tag:blogger.com,1999:blog-6463500710559615191.post7909141989444723923..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : எழுதிய கதைகளில் சில வரிகள்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-48600560313502519432019-10-25T13:26:20.795+04:002019-10-25T13:26:20.795+04:00வித்தியாசமான தலைப்புகள். அருமையான வரிகள் கதை நடை. ...வித்தியாசமான தலைப்புகள். அருமையான வரிகள் கதை நடை. வாழ்த்துகள் குமார்.<br /><br />துளசிதரன், கீதா<br /><br />குமார் முதல்ல சொல்லிருக்காப்லதான் எனக்கும் பதிவுகள் எழுதுவதில் சுணக்கம் வந்துவிடுகிறது...நிகழ்வுகளும் பிரச்சனைகளும் எழுத்தைப் பின்னுக்குத் தள்ளுவதில் காரணிகள் தான் குமார். பல சமயங்களில். ஒரு சில சமயங்களில் மட்டுமே அதையும் மீறி எழுத முடிகிறது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67057110418991515522019-10-24T13:03:51.319+04:002019-10-24T13:03:51.319+04:00தங்கள் வாழ்த்துக்களே என்னை எழுத வைக்கின்றன.
ரொம்ப ...தங்கள் வாழ்த்துக்களே என்னை எழுத வைக்கின்றன.<br />ரொம்ப நன்றி ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53912361114435115762019-10-24T13:03:07.466+04:002019-10-24T13:03:07.466+04:00தீபாவளிக்கா... ஊரில் இருந்து வந்து ஒரு வருடத்துக்க...தீபாவளிக்கா... ஊரில் இருந்து வந்து ஒரு வருடத்துக்கும் மேலாச்சு.<br />நிறைய பிரச்சினைகள்.... இன்னும் எழ முடியாமல் திணறடிக்கின்றன.<br />அதன் சோர்வே அம்மா...<br />கருத்துக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46570254398530991322019-10-23T09:48:54.280+04:002019-10-23T09:48:54.280+04:00உங்களின் நடை எங்களை அதில் லயிக்க வைத்துவிடுகிறது. ...உங்களின் நடை எங்களை அதில் லயிக்க வைத்துவிடுகிறது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85166578383170410872019-10-23T08:30:58.023+04:002019-10-23T08:30:58.023+04:00தீபாவளிக்கு ஊருக்கு போகவில்லையா?
மனசு முழுவதும் அங...தீபாவளிக்கு ஊருக்கு போகவில்லையா?<br />மனசு முழுவதும் அங்கு போக முடியவில்லை என்பதால் ஏற்பட்ட மனசோர்வா?<br />நீங்கள் எழுதிய கதைகளின் தொகுப்பு அத்தனையும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49514946740742706822019-10-23T08:26:38.189+04:002019-10-23T08:26:38.189+04:00ஆஹா
எழுதுங்க அண்ணா....
வாசிக்க ஆவல் .ஆஹா <br />எழுதுங்க அண்ணா.... <br />வாசிக்க ஆவல் .'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67740245322558343232019-10-23T08:25:41.484+04:002019-10-23T08:25:41.484+04:00நன்றி அண்ணா நன்றி அண்ணா 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16443718930593383372019-10-23T08:25:30.044+04:002019-10-23T08:25:30.044+04:00நன்றி அண்ணா நன்றி அண்ணா 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79980035327499796362019-10-23T04:24:12.951+04:002019-10-23T04:24:12.951+04:00வழக்கம்போல ரசிக்க வைக்கும் வரிகள்..வழக்கம்போல ரசிக்க வைக்கும் வரிகள்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7575232529112071352019-10-22T18:37:55.501+04:002019-10-22T18:37:55.501+04:00// நிகழ்வுகளும் பிரச்சினைகளுமே எழுத்தைத் தீர்மானிக...// நிகழ்வுகளும் பிரச்சினைகளுமே எழுத்தைத் தீர்மானிக்கும் என்பதை நான் எப்பவுமே ஏற்றுக் கொள்வதில்லை... //<br /><br />"இதற்கென ஒரு சிந்தனை பதிவே எழதலாம்" எனும் சிந்தனை எனக்கு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47354834281313674132019-10-22T18:34:49.153+04:002019-10-22T18:34:49.153+04:00பெத்த சுமை - மனசு பலவற்றை பேச நினைக்கிறது...
குதி...பெத்த சுமை - மனசு பலவற்றை பேச நினைக்கிறது...<br /><br />குதிரையெடுப்பு - விறுவிறுப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com