tag:blogger.com,1999:blog-6463500710559615191.post1500605276029950943..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: நண்பேன்டா : திருநாவுக்கரசு'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7455352950607647192013-11-22T19:35:51.809+04:002013-11-22T19:35:51.809+04:00நண்பேண்டா......
நண்பர்கள் நினைவில் எப்போதும் நீங்...நண்பேண்டா......<br /><br />நண்பர்கள் நினைவில் எப்போதும் நீங்காது..... <br /><br />த.ம. 4வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4651964398096073802013-11-20T12:13:08.125+04:002013-11-20T12:13:08.125+04:00ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாய் நட்புக்கள் ஏற...ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாய் நட்புக்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தாலும் இளமைக்காலத்து நட்பின் இனிமை என்றுமே திரும்ப வருவதில்லை!! பதிவு அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90774428472166096052013-11-20T08:18:51.836+04:002013-11-20T08:18:51.836+04:00சில நினைவுகள் மறக்கவே முடியாது... நினைத்தாலே இனிக்...சில நினைவுகள் மறக்கவே முடியாது... நினைத்தாலே இனிக்கும்...<br /><br />திரு. முத்துநிலவன் ஐயா அவர்களை சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-947959022685239032013-11-20T05:00:05.127+04:002013-11-20T05:00:05.127+04:00கல்லூரி நட்பு எப்போதும் நினைவுகூரத் தக்கது. நண்பர...கல்லூரி நட்பு எப்போதும் நினைவுகூரத் தக்கது. நண்பர்களுடன் இருந்தாலும் நான் அதிகம் பேச மாட்டேன் மற்றவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருப்பேன் <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23169424225693982422013-11-20T04:34:13.533+04:002013-11-20T04:34:13.533+04:00இளமைக்கால நட்புகள் இன்னும் தொடர்பில் இருப்பதே பெரி...இளமைக்கால நட்புகள் இன்னும் தொடர்பில் இருப்பதே பெரிய விஷயம் குமார். தினமும் பார்க்க முடியாவிட்டாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்ள முடிவதே பெரிய விஷயம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82638416793748754832013-11-19T23:10:24.814+04:002013-11-19T23:10:24.814+04:00பாடசாலை/கல்லூரிக் காலம் அலாதியானது!நன்றே அனுபவித்த...பாடசாலை/கல்லூரிக் காலம் அலாதியானது!நன்றே அனுபவித்திருக்கிறீர்கள்,நண்பர்கள் குழாத்துடன்!பகிர்வுக்கு நன்றி!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4808220568104792652013-11-19T22:29:05.161+04:002013-11-19T22:29:05.161+04:00நன்றி நண்பர் சே.குமார் அவர்களே! தொலைதூரத்தில் இரு...நன்றி நண்பர் சே.குமார் அவர்களே! தொலைதூரத்தில் இருந்துகொண்டு அந்தக் கிராமியக் குயிலை நினைத்துக் கொள்கிறீர்களே இதுதான் நம பாவலர் ஓம் முத்துமாரியின் உண்மையான சொத்து! நீங்கள் வாழ்க!<br /><br />வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51640251174574145712013-11-19T22:10:21.939+04:002013-11-19T22:10:21.939+04:00வணக்கம் சகோதரரே,
தங்கள் பதிவை கவிஞர் முத்துநிலவன் ...வணக்கம் சகோதரரே,<br />தங்கள் பதிவை கவிஞர் முத்துநிலவன் அய்யா பகிர்ந்ததும் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அய்யா அவர்களுக்கு ஒரு பதிவு பிடித்து விட்டால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்து தங்கள் தளத்தில் பதிவிட்டு மறவாமல் நன்றியும் கூறி விடுவார். தங்கள் நண்பர்கள் பற்றிய பதிவு மனதுக்குள் மத்தாப்பு பூக்கிறது. பெரிய பங்காளியை மீண்டும் விரைவில் காண எனது வாழ்த்துக்கள். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com