tag:blogger.com,1999:blog-6463500710559615191.post1402782857003989955..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51300947607399337472015-12-13T21:28:32.916+04:002015-12-13T21:28:32.916+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6520294551315708822015-12-13T21:23:39.840+04:002015-12-13T21:23:39.840+04:00வாங்க கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க கவிஞரே...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71366427981189639142015-12-13T21:19:56.729+04:002015-12-13T21:19:56.729+04:00வாங்க துளசி சார்...
எல்லாப் பக்கமும் கொள்ளை என்றால...வாங்க துளசி சார்...<br />எல்லாப் பக்கமும் கொள்ளை என்றாலும் மழையில் பாதுகாப்பாய் கொண்டு போய் சேர்க்கிறார்களே...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73643310163744265152015-12-13T21:18:23.872+04:002015-12-13T21:18:23.872+04:00வாங்க துளசி சார்...
ஆமா... ஆமா... அம்மா அம்மாதான்....வாங்க துளசி சார்...<br />ஆமா... ஆமா... அம்மா அம்மாதான்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73888724467854222912015-12-13T21:13:33.165+04:002015-12-13T21:13:33.165+04:00வாங்க துளசி சார் / கீதா மேடம்...
ஆமாம் மக்கள் அறிவ...வாங்க துளசி சார் / கீதா மேடம்...<br />ஆமாம் மக்கள் அறிவிலிகள்... இன்னும் கொஞ்ச நாளில் அப்படியே பழையபடி மாறிவிடுவார்கள்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38115184966407651322015-12-08T10:40:12.535+04:002015-12-08T10:40:12.535+04:00 உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு சில வேண்டுதல்... உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு சில வேண்டுதல்கள்...<br />இயற்கை தன் இயல்பை இழந்தாலும்<br />மணிதம் இன்னும் மரிக்கவில்லை<br />என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்<br />நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல<br />நிறையவே நாம் ஜாக்கிரதையாக<br />செயல்பட வேண்டிய தருணம் இது...<br /><br />அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த<br />வேண்டுதல்கள்..<br /><br />1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.<br /><br />2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..<br /><br />3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்,தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட USB மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.<br /><br />4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.<br /><br />5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடையூறுகள்<br /> செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87596574868262934072015-12-07T00:19:10.283+04:002015-12-07T00:19:10.283+04:00தொண்டர்களை
கடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்
வான...தொண்டர்களை<br />கடவுளின் பிள்ளைகளாக<br />வணங்குகின்றேன்<br /><br />வானிலிருந்து - கடவுள்<br />தன் திருவிளையாடலைக் காட்ட<br />தரையிலிருந்து - மக்கள்<br />துயருறும் நிலை தொடராமலிருக்க<br />கடவுளைத் தான் வேண்டுகிறேன்...<br /><br />போதும் போதும் கடவுளே! - உன்<br />திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!<br /><br />கடவுளே! கண் திறந்து பாராயோ!<br />http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30828749303549269212015-12-06T06:38:21.665+04:002015-12-06T06:38:21.665+04:00சென்னையில் இப்போது ஆட்டோக்காரர்கள் கொள்ளை அடிக்கின...சென்னையில் இப்போது ஆட்டோக்காரர்கள் கொள்ளை அடிக்கின்றார்கள். ஆட்டோ ஓட்டாமல் இருக்கலாம் ஆனால் அவர்கள் வயிற்றுப் பிழைப்பு. கொள்ளை எதற்கு என்றால் தண்ணீரில் ஓடும் போது ஆட்டோவிற்குப்பாதிப்பு ஏற்படும் அதற்கும் செலவழிக்க வேண்டுமே...ஹும் என்ன சொல்ல...<br /><br />இந்த வெள்ளத்திலும் இறங்கி, சுயநலம் பாராது பல உயிர்களைக் காத்த எல்லா சகோதரர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள்.<br /><br />நாலுகால் உயிர்களையும் காத்த பலருக்கும் நன்றி. பாராட்டுகள்<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17625954482265067492015-12-06T05:56:53.526+04:002015-12-06T05:56:53.526+04:00கமலுக்கு ஓ.ப. செ. கொடுத்த பதிலைப் பார்த்தீர்களா கு...கமலுக்கு ஓ.ப. செ. கொடுத்த பதிலைப் பார்த்தீர்களா குமார்? ஒரே புகழ் மாலை யாரைக் குறித்து என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12876173614835260592015-12-06T05:54:40.211+04:002015-12-06T05:54:40.211+04:00இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் அரசோ, மந்திரிகளோ...இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் அரசோ, மந்திரிகளோ எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அம்மாவின் ஆணைப்படி நடக்கும் அரசு அதிகாரிகளும் நமக்கு நாமே என்று உதார் நாடகம் நடத்தியவர்களும் மாற்றம் முன்னேற்றம் முதல்வர் நாற்காலியே என்று சொல்லியவர்களும் எங்கே போனார்கள்..?. இத்தனை பேரிடரிழும் மற்றவர் செய்யும் உதவிகளை தங்கள் செய்ததாய்ச் சொல்லும் ஈனப்பிறவிகள் இவர்களை இனம் காட்டிய மழைக்கு நன்றி என்றுதான் சொல்ல வேண்டும்,//<br /><br />உண்மை குமார். தனியார் செய்யும் தொண்டிலும் கூட கட்சியின் தலைவர்/தலைவியின் படம் போட வேண்டும் என்று இல்லை என்றால் பொருட்கள் சென்றடையாது என்று மறியல் வழியிலேயே. கொள்ளையும் நடக்கின்றது.<br /><br />கமல் கேட்ட கேள்வி நியாயமானதே. எல்லா சாதாரண மக்களின் மனதில் இருக்கும் கேள்விதான் அது. அந்தப் பணத்தைக் கொண்டு நீரிணைப்புகளை முதலிலேயே சுத்தம் செய்து வழி வகுத்திருந்தால் இன்று இத்தகைய பாதிப்பு நேர்ந்திருக்காது. எல்லோரும் சொல்லும் காரணம் இயற்கைச் சீற்றம் என்பது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (சென்னையிலும் சுற்றுப் புறத்திலும் இப்படி நிறைய இருக்கின்றன. ஆனால், அவை மற்ற நாட்களில் வறண்டு இருப்பதால் நம்மவர்கள் ஹாயாக வீடுகட்டிக் கொண்டு இருந்துவிட்டு இப்போது கூப்பாடு வெள்ளம் என்று!) <br /><br />3 நாட்கள் முன்பே இந்திய வானிலை அறிக்கை மையம் அரசிற்கு அஃபிசியல் அறிக்கை, கடிதம் சமர்ப்பித்துள்ளது. அப்போதாவது ஆற்றின் கரைகளில் உள்ளவர்களை வேறு இடங்களுக்கு மாறச் சொல்லவேண்டாமோ அரசு? அது ஆணையாக அல்லவா பிறப்பிக்கப்பட வேண்டும்? போர்க்கால நடவடிக்கை போல பின்னால் எடுத்ததை முன்னால் எடுத்திருக்க வேண்டாமோ...<br /><br />மக்களும் அறிவிலிகள். ஆள்பவர்களும் ...ஹும் என்ன சொல்ல என்று தெரியவில்லை. இப்போது அடுத்து பயமுறுத்துவது பொது சுகாதாரம்...<br /><br />இந்தப் பாடத்தைக் கற்பார்கள் என்று நினைக்கின்றீர்களா? இன்னும் 6 மாதம் தானே...அடுத்து யாரோ? அதற்கான ஏற்பாடுகள் தான் நடக்குமே அல்லாமல் பாடம் படிக்கப் போவதில்லை. 10 நாட்களில் மறக்கப்படும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73350394441229674272015-12-05T19:22:17.579+04:002015-12-05T19:22:17.579+04:00வாங்க நண்பரே...
ரொம்ப நன்றி...
நானும் தங்களைத் தொட...வாங்க நண்பரே...<br />ரொம்ப நன்றி...<br />நானும் தங்களைத் தொடர்ந்து வருகிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52186314012600154262015-12-05T19:18:25.608+04:002015-12-05T19:18:25.608+04:00வாங்க அம்மா...
நல்ல மனங்களை நாம் வாழ்த்துவோம்.வாங்க அம்மா...<br />நல்ல மனங்களை நாம் வாழ்த்துவோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19917814428805715872015-12-05T19:17:15.873+04:002015-12-05T19:17:15.873+04:00வாங்க அண்ணா...
அதெல்லாம் 500, 1000 வரும் போது நாம்...வாங்க அண்ணா...<br />அதெல்லாம் 500, 1000 வரும் போது நாம் எல்லாம் மறப்போம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91730828590581066882015-12-05T19:15:51.388+04:002015-12-05T19:15:51.388+04:00வாங்க அண்ணா...
விரைவில் மக்கள் நல்ல நிலைக்கு வர ஆண...வாங்க அண்ணா...<br />விரைவில் மக்கள் நல்ல நிலைக்கு வர ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39634443298105606852015-12-05T19:10:38.121+04:002015-12-05T19:10:38.121+04:00வாங்க ஐயா...
இந்த வேதனை சொல்லி மாளாது...
விரைவில் ...வாங்க ஐயா...<br />இந்த வேதனை சொல்லி மாளாது...<br />விரைவில் சரி செய்யப்பட வேண்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36637018078591787562015-12-05T19:09:12.280+04:002015-12-05T19:09:12.280+04:00வாங்க அக்கா...
மதவாதிகள் இதில் குளிர் காய்கிறார்கள...வாங்க அக்கா...<br />மதவாதிகள் இதில் குளிர் காய்கிறார்கள்... அதுதான் வேதனை...<br />அரசியல்வாதிகள் எல்லாம் செத்துட்டானுங்கன்னு நினைக்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46216569154958179132015-12-05T19:08:06.030+04:002015-12-05T19:08:06.030+04:00வாங்க அக்கா...
முதலில் உடல் நலம் பாருங்கள்....
பிற...வாங்க அக்கா...<br />முதலில் உடல் நலம் பாருங்கள்....<br />பிறகு எழுதலாம்.<br />மக்கள் படும் பாடு நினைத்து ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12581579536431714422015-12-05T16:06:21.103+04:002015-12-05T16:06:21.103+04:00உங்கள் பதிவின் தொகுப்பு அருமையாக இருக்கிறது...உங்க...உங்கள் பதிவின் தொகுப்பு அருமையாக இருக்கிறது...உங்கள் பதிவின் தீவிர வாசகனாய் மாறியிருக்கிறேன்மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67897503948004784982015-12-05T15:26:20.596+04:002015-12-05T15:26:20.596+04:00துயரத்தில் விழுந்து கண்ணீருடன் கலங்கி நிற்கும் மக்...துயரத்தில் விழுந்து கண்ணீருடன் கலங்கி நிற்கும் மக்களுக்கு உதவும் நல்ல மனங்களுக்கு உங்களைப்போலவே நானும் நன்றி கூறுகிறேன்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85955495603422361562015-12-05T09:21:36.064+04:002015-12-05T09:21:36.064+04:00மலம் தின்னும் மனிதர்களே... உண்மை
அரசியல்வாதிகளையும...மலம் தின்னும் மனிதர்களே... உண்மை<br />அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் இனம் கண்டோம் இதை மறக்காமல் இருந்தால் இனியெனும் மக்களுக்கு வாழ்வு <br />த.ம.3<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16091780677495132692015-12-05T06:37:33.986+04:002015-12-05T06:37:33.986+04:00தினேஷ் அவர்கள் சொன்னது சரி தான்...
விரைவில் சீராக...தினேஷ் அவர்கள் சொன்னது சரி தான்...<br /><br />விரைவில் சீராக ஆண்டவனை வேண்டுகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54875462279426556872015-12-05T05:16:49.465+04:002015-12-05T05:16:49.465+04:00வேதனையான சூழ்நிலையிலும் விலையை ஏற்றி விற்கும் பாதக...வேதனையான சூழ்நிலையிலும் விலையை ஏற்றி விற்கும் பாதகர்கள்.. அடுத்தவன் செய்யும் உதவிகளில் தன் பெயரைப் பதித்துக் கொள்ளும் புல்லர்கள். <br /><br />Fbook - இதனில் பகிரப்படும் செய்திகளைப் படித்துப் படித்து மனம் நொந்து போனது.. தங்கள் பதிவினிலும் சுட்டிக் காட்டியிருக்கின்றீர்கள்.. இந்தக் கேவலங்களை எல்லாம் சரியான வழியில் தவிர்த்திட வேண்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77921598509992042442015-12-05T01:36:42.596+04:002015-12-05T01:36:42.596+04:00இராணுவ வீரர்கள், மினாரிய ஊழியர்கள், மானகராட்சி பண...இராணுவ வீரர்கள், மினாரிய ஊழியர்கள், மானகராட்சி பணியாளர்கள், பேருந்து பணி யாளர்கள் , முக்கியமான மீன்வர்கள். அனைவருக்கும் நன்றி என ஒரு வார்த்தை சொல்லி விலகிட முடியாது. <br /><br />இதிலும் மதம் பிடித்து அலையும் மதவாதிகளை என்ன சொல்வது. இப்படி நாட்டையும் மக்களையும் கெடுத்து அலைக்கழிக்கும் மதவாதிகளையும் அரசியல் வாதிகளையும் நடுத்தெருவில் நிற்க வைத்து அடிக்கணும்பா. நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67120815971924339012015-12-05T01:33:48.619+04:002015-12-05T01:33:48.619+04:00 நிரம்ப எழுதணும் குமார். ஆனால் மனமிருக்கும் நிலையி... நிரம்ப எழுதணும் குமார். ஆனால் மனமிருக்கும் நிலையில் எழுதவே முடியல்ல.. என் நிலை தான் சொல்லிட்டேன்ல.. ரெம்ப முடியாமல் தானிருக்கு. கூடவே வெள்ளம் குறித்த செய்தி அறியும் போது மனம் பதைக்கின்றது. மன்சில் நிரம்ப நிரம்ப செய்யணும் என ஆர்வம் இருந்தாலும் உடல் நிலை ஒத்துழைக்க மறுக்குதுப்பா.<br /><br />என்ன சொல்வது என புரியல்ல. கடவுள் கண் மூடிகொண்டா இருக்கின்றார். ஆனாலும் இந்த வெள்ளம் மனிதர்களின் சுய ரூபத்தினை கிளித்து எறிந்திருக்கின்றது. இனியாவது மக்கள் விழிப்படையட்டும். <br /><br /> நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com