tag:blogger.com,1999:blog-6463500710559615191.post1310336604718825968..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : தூறல் இன்னும் நிற்கவில்லை'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-255020261974169352014-11-21T16:51:55.260+04:002014-11-21T16:51:55.260+04:00என் அத்தைகள் காலத்து ஹீரோ !! திரைகதையில் அவர்க்கு ...என் அத்தைகள் காலத்து ஹீரோ !! திரைகதையில் அவர்க்கு நிகர் அவர்தான் என்பதில் ஐயமே இல்லை!!<br />நல்ல பதிவு அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87654236093218920802014-11-21T15:30:53.947+04:002014-11-21T15:30:53.947+04:00ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
...ஹலோ! நண்பரே !<br />இன்று உலக ஹலோ தினம். <br />(21/11/2014)<br /><br />செய்தியை அறிய<br />http://www.kuzhalinnisai.blogspot.com<br />வருகை தந்து அறியவும்.<br />நன்றி<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61463791564869503952014-11-21T04:51:36.456+04:002014-11-21T04:51:36.456+04:00தமிழ்த் திரையுலகில் பாக்யராஜின் பங்கு முக்கியமான இ...தமிழ்த் திரையுலகில் பாக்யராஜின் பங்கு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தாங்கள் நினைவுகூர்ந்து தொகுத்துள்ள விதம் மிகவும் அருமையாக உள்ளது. திருவள்ளுவர் படம் போட்டு அகரமுதல எழுத்தெல்லாம் என்ற திருக்குறள் தொடக்கம் முதல் பாலசந்தர் படங்களை விரும்பிப் பார்த்துள்ளேன். பாலசந்தரின் தாக்கம் அவருடைய திரைப்படங்களில் இருப்பதுபோன்ற ஓர் எண்ணம் எனக்கு. பல்நோக்கு திறமை கொண்ட பாக்யராஜ் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2488493472448630032014-11-20T19:46:48.862+04:002014-11-20T19:46:48.862+04:00நல்ல கதையாக இருக்கும் இவரின் படைப்பு. பின்னோக்கி வ...நல்ல கதையாக இருக்கும் இவரின் படைப்பு. பின்னோக்கி வந்தேன்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79422568258201617752014-11-20T19:42:38.983+04:002014-11-20T19:42:38.983+04:00பாக்யராஜ் திரைக்கதை மன்னன் என்பதில் சந்தேகமேயில்லை...பாக்யராஜ் திரைக்கதை மன்னன் என்பதில் சந்தேகமேயில்லை. வருண் சொல்வது போல அவ்வளவு திறமையான ஆளால் ஏன் இப்போது பரிமளிக்க முடியவில்லை?<br /><br />சுவையான நினைவுகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11768787619960638832014-11-20T19:18:27.107+04:002014-11-20T19:18:27.107+04:00கலக்கீட்டீங்க...
இப்படி ஒரு பதிவு சான்சே இல்லை
தொ...கலக்கீட்டீங்க...<br />இப்படி ஒரு பதிவு சான்சே இல்லை <br />தொடருங்கள்.<br />அப்புறம் <br />தம நான்கு ஒக்கே தானே.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9901713734979408012014-11-20T15:27:48.347+04:002014-11-20T15:27:48.347+04:00
இந்தியாவிலேயே திரைக்கதையாசிரியரின் முதல் இடத்தை ந...<br />இந்தியாவிலேயே திரைக்கதையாசிரியரின் முதல் இடத்தை நெடுநாட்கள் தக்கவைத்துக் கொண்டது கே. பாக்கியராஜ் ஒருவர்தான்<br /><br />எட்டரை கே.எஸ்.எஸ்ல காரைக்குடி போயி... <br />பஸ் விபரங்களைக்கூட இன்னும் ஞாபகம் வைத்திருக்கும் தங்களின் ஞாபகசக்திக்கு ஒரு சல்யூட் நண்பரே...<br /><br />தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64784564235825720992014-11-20T14:05:38.675+04:002014-11-20T14:05:38.675+04:00திரைக்கதை வித்தகரைப் பற்றிய இனிய நினைவுகள்! அருமை!...திரைக்கதை வித்தகரைப் பற்றிய இனிய நினைவுகள்! அருமை! வாழ்த்துக்கள்! அவருடைய பல படங்களை விரும்பி ரசித்து பார்த்திருக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38437785197221819182014-11-20T13:51:00.178+04:002014-11-20T13:51:00.178+04:00"ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையைப் பதிக்கத...<br />"ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை. கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லனாகவும் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் சினிமாவில் ஏறக்குறைய எல்லா இடங்களையும் தொட்டவர்." என்ற உண்மையைப் பகிருவதில் எனக்கும் மகிழ்ச்சி. கதைக்காகத் தான் அவரது படத்தைப் பார்ப்பேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-31384047651702399442014-11-20T09:45:21.006+04:002014-11-20T09:45:21.006+04:00இதைப் பார்த்ததும் ஹை நம்ம நண்பர் சரவணன் சாரின் குர...இதைப் பார்த்ததும் ஹை நம்ம நண்பர் சரவணன் சாரின் குருநாதர் பற்றியது அவர் வந்திருப்பரே என்று பார்த்ததும் அவர்தான் முதல் ஆள். <br /><br />எங்களுக்கும் மிக மிகப் பிடித்த இயக்குனர். திரைக்கதை மன்னரே! அதை அடிக்க இன்றும் யாருமில்லை நீங்கள் சொல்லியிருப்பது போல். அவரது படங்களை மிகவும் ரசித்தும் பார்ப்போம் அந்தத் திரைக்கதைக்காகவே. அதில் பல சுவாரஸ்யங்கள் இருக்கும். தங்கள் அருமையான இந்தப் பதிவிற்கு நன்றியும், வாழ்த்துக்களும். இருங்க இன்னும் இருக்கு..<br /><br />அவர் திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு மிகச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு நீங்கள் இங்கு பதிர்ந்திருக்கும் அந்த வீடியோ. பெண்பார்க்கும் காட்சி. அவர் அந்தச் சின்னக் குழந்தையிடம் சொல்ல சொல்ல சுலக்ஷ்ணா அதற்கு ஏற்றார் போல் தன்னை அலங்கரித்துக் கொள்வது...அருமை <br /><br />அந்தக் காலகட்டத்திலேயே பெண்பார்க்க வரும் மாப்பிள்ளை எந்த கோதாவும் இல்லாம இருக்க வேண்டும்...மாப்பிள்ளை காப்பி வழங்குவ்தில் தவறு இல்லை என்று அழகாக் காட்சிப்படுத்தி இருப்பதைப் பாருங்கள்...இல்லையா?....அருமை அருமை..அந்தத் திரைக்கதை மன்னரை மிக அருகாமையில் னேரில் சந்திக்கும் வாய்ப்பு எங்கள் இயக்குனர், நண்பர் குடந்தையூர் திரு ஆர்.வி சரவணன் அவர்களின் காரணம் கிடைத்தது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.<br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5272274873393644712014-11-20T06:39:13.212+04:002014-11-20T06:39:13.212+04:00ஒரு நல்ல கதையாசிரியனாய்... திரைக்கதை ஆசிரியனாய்......ஒரு நல்ல கதையாசிரியனாய்... திரைக்கதை ஆசிரியனாய்... சிறந்த இயக்குநராய் பாக்கியராஜை மட்டுமே பிடிக்கும்.//<br /><br />சிறந்த இயக்குநர் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45834507136585650862014-11-20T05:59:42.104+04:002014-11-20T05:59:42.104+04:00அடுத்த காட்சி இப்படித்தான் வரும் என்பதை யூகிக்க மு...அடுத்த காட்சி இப்படித்தான் வரும் என்பதை யூகிக்க முடியாது... திரைக்கதை அமைப்பதில் கில்லாடி என்பதில் சந்தேகமேயில்லை... அவரின் பல படங்கள் என்றும் ரசிக்கலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42413532680400595772014-11-20T05:37:13.298+04:002014-11-20T05:37:13.298+04:00//ஒரு நல்ல கதையாசிரியனாய்... திரைக்கதை ஆசிரியனாய்....//ஒரு நல்ல கதையாசிரியனாய்... திரைக்கதை ஆசிரியனாய்... சிறந்த இயக்குநராய் பாக்கியராஜை மட்டுமே பிடிக்கும்.//<br /><br />நியாயமான கருத்து..<br /><br />மலர்ந்த நினைவுகள் அருமை..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65321584098541596492014-11-20T01:22:36.112+04:002014-11-20T01:22:36.112+04:00 மனுசன் கதைக்குள்ள வச்சிருப்பாரு எல்லாத்தையும்... ... மனுசன் கதைக்குள்ள வச்சிருப்பாரு எல்லாத்தையும்... அந்தக் கதையோட்டத்தை அடிச்சிக்க இன்னைக்கு வரைக்கும் தமிழ் சினிமாவுல ஆளு இல்லைன்னு சொல்லலாம்..<br /><br />nice..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72934379466672411682014-11-20T01:08:40.495+04:002014-11-20T01:08:40.495+04:00எனக்கு என்ன புரியலைனா..எப்படி இவர்களால் இன்று &quo...எனக்கு என்ன புரியலைனா..எப்படி இவர்களால் இன்று "சர்வைவ்" ஆக முடியவில்லை???! பாக்யராஜ் மட்டுமல்ல, வயதாக ஆக இயக்குனர்கள் பலர் இன்றைய மக்களுக்கேற்றார்போல் படைப்புகளைக் கொடுக்க முடியாமல் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விடுகிறார்கள்.<br /><br />பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் யாருமே இதுக்கு விதிவிலக்கு கெடையாது. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27521133176165113842014-11-19T23:47:53.167+04:002014-11-19T23:47:53.167+04:00தங்கள் பதிவை படித்ததும் எனக்கும் பழைய நினைவுகள் வந...தங்கள் பதிவை படித்ததும் எனக்கும் பழைய நினைவுகள் வந்து விட்டன. குமார். அவரை திரையில் ரசித்தது போல் நேரிலும் கண்டு பேசியது என் வாழ்க்கையின் பெரிய சாதனை என்பேன். அவர் என் குருநாதர் நன்றி தங்கள் பதிவுக்குr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.com