tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6585124369778345107..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: அகல் கட்டுரை : கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் வீரத் தமிழர் வரலாறு'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6341452230124124202020-06-29T08:00:01.033+04:002020-06-29T08:00:01.033+04:00ஜமீன் இருக்கிறார்கள் கொஞ்சம் காரைக்குடிக்கும் தேவக...ஜமீன் இருக்கிறார்கள் கொஞ்சம் காரைக்குடிக்கும் தேவகாகோட்டைக்கும் சென்று வாங்கAnonymoushttps://www.blogger.com/profile/17765380665050577613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53473927965984042142020-06-29T07:59:25.718+04:002020-06-29T07:59:25.718+04:00ஜமின் இருக்கிறார்கள் கொஞ்சம் காரைக்குடிக்கும் தேவக...ஜமின் இருக்கிறார்கள் கொஞ்சம் காரைக்குடிக்கும் தேவகாகோட்டைக்கும் சென்று வாங்கAnonymoushttps://www.blogger.com/profile/17765380665050577613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65128808826149546272016-04-15T08:50:05.549+04:002016-04-15T08:50:05.549+04:00அழகான காளையார் கோவில்பற்றியும் அதன் சிறப்புகளைப் ...அழகான காளையார் கோவில்பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் அழகாய் எழுதி இருக்கிறீர்கள்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7415110142719403872016-04-13T21:03:53.264+04:002016-04-13T21:03:53.264+04:00அருமையாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்! வாழ்த்துகள...அருமையாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்! வாழ்த்துகள். பாராட்டுகள் குமார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80618738521982050222016-04-13T21:03:18.383+04:002016-04-13T21:03:18.383+04:00மிக மிக அருமையான அறிந்திராத தகவல்கள் மட்டுமல்ல வரல...மிக மிக அருமையான அறிந்திராத தகவல்கள் மட்டுமல்ல வரலாற்றுச் சிறப்புகளும், தகவல்களும் அறிந்தோம். மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் தெரிய வேண்டும் என்றால் காளையார் கோயிலின் கோபுரம் எவ்வளவு உயரமாக இருக்க வேண்டும்!!! இப்போதும் ஜமீன் பரம்பரைக் கட்டுப்பாட்டில் இருப்பது ஆச்சரியம்தான். ஏனென்றால் சிறப்பு வாய்ந்தக் கோயில்கள் எல்லாம் தமிழ்நாட்டு தேவஸ்தானத்தின் கீழ் சேர்க்கப்பட்டுவிடுவதால் இந்த ஆச்சரியம். இப்போதும் ஜமீன் எல்லாம் இருக்கிறார்களா? படத்தில் வருவது போல்தான் இருப்பார்களா? வீடு வாழ்க்கை முறை எல்லாம்?<br /><br />தேவகோட்டை பற்றிச் சொல்லியிருப்பதால் மீசைக்காரர் தேவகோட்டைச் சின்ன ஜமீன் நாந்தான் என்று மீசையை முறுக்கிக் கொண்டு வந்துவிடுவார் என்று நினைத்தால் ஆள் அடக்கிவாசித்திருக்கிறார் போலும்...ஹஹஹஹ<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12650616336719094792016-04-13T16:27:47.567+04:002016-04-13T16:27:47.567+04:00வாழ்த்துகள் குமார். தொடர்ந்து கலக்குங்கள்.வாழ்த்துகள் குமார். தொடர்ந்து கலக்குங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78329172673342482212016-04-13T15:10:41.280+04:002016-04-13T15:10:41.280+04:00மருது சகோதரர்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டி ...மருது சகோதரர்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டி இருந்த சமயத்தில் அங்கு சென்றிருக்கிறேன். கோயில் குறித்து இத்தனை தகவல்கள் இருப்பதை உங்கள் கட்டுரை மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன். இனி அங்கு செல்லும் போது இந்தக் கட்டுரையும் நினைவில் வந்து போகும்.கட்டுரை நன்றாக வந்திருக்கிறது குமார். வாழ்த்துகள்மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38032246469782959662016-04-13T09:37:35.920+04:002016-04-13T09:37:35.920+04:00இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
சித்திரையா...<b>இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்</b><br /><br />சித்திரையாள் வருகை<br />இத்தரையில் எல்லோரும்<br />எல்லாமும் பெற்று வாழ<br />எல்லோருக்கும் வழிகிட்டுமென<br />புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்<br />இத்தால் <a href="http://www.ypvnpubs.com/" rel="nofollow">உங்கள் யாழ்பாவாணன்</a>Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9849412572879681272016-04-13T07:45:53.865+04:002016-04-13T07:45:53.865+04:00மகிழ்ச்சியாக இருக்கின்றது - தங்களின் கைவண்ணத்தைக் ...மகிழ்ச்சியாக இருக்கின்றது - தங்களின் கைவண்ணத்தைக் கண்டு..<br /><br />கோயில் நகரம் கும்பகோணம் (மட்டுமே!?..)என்பதில் எனக்கும் உடன்பாடில்லை..<br /><br />அந்த விஷயத்தை விளக்க வேண்டுமென்றால் தனியாக பதிவு வேண்டும்..<br /><br />இப்படியே சொல்லிச் சொல்லி காத்திருக்கும் பதிவுகளின் பட்டியல் நீளுகின்றது..<br /><br />மேலும் பல அரிய தகவல்கள் வெளிவரவேண்டும்..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28940391506008722312016-04-13T05:40:30.358+04:002016-04-13T05:40:30.358+04:00இக்கோயிலுக்கு இரு முறை சென்றுள்ளேன். கம்பீரமாக நெட...இக்கோயிலுக்கு இரு முறை சென்றுள்ளேன். கம்பீரமாக நெடிதுயர்ந்து நிற்கும் ராஜகோபுரம் தொடங்கி மிக சிறப்பான அமைப்பினைக் கொண்ட கோயில். உங்களால் இன்று மறுபடியும் தரிசனம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63774655561967126192016-04-12T19:46:47.945+04:002016-04-12T19:46:47.945+04:00ஆஹா நம்மூர் வரலாற்று விடயங்கள் அருமை நண்பரே வாழ்த்...ஆஹா நம்மூர் வரலாற்று விடயங்கள் அருமை நண்பரே வாழ்த்துகள்<br />அன்பின்ஜி திரு. துரை செல்வராஜூ அவர்களைப் போல ஆன்மீகத்தில் திளைத்திட வாழ்த்துகள் தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com