tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6076283519328790917..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : மழையும் மடோனாவும்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51914688620060949582016-03-19T22:24:03.746+04:002016-03-19T22:24:03.746+04:00அங்கு பாலைவனம் என்றால் இங்கும் இப்போது வெயில் எகிற...அங்கு பாலைவனம் என்றால் இங்கும் இப்போது வெயில் எகிறிக் கொண்டிருக்கிறது..மரங்கள் எல்லாம் போனால் இங்கும் கூடிய சீக்கிரம் பாலைவனம் ஆகிவிடும் என்றே தோன்றுகின்றது. <br /><br />வேலைப்பளு அதுவும் இப்படி எல்லாம் என்றால் சிரமம்தான்..<br /><br />கா க போ பலரும் நல்லாருக்குனு சொல்லறாங்க. பார்க்கணும் இனிதான்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25030102186884524602016-03-19T09:52:50.372+04:002016-03-19T09:52:50.372+04:00வேலையின் சிரமம் தெரியாமல் இருக்க சினிமா பார்த்தல்...வேலையின் சிரமம் தெரியாமல் இருக்க சினிமா பார்த்தல் கொஞ்சம் மனபளு குறைந்து இருக்கும் இல்லையா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56746116418635570422016-03-19T09:44:03.284+04:002016-03-19T09:44:03.284+04:00அருமையான பகிர்வுஅருமையான பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62510223290730160842016-03-19T08:12:06.274+04:002016-03-19T08:12:06.274+04:00சிரமம் தான்...சிரமம் தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21951440578323817572016-03-19T05:44:39.746+04:002016-03-19T05:44:39.746+04:00வேலை - இப்படியே போனால் கஷ்டம் தான்....
வேலை - இப்படியே போனால் கஷ்டம் தான்.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57707037637531377542016-03-19T05:44:33.003+04:002016-03-19T05:44:33.003+04:00நாடு விட்டு நாடு சென்று எப்படிஎல்லாம் கஷ்டப் பட வே...நாடு விட்டு நாடு சென்று எப்படிஎல்லாம் கஷ்டப் பட வேண்டியிருக்கிறது<br />வேதனைதான் நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89849542890030654482016-03-19T04:25:59.729+04:002016-03-19T04:25:59.729+04:00சென்னையிலும் வெயில், அனல். வேறு சில ஊர்களில் இப்ப...சென்னையிலும் வெயில், அனல். வேறு சில ஊர்களில் இப்போதே 101, 102.<br /><br />அனுபவம் பாடம்!<br /><br />கா க போ இன்னும் பார்க்கவில்லை. நல்ல பிரிண்ட் கிடைக்கவில்லை... ஹிஹிஹி..<br /><br />வழக்கம் போல தம வாக்கு +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80444389639193648062016-03-19T01:35:39.969+04:002016-03-19T01:35:39.969+04:00கோச்சிப்பீங்களே என இன்று தான் கிடைத்த நேரத்தில் இர...கோச்சிப்பீங்களே என இன்று தான் கிடைத்த நேரத்தில் இரண்டு தொடர்கதை,சிறுகதை அரசியல் என மூச்சு விடாமல் விடுபட்டதைஎல்லாம் படித்து கருத்திட்டு விட்டு நிமிர்ந்தால் அந்தப்பக்கம் என்னுடன் சாட்டி கிட்டே இந்த பக்கம் பதிவு எழுதி போஸ்டும் செய்த உங்களை என்ன சொல்லட்டும்பா! <br /><br /> நானும் மனசின் பக்கம் : மழையும் மடோனாவும் எனும் தலைப்பை பார்த்து விட்டு இது குமார் பதிவு தானா என உத்து உத்து பார்த்து தான் கடைசியில் உங்களோடது என முடிவெடுத்தேன். அம்மாடி பதிவுகளுக்கு கருத்தெழுதியே முடியல்லையேப்பா!ஆனாலும் பாராட்டுகள்பா! நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52500887573547319022016-03-19T01:31:49.370+04:002016-03-19T01:31:49.370+04:00பெற்றோல் விலை இங்கே கம்மியாகிக்கொண்டே இருக்காம் என...பெற்றோல் விலை இங்கே கம்மியாகிக்கொண்டே இருக்காம் என இன்று தான் பிரபா சொன்னார், நான் நீங்க சொன்னதை நினைத்துக்கொண்டேன் குமார். <br /><br />அந்தப்பக்கமும் பாடி இந்தப்பக்கமும் ஆடும் குணாதிசயம் கொண்டோர் அனேகர் குமார், அவர்களிடையே மாட்டிக்கொண்டு விழிக்கும் நாம் தான் கடைசியில் குற்றவாளிகளாய் இருப்போம், உங்கள் அனுபவம் மட்டும் அல்ல என் அனுபவமும் இதில் உண்டு, யாருக்காகவும் பேசப்போகக்கூடாது. மனம் ந்திறந்த அனுபவங்கள் நாளை இன்னொருவருக்கும் வாழ்க்கைப்பாடம் என்பது இதைத்தான், இன்னும் எழுதலாம் குமார்,எழுதுங்கள். வேலையில் பிரச்சனைகள் சகஜம் தானே, சோர்ந்து விடாமல் எழுதுங்கள். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13459088297550193932016-03-18T22:40:44.987+04:002016-03-18T22:40:44.987+04:00எல்லா இடங்களிலும் இப்பொழுது நிலைமை சரி இல்லை நண்பர...எல்லா இடங்களிலும் இப்பொழுது நிலைமை சரி இல்லை நண்பரே.... இதையே காரணமாக வச்சு ல்லோரையும் நாட்டுக்கு அனுப்பினால் நாட்டில் எல்லோரும் சேர்ந்து மோடியை ஒரு வழி பண்ணலாம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com