tag:blogger.com,1999:blog-6463500710559615191.post693706467382272734..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கமல் என்னும் கலைஞன்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66772893177595529562016-11-10T20:27:44.064+04:002016-11-10T20:27:44.064+04:00வணக்கம்
நல்ல பதிவு
தம +வணக்கம்<br />நல்ல பதிவு <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82326953723297183572016-11-10T20:24:47.680+04:002016-11-10T20:24:47.680+04:00வணக்கம் வருண்...
தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி....வணக்கம் வருண்...<br />தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.<br />நான் கருத்துப் போருக்காக எழுதுவதில்லை...<br /><br />தாங்கள் வாசித்ததை நன்றாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். பிரிவதற்கு இருவருக்கும் பல காரணம் இருக்கலாம்... அதை வெளியில் சொல்ல வேண்டும் என்று இல்லை... அடுத்தவன் வீட்டுக்குள் எட்டிப்பார்ப்பது எனக்குப் பிடிக்காத ஒன்று... <br /><br />எனக்குப் பெண் குழந்தை இருப்பதால்தான் அந்த வரியைச் சேர்ந்தேன். கமலுடன் சேரும் போது கவுதமியின் மகளுக்கு 8 வயதுதானே... அப்போதே அவர் யோசித்திருக்கலாமே... பெண் குழந்தையை எதற்காகச் சொல்லி பிரிய வேண்டும் என்ற ஆதங்கமே அந்த வரிக்கான காரணம்... ஏளனம் அல்ல... பொய் என்று சொல்லி விமர்ச்சிக்க என்ன இருக்கிறது...<br /><br />அவர் பிரிவை விமர்ச்சிக்க என்ன இருக்கு... அவர் சொல்லணும்ன்னு எதிர்பார்த்து என்ன லாபம் சொல்லுங்கள்...? குழந்தையைச் சொல்ல வேண்டாமே என்பதுதான் என் கருத்து...<br /><br />எனக்குத் தெரிந்த ஒரு அம்மா கைம்பெண்ணாய் இரண்டு பெண் குழந்தைகளை கூலி வேலை பார்த்து வளர்த்து கல்லூரியில் படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார்... அப்படி ஏழைகள் இருக்கும் போது கையில் பணமிருந்த கவுதமி ஏன் குழந்தைக்காக அப்படி இருக்கவில்லை...<br /><br /><br />இதை விவாதத்துக்காக சொல்லவில்லை... தங்கள் கருத்து உண்மைதான்... ஆனால் பெண் குழந்தை இருக்கு... பொய் என்று என்னைப் போல் விமர்சிக்கத்தான் செய்வாங்க என்பதெல்லாம் எதற்காக... இதில் விமர்சனம் எங்கே இருக்கு... பெண் குழந்தையின் வாழ்க்கை இவர்களின் வாழ்வால் பாதிக்கப்படிருக்குமா இல்லையா...?<br /><br />தங்கள் கருத்துக்கு நன்றி.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58258407875097735632016-11-10T20:17:38.810+04:002016-11-10T20:17:38.810+04:00வணக்கம் சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும...வணக்கம் சகோதரரே...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71331256063430354852016-11-10T20:16:38.697+04:002016-11-10T20:16:38.697+04:00வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வணக்கம் ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6881908323362271242016-11-10T20:15:48.464+04:002016-11-10T20:15:48.464+04:00வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வணக்கம் ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-48893285653697398432016-11-10T20:14:58.467+04:002016-11-10T20:14:58.467+04:00வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வணக்கம் ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73897699462260872772016-11-10T20:12:14.509+04:002016-11-10T20:12:14.509+04:00வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்தும் அண்ண...வணக்கம் அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்தும் அண்ணா...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72497608964933879872016-11-10T20:11:11.443+04:002016-11-10T20:11:11.443+04:00வணக்கம் அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வணக்கம் அண்ணா....<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2902688425939440262016-11-10T20:08:27.356+04:002016-11-10T20:08:27.356+04:00வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...வணக்கம் அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29877228569247059832016-11-09T23:42:10.649+04:002016-11-09T23:42:10.649+04:00***பதிமூணு வருசத்துக்கு முன்னர் மகள் இருப்பது தெரி...***பதிமூணு வருசத்துக்கு முன்னர் மகள் இருப்பது தெரியவில்லையா..?*** <br /><br />எல்லா உண்மையையும் உலகுக்குச் சொல்லணுமா என்ன? நீங்க எப்படினு தெரியலை. நான் சொல்வதில்லை. இதுபோல் உறவுகளில் ஏற்படும் மனக்கசப்பு ஊருக்கு சொல்ல முடியாது என்பதை அவர்கள் இருவருமே ஒத்துக் கொள்வார்கள். <br /><br />கமல் செய்த உதவிகளுக்கு கெளதமி உலகறிய பல முறை நன்றி சொல்லியிருக்கிறார். கமலால் ஏற்பட்ட வலியை அவர் ஊரறிய சொல்லாமல் இருப்பதே "நன்றிக் கடன்"!<br /><br />13 வருடத்தில் மகளின் தேவைகள் மாறிக்கொண்டே வரும்னு தெரியாதா உங்களுக்கு? குழந்தையின் தேவைக்கேற்ப பெற்றோர்கள் வாழ்க்கைமுறை மாறும். தேவைகள் மாறும். <br /><br />13 வருடத்திற்கு முன்னால ஒருவர் தன் பெண்ணை சமாதானப் படுத்த சாலக்லேட் அல்லது ஒரு பொம்மை வாங்கிக் கொடுக்கலாம். அவளே 18 வயது பெண்ணானால் விளையாட்டுப் பொருள் அல்லது இனிப்பு மட்டும் போதாது என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்களும் பெண்ணைப் பெற்றவர்தானே??<br /><br />உண்மைக் காரணத்தை சொல்லாமல்ப் போவதுதான் நாகரிகம். உண்மை என்னைக்குமே கசக்கத்தான் செய்யும். அதை அப்படியே சொன்னாலும் நீங்கள் இல்லைனாலும் பலர் அதையும் "பொய்" என்றே உங்களைப்போலவே விமர்சிக்கத்தான் போறாங்க. அது அவரோடயே போகட்டுமே? அதை எதுக்கு அப்படியே சொல்லணும்னு எதிர்பார்ர்க்குறீங்கனு விளங்கவில்லை!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18985137989109164852016-11-09T18:17:50.634+04:002016-11-09T18:17:50.634+04:00கமல் பற்றிய சுவாரஸ்யமான அலசல் சிறப்பு! தொட்டுக்க ஊ...கமல் பற்றிய சுவாரஸ்யமான அலசல் சிறப்பு! தொட்டுக்க ஊறுகாயாக வாரியார், சர்.சி.வி ராமன் அவர்களை நினைவு கூர்ந்தது சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91886493505077253332016-11-09T03:30:12.057+04:002016-11-09T03:30:12.057+04:00கமல் பற்றிய தங்கள் கருத்தை வரவேற்கிறேன்கமல் பற்றிய தங்கள் கருத்தை வரவேற்கிறேன்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21435465092479770422016-11-08T14:14:57.616+04:002016-11-08T14:14:57.616+04:00an interesting thing about dr chandrasekar v...an interesting thing about dr chandrasekar venkatraman.<br /> the noble prize winner in physics was an ATHEIST.....never believed in god ... related to dr SIR C.V RAMAN.. our great scientistAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22442714053153041362016-11-08T10:01:35.035+04:002016-11-08T10:01:35.035+04:00கமல் ஒரு நல்ல கலைஞன் அதில் யாருக்குமே மாற்றுக்கருத...கமல் ஒரு நல்ல கலைஞன் அதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது, கூடாது மற்றபடி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லத் தோன்றவில்லை காரணம் எனக்கு கமல் ஒருமுறைகூட சொன்னதில்லையே...<br />மேலும் வாழ்ந்து அனுபவித்த மனிதன் ஹூம் அவ்வளவுதான்.<br />வாணி, சரிகா, கௌதமி அடுத்தூ ? <br />இனிமேலா பிறக்கப்போறாள் எவளாவது பிறந்திருப்பாள் மகராசி அவளாவது நல்லா இருந்து நாடு செழிக்க வைக்கட்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84015965028281687652016-11-08T06:03:01.831+04:002016-11-08T06:03:01.831+04:00உண்மையான ரசிகன் நீங்கள்...உண்மையான ரசிகன் நீங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56188149957786315412016-11-08T05:51:35.512+04:002016-11-08T05:51:35.512+04:00சர் சிவி இராமனின் நினைவினைப் போற்றுவோம்சர் சிவி இராமனின் நினைவினைப் போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77081064392704302122016-11-08T05:23:07.040+04:002016-11-08T05:23:07.040+04:00பிறந்தநாள் கண்டா அனைவர் பற்றியும் சிறப்பான அலசல்! ...பிறந்தநாள் கண்டா அனைவர் பற்றியும் சிறப்பான அலசல்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com