tag:blogger.com,1999:blog-6463500710559615191.post1160059289564830682..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கிராமத்து நினைவுகள்: காவல் தெய்வம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37545379684691857182013-12-28T21:21:43.789+04:002013-12-28T21:21:43.789+04:00Enakkum engalathu gula saami muththaiyaa enraal at...Enakkum engalathu gula saami muththaiyaa enraal atheetha nambikkai...!! oorukkuch sellum pothu paarththu vittu vara vendum..<br /><br />தெம்மாங்குப் பாட்டு....!!https://www.blogger.com/profile/11022348468660829032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5425025530802061342013-10-17T19:10:46.037+04:002013-10-17T19:10:46.037+04:00வாங்க சகோ.யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்க...வாங்க சகோ.யோகராஜா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க கோமதி அம்மா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34283889624300518552013-10-17T19:10:25.043+04:002013-10-17T19:10:25.043+04:00வாங்க ஜெயக்குமார் ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்து...வாங்க ஜெயக்குமார் ஐயா..<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க கணேஷ் அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27331515936068452232013-10-14T23:55:55.824+04:002013-10-14T23:55:55.824+04:00நேற்று அதிகாலை கனவில் சிலவருடங்களுக்கு முன்னர் இறந...நேற்று அதிகாலை கனவில் சிலவருடங்களுக்கு முன்னர் இறந்த பெரியய்யா ஐயா வந்து வாடா பேராண்டி நாம முனியய்யாவை கும்பிட்டு வருவோம் என்று கூட்டிச் செல்ல கும்பிட்டுத் திரும்பும் போது விழித்துவிட்டேன். நேற்றுக் காலை பொங்கல், புளியோதரையுடன் பூஜை சிறப்பாக முடிந்தது. மனைவி, மக்கள் சென்று அய்யாவின் அருள் பெற்று வந்தார்கள்.//<br />மெய்சிலிர்க்க வைத்த கனவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-44217067962232951132013-10-14T09:36:53.608+04:002013-10-14T09:36:53.608+04:00காவல் தெய்வங்கள் எப்போதும் துணை நிற்கும்.பலி கேட்க...காவல் தெய்வங்கள் எப்போதும் துணை நிற்கும்.பலி கேட்காத காவல் தெய்வம்,கேட்கவே மெய் சிலிர்த்தது,எனக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3962175853468041472013-10-14T08:47:56.354+04:002013-10-14T08:47:56.354+04:00இயல்பான உங்கள் எழுத்து நடையில் கிராமத்துக் கோயிலுக...இயல்பான உங்கள் எழுத்து நடையில் கிராமத்துக் கோயிலுக்குச் சென்று நானும் வேண்டுதல் முடித்து வந்த உணர்வு. ஆடு, கோழி பலி கேட்காத சைவ தெய்வம் என்பது எனக்கும் மிகப் பிடித்தமான ஒன்றே.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83212940941399584892013-10-14T06:24:18.027+04:002013-10-14T06:24:18.027+04:00காவல் தெய்வங்கள் எல்லாமே, ஒரு காலத்தில் வாழ்ந்த, ந...காவல் தெய்வங்கள் எல்லாமே, ஒரு காலத்தில் வாழ்ந்த, நம்மைக் காத்த நம் முன்னோர் என்பர். அவர்கள் நிச்சயம் நமக்கு தெய்வங்கள்தான்.<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85427143244946267962013-10-13T23:37:10.269+04:002013-10-13T23:37:10.269+04:00வாங்க பகவான்ஜி...
இது எங்கள் கிராமத்துக்கான தெய்வம...வாங்க பகவான்ஜி...<br />இது எங்கள் கிராமத்துக்கான தெய்வம்... எங்கள் ஊரே சிறிய ஊர்தான்... <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க செல்வராஜூ சார்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-48740137482539583892013-10-13T23:36:57.157+04:002013-10-13T23:36:57.157+04:00வாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வேண்டுதலுக்கு நன்றி....வாங்க வெங்கட் அண்ணா...<br />தங்கள் வேண்டுதலுக்கு நன்றி...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70120707963892685022013-10-13T23:36:43.614+04:002013-10-13T23:36:43.614+04:00வாங்க சகோ. மகேந்திரன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்...வாங்க சகோ. மகேந்திரன்<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க முரளிதரன் சார்....<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77477524301713775232013-10-13T23:36:34.022+04:002013-10-13T23:36:34.022+04:00வாங்க சுரேஷ் அவர்களே....
தங்கள் வருகைக்கும் கருத்த...வாங்க சுரேஷ் அவர்களே....<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க தனபாலன் சார்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22020635908669008452013-10-13T23:36:23.605+04:002013-10-13T23:36:23.605+04:00
வாங்க பரிதி முத்துராசன் அண்ணா...
எங்கள் ஊரில் அப்...<br />வாங்க பரிதி முத்துராசன் அண்ணா...<br />எங்கள் ஊரில் அப்படியெல்லாம் இல்லை... ரோட்டின் மீதுதான் இருக்கிறார்... பயமெல்லாம் இல்லை...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76386552588365258702013-10-13T23:36:12.974+04:002013-10-13T23:36:12.974+04:00வாங்க சகோ.ஸ்ரவாணி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வாங்க சகோ.ஸ்ரவாணி<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க ராஜராஜேஸ்வரி அம்மா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55553646136206454122013-10-13T21:43:23.502+04:002013-10-13T21:43:23.502+04:00என்றுமே நமக்கு முனீஸ்வரன் வழித்துணை!.. அவர் இருக்க...என்றுமே நமக்கு முனீஸ்வரன் வழித்துணை!.. அவர் இருக்கின்றார். பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை தான் - இங்கே - தலை சாய்த்துப் படுக்கும் போது!..<br />ஐயா முனீஸ்வரனைப் பற்றிய நல்ல பதிவு!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71220391618942662292013-10-13T21:28:45.658+04:002013-10-13T21:28:45.658+04:00சுத்த சைவ சாமி என்றால் கூட்டம் கூட குறைவாய்த்தான் ...சுத்த சைவ சாமி என்றால் கூட்டம் கூட குறைவாய்த்தான் இருக்கும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63435630234539923012013-10-13T20:31:53.654+04:002013-10-13T20:31:53.654+04:00காவல் தெய்வம் - என்றும் உங்களைக் காக்கட்டும் என நா...காவல் தெய்வம் - என்றும் உங்களைக் காக்கட்டும் என நானும் வேண்டிக் கொண்டேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4481354002275914342013-10-13T20:24:07.292+04:002013-10-13T20:24:07.292+04:00மண்மணம் கமழும் பதிவு. காவல் தெய்வம் பற்றி நினைவு க...மண்மணம் கமழும் பதிவு. காவல் தெய்வம் பற்றி நினைவு கூர்ந்தது அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66109700826776814042013-10-13T18:23:50.045+04:002013-10-13T18:23:50.045+04:00பலி கேட்காத காவல் தெய்வம்...
மனதுக்கு இனிய செய்தி....பலி கேட்காத காவல் தெய்வம்...<br />மனதுக்கு இனிய செய்தி...<br />அருமையான பகிர்வு நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20992716666912605992013-10-13T17:31:27.296+04:002013-10-13T17:31:27.296+04:00காவல் தெய்வம் சுத்த சைவம் என்பது மேலும் சிறப்பு......காவல் தெய்வம் சுத்த சைவம் என்பது மேலும் சிறப்பு...<br /><br />இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-679731564948383452013-10-13T16:30:35.657+04:002013-10-13T16:30:35.657+04:00 காவல் தெய்வங்களும் குலதெய்வங்களும் வேறுபட்டாலும் ... காவல் தெய்வங்களும் குலதெய்வங்களும் வேறுபட்டாலும் நம்பிக்கை இறை பக்தியை ஒன்றினைக்கிறது! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23098345224516935782013-10-13T16:19:18.693+04:002013-10-13T16:19:18.693+04:00எங்க ஊரில் இப்படிதான் சுடலை மாடன் என்ற சாமியை காவல...எங்க ஊரில் இப்படிதான் சுடலை மாடன் என்ற சாமியை காவல் தெய்வம் என்பார்கள்.....ஆனால் அந்த கோயில் பக்கம் பகலில் கூட போக விடமாட்டார்கள் .....காவல் தெய்வம் நமக்குதானே அப்புறம் ஏன் பயம் காட்டுகிறார்கள் ....ஆன்மிகம் சில நேரம் புதிர்......? ஆனாலும் உங்கள் பதிவுகளில் கிராமத்து வாசனை அருமை ..படிக்க விறுவிறுப்பு கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63970562770290816272013-10-13T16:03:12.669+04:002013-10-13T16:03:12.669+04:00காவல் தெயவம் பற்ற் கனிவான பகிர்வுகள்..பாரட்டுக்கள்...காவல் தெயவம் பற்ற் கனிவான பகிர்வுகள்..பாரட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-69020031265331347082013-10-13T15:55:45.748+04:002013-10-13T15:55:45.748+04:00பக்தி மணம் கவழும் இந்த ஆன்மீகப் பதிவை பரவசத்துடன் ...பக்தி மணம் கவழும் இந்த ஆன்மீகப் பதிவை பரவசத்துடன் படித்தேன். Anonymousnoreply@blogger.com