tag:blogger.com,1999:blog-6463500710559615191.post8170284269271687610..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : கனவே... காற்றே... கற்பனையே...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66564172318266785652016-07-22T20:13:13.060+04:002016-07-22T20:13:13.060+04:00வணக்கம் அக்கா...
இப்படிக் கருத்துப் பார்த்து ரொம்ப...வணக்கம் அக்கா...<br />இப்படிக் கருத்துப் பார்த்து ரொம்ப நாளாச்சு...<br />உங்கள் அன்பிற்கு நன்றி.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82788909065663051762016-07-22T20:11:33.103+04:002016-07-22T20:11:33.103+04:00வணக்கம் துளசி சார்...
இந்தக் கதை எழுதும் போது சரவண...வணக்கம் துளசி சார்...<br />இந்தக் கதை எழுதும் போது சரவணன் என எதற்காகப் பெயரிட்டேன் எனத் தெரியாது... பதிந்த பிறகு சரவண அண்ணன் சாட்டில் வந்தபோதுதான் உணர்ந்தேன்... எதாற்தமாய் நடந்தது இது.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3477381867406894292016-07-22T20:09:27.959+04:002016-07-22T20:09:27.959+04:00வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வணக்கம் அண்ணா...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24578170420065925722016-07-22T20:08:28.643+04:002016-07-22T20:08:28.643+04:00வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வணக்கம் அண்ணா...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85147137204032107522016-07-22T20:06:54.969+04:002016-07-22T20:06:54.969+04:00வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வணக்கம் அண்ணா...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74345548806442789602016-07-22T20:06:12.179+04:002016-07-22T20:06:12.179+04:00வணக்கம் செந்தில் சார்...
வருகைக்கும் கருத்துக்கும்...வணக்கம் செந்தில் சார்...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62853248267071912902016-07-22T20:05:09.959+04:002016-07-22T20:05:09.959+04:00வணக்கம்
இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....வணக்கம் <br />இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />திரு மதுரைத்தமிழன் அவர்களுக்கு நிஷா அக்கா பதில் சொல்லியாச்சு...<br />அதனால நான் ஜகா வாங்கிக்கிறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-44960518379824561432016-07-22T19:57:30.893+04:002016-07-22T19:57:30.893+04:00வணக்கம் அண்ணாஅ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....வணக்கம் அண்ணாஅ...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4526141683673855482016-07-21T22:27:29.730+04:002016-07-21T22:27:29.730+04:00 நன்றிங்க! நன்றிங்க!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71163557828557634652016-07-21T22:25:27.037+04:002016-07-21T22:25:27.037+04:00 அப்பாடா!
பதிவு எப்போதோ படித்து விட்டேன்,தொடர்ந்... அப்பாடா! <br /><br />பதிவு எப்போதோ படித்து விட்டேன்,தொடர்ந்த ஆர்டர்கள், பிரபாவுக்கு கால் வலி, ஆப்ரேசன் முடிவென இருப்பதால் வீட்டிலும் ஹோட்டலிலும் அனைத்தினையும் தனியே செய்ய வேண்டிய சூழ்நிலையில் ஒவ்வொரு பதிவுக்கும் கருத்து எழுதுவோம் என் பின் தள்ளி போட்டே காலம் ஓடிப்போகின்றது. இதில் நான் எங்கே என் பக்கம் பதிவு எழுதுவது குமார்! <br /><br />இனிய நந்தவனம் இதழில் சுவிஸ் சிறப்பிதழுக்கு தான் முதலில் நேர்காணல் கேட்டார்கள்.பின்னர் அது தாமதம் ஆனதால் பிரபாவுக்காக ஐம்பதாவது பிறந்த நாள் சிறப்பிதழ் மலரில் என் நேர்காணலை வெளியிட்டு விட்டார்கள். <br /><br />அதையும் இன்னும் என் பக்கம் பகிரவில்லை குமார். இனித்தான் ஒவ்வொன்றாக பதிர வேண்டும், <br /><br />நடந்ததை சொல்ல எனக்குள் எந்த தயக்கமும் என்றும் இருப்பதில்லை. அவ்வகையில் என்னை வலைப்பூவுக்குள் கொண்டு சேர்த்த வகையில் உங்களுக்கு நான் என்றுமே நன்றியுடையவளாயிருப்பேன்,எழுத்துலகின் இன்னொரு பரிமாணத்தினை எனக்கு வலைப்பூ மூலம் அறியச்செய்தீர்கள், இங்கே வந்தபின் பல புதிய நட்பூக்கள் கிடைத்திருக்கின்றார்கள்.அதில் எனக்கு மகிழ்ச்சி தான் குமார். <br /><br />சரவணன் அண்ணா அவர்களுக்கு என் சார்பிலும் வாழ்த்துகள். பாக்யாவில் அவர் கதை தொடராய் வருவது அறிந்து மகிழ்ச்சியும் பாராட்டுகளும், அவர் இன்னும் அதிகமாய் எழுதி புகழ் பெறு எழுத்தாளராய் மிளிரட்டும். <br /><br />தேனக்காவுக்கும் தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள். <br /><br />மீண்டும் தொடர்வோம் குமார்! <br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65270799886665675742016-07-21T22:05:16.848+04:002016-07-21T22:05:16.848+04:00அக்கா தானே?அதுக்கென்ன அகத்தில் அன்பும் அறமும் இருந...அக்கா தானே?அதுக்கென்ன அகத்தில் அன்பும் அறமும் இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாய் வந்து சேரும். அக்கா என்றால் இன்னொரு அன்னை என சொல்வார்கள்.எல்லோருக்கும் அன்னையாயிருக்க முடியுமெனில் அதில் மகிழ்ச்சி தான்பா!வயதென்ன செய்யுமாம், இங்கே 50, 60 வயதுக்காரர்களும் என் பணிகள் சேவைகள், நிமித்தம் என்னை அக்கா எனத்தான் நேரில் அழைப்பார்கள்.பெரிய மனுசி மாதிரி நான் அவர்களை பெயர் சொல்லி அழைப்பேனாக்கும்,ஷோ உங்களுக்கும் பர்மிஷன் கிராண்டட்! <br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1486445861026094832016-07-18T13:16:25.384+04:002016-07-18T13:16:25.384+04:00குமார் உங்கள் கதையைப் பற்றிச் சொல்லு வரும் போதே அட...குமார் உங்கள் கதையைப் பற்றிச் சொல்லு வரும் போதே அட இது நம்ம குடந்தை சரவணனைப் போல கதாநாயகன் அதே பெயரில் அதே போன்று என்று தோன்றியது...நீங்களும் அதை இறுதியில் சொல்லிவிட்டீர்கள். சரவணன் வெல்வார்...அந்த நாள் அதிக தூரத்தில் இல்லை. <br /><br />பிறந்தநாள் கண்ட தேனம்மை சகோவுக்கும் பழனிபாரதி அவர்களுக்கும் தாம்தமான வாழ்த்துகள். ஜே சி டேனியல் அருமையான இயக்குநர் ஆனால் அதிகம் பேர் அறியாதவர். இவரைப் பற்றி எங்கள் தளத்தில் பதிவும் எழுதியிருக்கிறோம் அது போன்று வைக்கம் விஜ்யலக்ஷ்மி பற்றியும் எழுதியிருக்கிறோம். இந்தப் பாடலையும் ரசித்திருக்கிறோம் மீண்டும் இதோ உங்கள் பகிர்வின் மூலம் மிக மிக ரசித்தோம். அருமையான பாடல். நல்ல இசை. <br /><br />சகோ நிஷா அவர்களுக்கு வாழ்த்துகள்! <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60149092692307714522016-07-17T08:58:30.461+04:002016-07-17T08:58:30.461+04:00நல்லதோர் கதம்பம்.... வாழ்த்துகள். நல்லதோர் கதம்பம்.... வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57174685464145887302016-07-15T20:29:23.309+04:002016-07-15T20:29:23.309+04:00தங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி குமார்.தங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி குமார்.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75630073832220984172016-07-15T17:52:02.105+04:002016-07-15T17:52:02.105+04:00கதம்பம் மணத்தது நண்பரே எமது வாழ்த்துகளும்....கதம்பம் மணத்தது நண்பரே எமது வாழ்த்துகளும்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3939371525775652492016-07-15T16:45:06.604+04:002016-07-15T16:45:06.604+04:00அனைத்தையும் ரசித்தேன். பிறந்தநாள் காணும் பழநி பாரத...அனைத்தையும் ரசித்தேன். பிறந்தநாள் காணும் பழநி பாரதி, தேனம்மை லெக்ஷ்மணன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!<br />த ம 3 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39992279051890531532016-07-15T16:14:18.871+04:002016-07-15T16:14:18.871+04:00நிஷா அக்கா ப்ளாக் எழுத தொடங்கிய பின் தான் எனக்கு த...நிஷா அக்கா ப்ளாக் எழுத தொடங்கிய பின் தான் எனக்கு தெரியும்... வெள்ளை மனது கொண்டவர்... என்னை விட வயதில் இளையவராக இருந்தாலும் இங்கு எல்லோரும் அக்கா என்று அன்போடு அழைப்பதால் நானும் அக்கா என்று அழைப்பதுதானே தர்மம்...ஹீஹீ வரேன் இதை படித்தவுடன் நிஷா அக்கா ஒரு பெரிய பதிவை எழுதுவார்கள் என நம்பி அவர் வருவதற்குள் இடத்தை காலி பண்ணிவிடுகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12276070412225676752016-07-15T04:59:13.129+04:002016-07-15T04:59:13.129+04:00கதம்பமாய்த் தகவல்கள். ரசித்தேன்.கதம்பமாய்த் தகவல்கள். ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com