tag:blogger.com,1999:blog-6463500710559615191.post5971530711484528625..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: குறுந்தொடர்: பகுதி - 12. கொலையாளி யார்?'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25601185901155989442015-12-02T21:42:40.149+04:002015-12-02T21:42:40.149+04:00வாங்க நிஜாம்...
கொஞ்சம் மனச் சோர்வு...
சில வருத்தங...வாங்க நிஜாம்...<br />கொஞ்சம் மனச் சோர்வு...<br />சில வருத்தங்கள்...<br />கதையின் அடுத்த பதிவை எழுத முடியவில்லை...<br />மீண்டு வந்து இருக்கிறேன்... இன்னும் சில பிரச்சினைகள் சூழந்த நிலமை... இப்போது எங்கள் வாழ்வு சென்னை மழை போல்தான்...<br />நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71339542400156114292015-12-02T21:36:26.708+04:002015-12-02T21:36:26.708+04:00வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க சகோதரி...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88140820277401760552015-12-02T21:32:55.428+04:002015-12-02T21:32:55.428+04:00வாங்க நிஜாம்...
என்னங்க கதை நல்லாயில்லையா...?
ஹா.....வாங்க நிஜாம்...<br />என்னங்க கதை நல்லாயில்லையா...?<br />ஹா.. ஹா... எந்தக் கருத்தாக இருந்தாலும் அதை என்னைச் செதுக்கிக் கொள்ள ஒரு பாடமாக அமையும்... கண்டிப்பாக சொல்லுங்கள்... தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-41393731726485588512015-12-02T21:30:04.028+04:002015-12-02T21:30:04.028+04:00வாங்க நிஜாம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க நிஜாம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-48398534703107450482015-12-02T21:20:10.766+04:002015-12-02T21:20:10.766+04:00வாங்க நண்பரே...
கண்டிப்பாக் தங்கள் கருத்தை எதிர்பா...வாங்க நண்பரே...<br />கண்டிப்பாக் தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60533000828469333072015-12-01T20:23:52.416+04:002015-12-01T20:23:52.416+04:00காணவில்லை;
காணவில்லை
- இதன் அடுத்த பகுதியைக்
காணவி...காணவில்லை;<br />காணவில்லை<br />- இதன் அடுத்த பகுதியைக்<br />காணவில்லை!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12268345986460972412015-11-28T22:29:12.753+04:002015-11-28T22:29:12.753+04:00ஆஹா கதை இப்படி போகுதா,சுவராஸ்யம்...தொடர்கிறேன் சகோ...ஆஹா கதை இப்படி போகுதா,சுவராஸ்யம்...தொடர்கிறேன் சகோ !!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79834858434152102252015-11-27T20:23:43.192+04:002015-11-27T20:23:43.192+04:00இன்னுமொரு கருத்தை நான் சொல்ல நினைக்கிறேன்...
அதை, ...இன்னுமொரு கருத்தை நான் சொல்ல நினைக்கிறேன்...<br />அதை, தொடர் முடிந்தபின் தெரிவிக்கிறேன்... (இறை நாட்டம்) அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24552307283794296842015-11-27T20:21:43.975+04:002015-11-27T20:21:43.975+04:00பக்கா க்ரைம் கதை!
இப்படித்தான் இருக்கணும்!!!பக்கா க்ரைம் கதை!<br />இப்படித்தான் இருக்கணும்!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4092892420227317512015-11-27T19:30:29.087+04:002015-11-27T19:30:29.087+04:00தொடரை முதலில் இருந்து படித்து விட்டு வருகிறேன்.தொடரை முதலில் இருந்து படித்து விட்டு வருகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/15933727891137924996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79115051757957421842015-11-27T19:14:38.217+04:002015-11-27T19:14:38.217+04:00வாங்க அண்ணா...
ஆமா... ஆமா... அக்கா தானா மாட்டிக்க...வாங்க அண்ணா...<br /><br />ஆமா... ஆமா... அக்கா தானா மாட்டிக்கப் பார்க்கிறார்...<br />அக்கா அல்லவா அதனால் விட்டுவிடலாம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12688283570715522132015-11-27T19:13:18.992+04:002015-11-27T19:13:18.992+04:00நிஷா அக்கா...
தாங்கள் சரியாகச் சொன்னால் ஒரு கிப்ட்...நிஷா அக்கா...<br />தாங்கள் சரியாகச் சொன்னால் ஒரு கிப்ட் கொடுத்திடலாம்...<br />எங்கே வருண், சிவராமன், பத்மாவதி - மூவரில் யார் அந்தக் கொலையாளி..?<br /><br />நான் சொன்னா நீ மாத்தி எழுதிடுவேன்னு எல்லாம் சொல்லி ஜகா வாங்க வேண்டாம்...<br /><br />அப்புறம் கில்லர்ஜி அண்ணாவும் சேர்ந்து வருவார்...உங்களிடமிருந்து கொலையாளி யார் என்று விசாரிக்க...<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90782266739692790002015-11-27T19:08:37.212+04:002015-11-27T19:08:37.212+04:00வாங்க ஐயா...
கதையின் போக்கு எப்படி...?
நல்லா இருக்...வாங்க ஐயா...<br />கதையின் போக்கு எப்படி...?<br />நல்லா இருக்கா..?<br />என்பதை விவரமாகச் சொல்லுங்கள் ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16996963334604209982015-11-27T19:06:02.800+04:002015-11-27T19:06:02.800+04:00வாங்க அக்கா...
இனிமேதான் எழுதுவேன்... பதிவின் நீளத...வாங்க அக்கா...<br />இனிமேதான் எழுதுவேன்... பதிவின் நீளத்தைப் பொறுத்து ஒன்று இரண்டாகலாம்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65914532263590075622015-11-27T19:00:08.781+04:002015-11-27T19:00:08.781+04:00வாங்க ஐயா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
...வாங்க ஐயா<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />ஹா.. ஹா... எனக்கும் தான் தண்ணீர் தேவைப்படுது... அடுத்த பதிவில் கொலைக்கான காரணத்தைச் சொல்லணுமேன்னு... 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56858871766113968402015-11-27T18:59:06.599+04:002015-11-27T18:59:06.599+04:00வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...வாங்க துளசி சார்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />புது கதாபாத்திரம் கொன்றிருக்குமோ என்று எண்ண வைக்கத்தான்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62891840017813053402015-11-27T18:57:58.858+04:002015-11-27T18:57:58.858+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />இது சஸ்பென்ஸ் கிரைம் அல்லவா... இவர்தானோ என்று யோசனை வந்துவிட்டால் கதையின் தன்மை பாதிக்கபடும் என்பதால் இவரா...? அவரா..? என்ற யோசனையை மாற்றிக் கொண்டே போக வேண்டியிருக்கிறது....<br /><br />இப்பவும் வருண், சிவராமன், அவரின் மனைவி மூவரில் யார் என்ற யோசனையோடுதானே பயணிக்கிறோம்... நானும் உங்களுடன்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-69570099873843897652015-11-27T18:56:03.189+04:002015-11-27T18:56:03.189+04:00வாங்க ரூபன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாங்க ரூபன்<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74328477718196154902015-11-27T18:16:41.611+04:002015-11-27T18:16:41.611+04:00இப்படி சொல்லித்தான் வருண் வந்து தானா மாட்டிக்கிட்ட...இப்படி சொல்லித்தான் வருண் வந்து தானா மாட்டிக்கிட்டான் ஞாபகம் இருக்கட்டும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7094209298795015452015-11-27T17:50:27.875+04:002015-11-27T17:50:27.875+04:00ஆகா
காத்திருக்கிறேன் நண்பரே
தம +1ஆகா<br />காத்திருக்கிறேன் நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34042411335436834052015-11-27T15:44:16.503+04:002015-11-27T15:44:16.503+04:00ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக்கு கொலையாளி யார் என புரிந்து...ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக்கு கொலையாளி யார் என புரிந்து போனதே?<br /><br />சொல்லிரட்டுமா குமார்?நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36518453213178416482015-11-27T14:04:15.391+04:002015-11-27T14:04:15.391+04:00ஹா ஹா நல்ல ட்விஸ்ட் கதையில் ஒரு புதிய திருப்பம் க...ஹா ஹா நல்ல ட்விஸ்ட் கதையில் ஒரு புதிய திருப்பம் கொண்டு வந்துட்டிங்க....இந்த அத்தியாயம் ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க...<br /><br />அடுத்த அத்தியாயம் முற்றுமா? தொடருமா?Anonymoushttps://www.blogger.com/profile/15634972034648098934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78751099110735063942015-11-27T12:34:13.553+04:002015-11-27T12:34:13.553+04:00>>> படபடவென சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்து ...>>> படபடவென சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்து மடக்... மடக்கென்று குடித்தான் <<<<br /><br />நமக்கும் தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருக்கின்றது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11234513314366956662015-11-27T12:22:59.016+04:002015-11-27T12:22:59.016+04:00அட! புதுசா இன்னுரு காரெக்டர் உள்ள நுழையுதே! ம்ம்...அட! புதுசா இன்னுரு காரெக்டர் உள்ள நுழையுதே! ம்ம்ம்ம் தொடர்கின்றோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1401798431919169932015-11-27T11:43:58.056+04:002015-11-27T11:43:58.056+04:00ஆஹா கதை வேற மா3 போகுதே.....?
தமிழ் மணம் 3ஆஹா கதை வேற மா3 போகுதே.....?<br />தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com