tag:blogger.com,1999:blog-6463500710559615191.post7226328516774875331..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: குறுந்தொடர்: பகுதி - 16. கொலையாளி யார்?'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1164274316486520682016-01-09T16:42:52.574+04:002016-01-09T16:42:52.574+04:00ஆ கண்டுபிடிச்சிட்டேன்..
முடிவு கரெக்ட் தான் சகோ,இ...ஆ கண்டுபிடிச்சிட்டேன்..<br /><br />முடிவு கரெக்ட் தான் சகோ,இருந்தாலும் மனசு கனக்கிறது...<br /><br />இதுபோல் அடிக்கடி தொடர்கதை எழுதவும்,உங்க எழுத்துநடையில் இப்போ நிறைய முன்னேற்றம்..நிச்சயம் பெரிய எழுத்தாளரா வந்து உங்களால் சாதிக்க முடியும் சகோ,மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36253404118778504432016-01-02T14:23:15.975+04:002016-01-02T14:23:15.975+04:00வாங்க செந்தில் சார்...
படித்து உங்கள் கருத்தைச் சொ...வாங்க செந்தில் சார்...<br />படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9182201774742057342016-01-02T14:21:43.842+04:002016-01-02T14:21:43.842+04:00வாங்க நிஜாம்...
சே.கு.... ம்... கல்லூரி நாட்களில்...வாங்க நிஜாம்...<br /><br />சே.கு.... ம்... கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூப்பிட்ட பெயர்.<br />மீண்டும் நினைவுகளை மீட்டெடுக்க வைத்தது.<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54144722738997478582016-01-02T14:20:16.956+04:002016-01-02T14:20:16.956+04:00வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்...வாங்க துளசி சார்...<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11343258539952160762016-01-02T14:19:34.256+04:002016-01-02T14:19:34.256+04:00வாங்க அண்ணா....
தொடரவா...? அதுசரி... இன்னும் முழிக...வாங்க அண்ணா....<br />தொடரவா...? அதுசரி... இன்னும் முழிக்கணுமா...<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13765815038900447672016-01-02T14:17:44.262+04:002016-01-02T14:17:44.262+04:00வாங்க அக்கா...
முடிவு குறித்து தங்கள் கருத்துக்கு ...வாங்க அக்கா...<br />முடிவு குறித்து தங்கள் கருத்துக்கு நன்றி...<br />இன்னுமா? க்ரைம் கதையா...?<br />ஆஹா.... முயற்சிப்போம் அக்கா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17598635409681062722016-01-02T12:19:03.634+04:002016-01-02T12:19:03.634+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84566567002559414372016-01-02T12:17:13.889+04:002016-01-02T12:17:13.889+04:00வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க ரூபன்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />மின்னூலாக்க முயற்சிக்கிறேன்...<br />புத்தகம் ஆக்கும் எண்ணமும் இருக்கிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1096615139030270982015-12-29T21:24:24.684+04:002015-12-29T21:24:24.684+04:00கடைசி அத்தியாயங்கள் சிலவற்றை மட்டுமே படித்தேன். நே...கடைசி அத்தியாயங்கள் சிலவற்றை மட்டுமே படித்தேன். நேரம் கிடைக்கும் போது மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டும். நல்ல கதை. <br />த ம 5 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13748330780802571702015-12-29T20:03:12.282+04:002015-12-29T20:03:12.282+04:00பல கோணங்களில் திருப்பங்களுடன் சென்று,
எதிர்பாரா மு...பல கோணங்களில் திருப்பங்களுடன் சென்று,<br />எதிர்பாரா முடிவுடன் முடிவடைந்தது <br />தொடர்கதை! <br />விறுவிறுப்புடன் கொண்டு சென்றமைக்காக <br />வாழ்த்துகள் சே. கு. சார்! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21879356613272545892015-12-29T17:31:51.064+04:002015-12-29T17:31:51.064+04:00ம்ம் டாக்டர் கொலை செய்யலைனு தெரிஞ்சு போச்சு போன பத...ம்ம் டாக்டர் கொலை செய்யலைனு தெரிஞ்சு போச்சு போன பதிவுல...அப்போ அவரது மனைவிதான்னு நினைச்சோம் ஆனா அவங்களை மரணத்துக்குத் தள்ளிட்டு தன்னையும் தற்கொலை செஞ்சுக்கறத எதிர்பார்க்கவில்லை...ம்ம் பாவம் டாக்டர்......தன்மானம் ஸ்டேட்டஸ் ...சுபம்!<br /><br />வாழ்த்துகள் குமார்! உங்கள் முதல் முயற்சிக்கு! - சஸ்பென்ஸ் கதைக்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53169710689856578732015-12-29T15:33:28.217+04:002015-12-29T15:33:28.217+04:00அருமை நண்பரே எதிர்பாராத முடிவை வித்தியாசமாக கொடுத்...அருமை நண்பரே எதிர்பாராத முடிவை வித்தியாசமாக கொடுத்து இருக்கின்றீர்கள் வாழ்த்துகள் தொடருங்கள் இந்த மா3யான க்ரைம்<br />தமிழ் மணம் 3<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36124917575218651492015-12-29T13:51:00.904+04:002015-12-29T13:51:00.904+04:00 அருமையான முடிவு குமார்! நிஜமாகவே எதிர்பார்க்காத த... அருமையான முடிவு குமார்! நிஜமாகவே எதிர்பார்க்காத திருப்பங்களோடு கதையை கொண்டு போய் இது முதல் கிரைம் கதை என உணர முடியாதவாறு லாவக்மாய் திடுக் திடுக் திருப்பங்கள் வைத்து கதைய கொண்டு சென்று முடித்தும் விட்டீர்கள். <br /><br /><br />எதிர்பாராத முடிவு தான். கிரைம் கதைக்கும் அவசியமானதும் தான். இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் குமார்.பாராட்டுக்கள் குமார். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87244328333809653582015-12-29T08:28:27.746+04:002015-12-29T08:28:27.746+04:00நடுவில் சில பகுதிகளைப் படிக்க முடியாத சூழல். இன்ற...நடுவில் சில பகுதிகளைப் படிக்க முடியாத சூழல். இன்று வந்து கதையின் முடிவினைத் தெரிந்து கொண்டேன். <br /><br />சிறப்பான கதை. தொடர்ந்து எழுதுங்கள்... <br /><br />பாராட்டுகளும் வாழ்த்துகளும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38926071264993179232015-12-29T02:12:18.225+04:002015-12-29T02:12:18.225+04:00வணக்கம்
நன்றாக உள்ளது கதை. அனைத்தையும் மின்நூலாக த...வணக்கம்<br />நன்றாக உள்ளது கதை. அனைத்தையும் மின்நூலாக தொகுத்தால் நல்லது த.ம 2<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com