நண்பரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7580092467998729602014-10-31T17:59:37.730+04:002014-10-31T17:59:37.730+04:00சரவணன் அண்ணனின்
முயற்சியைப் பாராட்டுவோம்.
தங்கள் அ...சரவணன் அண்ணனின்<br />முயற்சியைப் பாராட்டுவோம்.<br />தங்கள் அறிமுகப்படுத்தல்<br />பயன்தரும் பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76327635659739289452014-10-31T17:22:21.245+04:002014-10-31T17:22:21.245+04:00***அந்த மௌனம் என்னிடம் அவர் இன்னும் நிறைய எதிர்பார...***அந்த மௌனம் என்னிடம் அவர் இன்னும் நிறைய எதிர்பார்த்திருந்தார் என்பதை தெரிவித்தது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள் என்று ஆசிர்வதித்தார். **<br /><br />ஒரு எழுத்துக்கூட இல்லாத மெளனத்திற்கு கோடி அர்த்தங்கள் கொடுக்கலாம்-அது படைப்பாளியின் சிந்தனையைப் பொறுத்து. "இன்னும் எதிர்பார்த்திருக்கிறார்" என்று உங்க உழைப்பை இன்னும் உயர்த்த அர்த்தம் கொண்டுள்ளீர்கள் போலும். :) That's a positive approach! Wish you all the best! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32503903767928253362014-10-31T16:58:06.490+04:002014-10-31T16:58:06.490+04:00சிறப்பான குறும்படம்! நண்பர் சரவணன் அவர்கள் பழகுவதற...சிறப்பான குறும்படம்! நண்பர் சரவணன் அவர்கள் பழகுவதற்கு எளிமையானவர்! சென்ற பதிவர் சந்திப்பில் சந்தித்தேன். மிக சிறப்பான முறையில் நண்பரை பற்றி பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9763776272184686042014-10-31T14:43:51.669+04:002014-10-31T14:43:51.669+04:00நானும் பார்த்து ரசித்தேன். அரசன், ஆவி, துளசியார், ...நானும் பார்த்து ரசித்தேன். அரசன், ஆவி, துளசியார், என எல்லோருமே நிறைவாகச் செய்திருக்கிறார்கள். சரவணன் ஸாருக்கு (குறும்படத்தில் ஒரு காட்சியில் அவரும் தோன்றுகிறார்!) வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26440009783286428332014-10-31T13:01:19.453+04:002014-10-31T13:01:19.453+04:00சொல்லாமல் உணார்த்திய படம் வாழ்த்துகள் சொல்லிடுங்க ...சொல்லாமல் உணார்த்திய படம் வாழ்த்துகள் சொல்லிடுங்க அண்ணே அவருக்கு ...தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14131266515996370752014-10-31T12:31:28.257+04:002014-10-31T12:31:28.257+04:00பார்த்தேன்;கச்சிதம்.
நல்ல பகிர்வுபார்த்தேன்;கச்சிதம்.<br />நல்ல பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82724169144731691902014-10-31T11:44:39.111+04:002014-10-31T11:44:39.111+04:00இயக்குநரான அண்ணன் சரவணன் அவர்களும் ஒரு காட்சியில் ...இயக்குநரான அண்ணன் சரவணன் அவர்களும் ஒரு காட்சியில் வருகிறார். மனிதர் பேப்பர் வாசித்துக் கொண்டு நிற்கிறார். கேமராவைக்கூட பார்க்கவில்லை... அது ஏன் என்று தெரியவில்லை... <br />---------------<br /><br />பேருந்து நிலையத்தில் இருக்கும் பயணிகளில் நானும் ஒருவர் என்பதாக தலை காட்டியிருக்கிறேன். பொது இடத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் ஐக்கியமாகி இருப்பார்கள் இல்லியா. நான் புத்தகத்தில் ஐக்கியமாகி இருப்பதாக காட்டியுள்ளேன். r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59401289942212915712014-10-31T11:43:19.280+04:002014-10-31T11:43:19.280+04:00 பல நாள் கனவு... அவரின் முயற்சியைப் பாராட்டுவோம். பல நாள் கனவு... அவரின் முயற்சியைப் பாராட்டுவோம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60198701313881930332014-10-31T11:39:46.437+04:002014-10-31T11:39:46.437+04:00முதன் முதலாக ஒரு குறும்படம் செய்திருக்கிறோம் இதை எ...முதன் முதலாக ஒரு குறும்படம் செய்திருக்கிறோம் இதை என் மானசீக குருவாக ஏற்றிருக்கும் திரு. பாக்யராஜ் அவர்களிடம் காண்பித்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ளலாம் என்பதற்காக சென்றிருந்தோம். அவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தார். சில நொடிகள் மௌனமானார். அந்த மௌனம் என்னிடம் அவர் இன்னும் நிறைய எதிர்பார்த்திருந்தார் என்பதை தெரிவித்தது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள் என்று ஆசிர்வதித்தார். <br />தங்களின் பதிவுக்கும் அன்பிற்கும் நன்றி குமார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.com