tag:blogger.com,1999:blog-6463500710559615191.post9052005161948505959..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : நல்லதைச் சொல்லி வளர்ப்போம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24159214090342071342016-07-03T04:15:50.704+04:002016-07-03T04:15:50.704+04:00'பொட்டப்புள்ளய பொத்தி வளர்க்கணும். ஆம்பளப் புள...<br />'பொட்டப்புள்ளய பொத்தி வளர்க்கணும். ஆம்பளப் புள்ளய அடக்கி வளக்கணும்' அப்படின்னு சொல்வாங்க. அது சரிங்க...<br /><br />எந்தப் பிள்ளையும் பிறக்கும் போது<br />நல்ல பிள்ளை தான் - அது<br />நல்லவராவதும் கெட்டவராவதும் - அந்த<br />அன்னை வளர்ப்பினிலே - இதை<br />பாவலர் கண்ணதாசன் சொன்னாங்க<br /><br /><br />கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!<br />http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39579962257816281602016-07-02T21:26:28.665+04:002016-07-02T21:26:28.665+04:00நல்ல கருத்துகள் சொல்லும் கட்டுரை பாராட்டுகள். பல ...நல்ல கருத்துகள் சொல்லும் கட்டுரை பாராட்டுகள். பல வீடுகளில் ஆளுக்கொரு பக்கம் அலைபேசியிலும், கணினியிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள் - பேசிக் கொள்வதே இல்லை என்பது தான் உண்மை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80783987628344668182016-07-02T14:52:21.981+04:002016-07-02T14:52:21.981+04:00பெற்றோர்கள் என்ன சொன்னாலும் - கேட்கக் கூடாது என்றொ...பெற்றோர்கள் என்ன சொன்னாலும் - கேட்கக் கூடாது என்றொரு மனோபாவம் வந்து விட்டது...<br /><br />எது நடந்தாலும் - நமக்கில்லை - நமக்கென்ன!.. <br /><br />- இதுதான் கண்முன்னே காண்கின்ற நாட்டு நடப்பு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45741378789280994622016-07-01T22:19:32.961+04:002016-07-01T22:19:32.961+04:00அழகிய அலசல் நண்பரே எனக்கும்கூட எனது மகனுடன் நண்பனை...அழகிய அலசல் நண்பரே எனக்கும்கூட எனது மகனுடன் நண்பனைப்போல் பழகி வாழ ஆசைதான் ஆனால் மகனுக்கு என்னை ஏதோ பிடிக்காமல் போய் விட்டது அதே நேரம் மகளுடன் நல்லமுறையில்தான் எல்லாவகையான பேச்சுகளும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய எனது வாழ்க்கையில் சிறிதளவு பிடிப்பு இருப்பதற்கு முழுக்க, முழுக்க காரணம் எனது அன்பு மகள் மட்டுமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5507790035719830882016-07-01T18:36:20.902+04:002016-07-01T18:36:20.902+04:00மொத்தத்தில் பிள்ளைகளை கட்டுப்பாட்டோடும் கவனமாகவும்...மொத்தத்தில் பிள்ளைகளை கட்டுப்பாட்டோடும் கவனமாகவும் வளர்ப்போம். நிகழ்வுகளுக்குப் பின்னே வருந்துவதைவிட நிதர்சனம் இதுதான் என்பதை விளக்கி நம் சந்ததிகளை நம்மோடு... நட்போடும்... மகிழ்வோடும் வாழ வைப்போம்.<br /><br />உண்மையான கருத்துகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3562299753952992812016-07-01T18:19:19.620+04:002016-07-01T18:19:19.620+04:00மிக மிக நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள் குமார...மிக மிக நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள் குமார். பெற்றோரும் குழந்தைகளும் தோழமை உணர்வுடன் பழகினால் எந்தப் பிரச்சனையையும் சமாளித்து விடலாம். இந்தத் தோழமை உணர்வு என்பது எல்லா உறவுகளுக்கும் அவசியமே...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9480617859389227412016-07-01T17:33:02.773+04:002016-07-01T17:33:02.773+04:00பிள்ளைகள் வளர வளர பெற்றோர்கள் ஒரு நண்பனை போல் பழக ...பிள்ளைகள் வளர வளர பெற்றோர்கள் ஒரு நண்பனை போல் பழக வேண்டும். அப்போது தான் அவர்களது பிரச்னைகளை நம்மிடம் சொல்வார்கள். அவர்களின் குழப்பத்திற்கு விடை பெற்றோர்களிடம் கிடைக்கும் தலைமுறை இடைவெளி என்பது இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91577201167225359782016-07-01T17:04:21.730+04:002016-07-01T17:04:21.730+04:00நல்லதொரு பகிர்வு குமார். ஆனால் செயல்படுத்தக் கடின...நல்லதொரு பகிர்வு குமார். ஆனால் செயல்படுத்தக் கடினமான நடைமுறைகளாகி விட்டன இவை என்பது காலத்தின் கோலம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59525697069655319582016-07-01T16:58:00.142+04:002016-07-01T16:58:00.142+04:00நல்லதொரு கட்டுரை! பிள்ளைகளுடன் பேசி நட்பு வளர்த்தா...நல்லதொரு கட்டுரை! பிள்ளைகளுடன் பேசி நட்பு வளர்த்தால் நல்லதுதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45539057655754431982016-07-01T13:03:37.616+04:002016-07-01T13:03:37.616+04:00நல்ல கருத்து. நாம் பெரும்பாலும் பேசுவதில்லை, பேச வ...நல்ல கருத்து. நாம் பெரும்பாலும் பேசுவதில்லை, பேச விடுவதில்லை. நாம் அப்பா அம்மா ஆனவுடன் நமக்கு கொம்பு முளைத்து விடுகிறது. தலைமுறை இடைவெளியை புரிந்து கொண்டு பேசினால் பழகினால் நாம் தான் முதல் அப்பாவும் அம்மாவும் நண்பனும் தொழியும் எதிரியும். புரிந்து கொள்ளுங்கள்.<br />விஜயன்விஜயன்https://www.blogger.com/profile/16178923454656112817noreply@blogger.com