tag:blogger.com,1999:blog-6463500710559615191.post642660849108156551..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87695359470564475792015-12-13T21:25:12.681+04:002015-12-13T21:25:12.681+04:00வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க நண்பரே...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38079718007774107492015-12-13T21:23:23.197+04:002015-12-13T21:23:23.197+04:00தங்களது கருத்துக்களை நண்பர்களிடம் சொல்லியாச்சு ஐயா...தங்களது கருத்துக்களை நண்பர்களிடம் சொல்லியாச்சு ஐயா...<br />தங்கள் அன்பிற்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78773583726702544392015-12-13T21:20:23.713+04:002015-12-13T21:20:23.713+04:00வாங்க கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க கவிஞரே...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59993731729247204422015-12-13T21:14:19.026+04:002015-12-13T21:14:19.026+04:00நன்றி அன்பே சிவம் ஐயா...நன்றி அன்பே சிவம் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67451614293490887952015-12-10T00:25:44.569+04:002015-12-10T00:25:44.569+04:00சிறந்த சேவைகள் தொடரட்டும் மக்கள் பணி எல்லோருக்கும...சிறந்த சேவைகள் தொடரட்டும் மக்கள் பணி எல்லோருக்கும் இறையருள் நல்கட்டும் வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51024134326735983002015-12-08T17:27:13.677+04:002015-12-08T17:27:13.677+04:00அன்புத்தம்பி குமாருக்கு மனமார்ந்த நன்றியும், நெகிழ...அன்புத்தம்பி குமாருக்கு மனமார்ந்த நன்றியும், நெகிழ்ச்சியும். உன்னைப்போன்றவர்கள் நம்மை சுற்றியிருப்பதால்தான் தமிழ்க்குடிலின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சாத்தியமாகிறது. :) தமிழ்க்குடில்https://www.blogger.com/profile/06886203275361223533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75899167008718103222015-12-08T17:25:21.348+04:002015-12-08T17:25:21.348+04:00மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். :) __/\__மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். :) __/\__தமிழ்க்குடில்https://www.blogger.com/profile/06886203275361223533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75170173266265673012015-12-08T17:25:00.968+04:002015-12-08T17:25:00.968+04:00நன்றி. :) __/\__நன்றி. :) __/\__தமிழ்க்குடில்https://www.blogger.com/profile/06886203275361223533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43388993249599050482015-12-08T17:24:20.035+04:002015-12-08T17:24:20.035+04:00மிக்க மகிழ்ச்சி செந்தில்குமார். தங்கள் நண்பரின் க...மிக்க மகிழ்ச்சி செந்தில்குமார். தங்கள் நண்பரின் குழுவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.தமிழ்க்குடில்https://www.blogger.com/profile/06886203275361223533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65071747538188158642015-12-08T17:07:07.986+04:002015-12-08T17:07:07.986+04:00மிக்க நன்றி. :)மிக்க நன்றி. :)தமிழ்க்குடில்https://www.blogger.com/profile/06886203275361223533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10868541618182837272015-12-08T17:05:53.454+04:002015-12-08T17:05:53.454+04:00வணக்கம். மிக்க நன்றி சகோதரரே. தாங்கள் கூறிய முதல்...வணக்கம். மிக்க நன்றி சகோதரரே. தாங்கள் கூறிய முதல் 4ம் செய்துவருகிறோம். 5, 6, 7அடுத்தகட்ட நடவடிக்கை. அதை நிறைவேற்ற மனபலத்தையும், தங்களைப்போன்ற அன்புள்ளங்களின் இணைந்த கரங்களும் அவசியம் தேவைப்படும். செயலாற்றுவோம். நன்றி. :)தமிழ்க்குடில்https://www.blogger.com/profile/06886203275361223533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60502183362694896232015-12-08T17:04:26.627+04:002015-12-08T17:04:26.627+04:00மிக்க நன்றி. தங்கள் யோசனை மிகவும் சிறப்பு. தற்சமய...மிக்க நன்றி. தங்கள் யோசனை மிகவும் சிறப்பு. தற்சமய்ம் மிக அத்தியாவசியமாக அடிப்படை உணவிற்கும், உடைக்கும் ஏற்பாடு செய்துவருகிறோம். இந்த முதல்கட்ட பணி என்பது முதலுதவி போன்றுதான். இனிதான் அவர்கள் வாழ்வாதாரம் சரிசெய்ய முயற்சி செய்யவேண்டும். அதற்கு பெரிய அளவில் உதவிகள் தேவைப்படும். பார்ப்போம். முயற்சிப்போம். நன்றிதமிழ்க்குடில்https://www.blogger.com/profile/06886203275361223533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66327968650161656102015-12-08T17:02:53.715+04:002015-12-08T17:02:53.715+04:00களப்பணியாளர்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்பிற...களப்பணியாளர்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்பிற்கும், தங்கள் ஆலோசனைக்கும் மிக்க நன்றி. அவசியம் கடைபிடிக்கிறோம். :)தமிழ்க்குடில்https://www.blogger.com/profile/06886203275361223533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65363158855982951042015-12-08T17:02:16.323+04:002015-12-08T17:02:16.323+04:00மிக்க நன்றி...விரைவில் நல்லது நடக்க இயற்கை அருளட்ட...மிக்க நன்றி...விரைவில் நல்லது நடக்க இயற்கை அருளட்டும்தமிழ்க்குடில்https://www.blogger.com/profile/06886203275361223533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53886800566526204472015-12-08T05:05:02.146+04:002015-12-08T05:05:02.146+04:00உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
சில வேண்டுதல்க...உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு<br />சில வேண்டுதல்கள்...<br /><br />இயற்கை தன் இயல்பை இழந்தாலும்<br />மணிதம் இன்னும் மரிக்கவில்லை<br />என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்<br />நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல<br />நிறையவே நாம் ஜாக்கிரதையாக<br />செயல்பட வேண்டிய தருணம் இது...<br /><br />அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த<br />வேண்டுதல்கள்..<br /><br />1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.<br /><br />2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..<br /><br />3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.<br /><br />4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.<br /><br />5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.<br /><br />உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..<br /><br />நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.<br /><br />உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61248309821060886742015-12-07T11:10:11.595+04:002015-12-07T11:10:11.595+04:00தங்கள் முயற்சிக்கேற்ப நிதி
திரளும்....
வழங்கப்படு...தங்கள் முயற்சிக்கேற்ப நிதி<br />திரளும்....<br /><br />வழங்கப்படும் பொருட்களுடன்<br /><br />ஒரு டார்ச் லைட் சேர்த்தால் நன்றாக இருக்கும்<br />இந்த இருண்ட சூழலில் மக்களுக்கு மிகவும் உபயோகமாக<br />இருக்கும்..<br />நன்றி.<br /><br />அன்பே சிவம் வேலூர்.<br />அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66769384190542800312015-12-06T23:22:51.488+04:002015-12-06T23:22:51.488+04:00தொண்டர்களை
கடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்
வான...தொண்டர்களை<br />கடவுளின் பிள்ளைகளாக<br />வணங்குகின்றேன்<br /><br />வானிலிருந்து - கடவுள்<br />தன் திருவிளையாடலைக் காட்ட<br />தரையிலிருந்து - மக்கள்<br />துயருறும் நிலை தொடராமலிருக்க<br />கடவுளைத் தான் வேண்டுகிறேன்...<br /><br />போதும் போதும் கடவுளே! - உன்<br />திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8468195930724037382015-12-06T21:08:31.818+04:002015-12-06T21:08:31.818+04:00வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக...வாங்க செந்தில் சார்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />காரைக்குடியில் இருந்து உதவி செய்ய கிளம்பியிருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46703174071148519682015-12-06T21:08:27.435+04:002015-12-06T21:08:27.435+04:00வாங்க செந்தில் சார்...
என்ன பிரச்சினை என்று தெரியவ...வாங்க செந்தில் சார்...<br />என்ன பிரச்சினை என்று தெரியவில்லை...<br />குடிலில் பகிர்வு பதியக்கூட ரொம்ப நேரம் எடுக்கிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81181032769864896882015-12-06T21:08:23.610+04:002015-12-06T21:08:23.610+04:00வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ...வாங்க நண்பரே...<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89552281952910996762015-12-06T21:08:21.119+04:002015-12-06T21:08:21.119+04:00வாங்க அண்ணா...
கண்டிப்பாக.... நாம் இணைந்து அனுப்பு...வாங்க அண்ணா...<br />கண்டிப்பாக.... நாம் இணைந்து அனுப்புவோம் அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82300558563065490792015-12-06T20:55:03.780+04:002015-12-06T20:55:03.780+04:00கண்டிப்பாக சார்...
நானும் அப்படித்தான் நினைக்கிறேன...கண்டிப்பாக சார்...<br />நானும் அப்படித்தான் நினைக்கிறேன்..<br />தற்போதைய தேவைக்கென நிறைய கொடுக்கிறார்கள்.<br />மழைக்குப் பின்னான தேவைகளை எல்லாரும் செய்வார்களா தெரியாது...<br />அப்போது செய்வது இன்னும் சிறப்பாகும்தானே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88071472309425825212015-12-06T20:52:11.104+04:002015-12-06T20:52:11.104+04:00வாங்க அண்ணா...
கண்டிப்பாக.... நாம் இணைந்து அனுப்பு...வாங்க அண்ணா...<br />கண்டிப்பாக.... நாம் இணைந்து அனுப்புவோம் அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84747640581607264662015-12-06T20:50:32.717+04:002015-12-06T20:50:32.717+04:00வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ...வாங்க நண்பரே...<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66435267535076922152015-12-06T20:48:58.741+04:002015-12-06T20:48:58.741+04:00வாங்க செந்தில் சார்...
என்ன பிரச்சினை என்று தெரியவ...வாங்க செந்தில் சார்...<br />என்ன பிரச்சினை என்று தெரியவில்லை...<br />குடிலில் பகிர்வு பதியக்கூட ரொம்ப நேரம் எடுக்கிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com