tag:blogger.com,1999:blog-6463500710559615191.post5648881168851583018..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : மழையில் நனைத்த அன்பு'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39350937823108348022016-04-12T00:04:28.274+04:002016-04-12T00:04:28.274+04:00அட நீங்களும் பிரபல பதிவர் தானுங்க சார்! அதென்ன உங...அட நீங்களும் பிரபல பதிவர் தானுங்க சார்! அதென்ன உங்களை நீங்களே தாழ்த்திப்பது. நாங்க சொல்கின்றோம்ல... நமபணும்.<br /><br />தற்கொலைக்கு காரணங்கள் பலவாயிருக்கலாம்.வெளிவராமலுமிருக்கலாம்.<br /><br />மொத்தத்தில் அனைத்தும் அருமை, நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84124135687540152032016-04-02T22:13:10.002+04:002016-04-02T22:13:10.002+04:00நன்றி சார்.நன்றி சார்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13133550072924913912016-04-02T22:11:53.852+04:002016-04-02T22:11:53.852+04:00வாங்க மது சார்...
எந்த பிரபல சினிமா விமர்சகர்களும்...வாங்க மது சார்...<br />எந்த பிரபல சினிமா விமர்சகர்களும் இதையெல்லாம் சொல்லவே இல்லை...<br />தெலுங்கு இயக்குநர் என்பதால் தெலுங்கு வாடை...<br />கார்த்திக்குக்கு நடிகர் சங்கத்தில் இறங்கிய பிறகு படமில்லை... தன்னை நிறுத்திக்கொள்ள ஏதோ ஒண்ணுன்னு நடிச்சிருக்கார்... பருத்தி வீரனில் பார்த்த கார்த்திக் போயே போயாச்சு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3016346245196870232016-04-02T21:35:09.627+04:002016-04-02T21:35:09.627+04:00தம பிளஸ் தம பிளஸ் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56787164444066132592016-04-02T21:34:19.779+04:002016-04-02T21:34:19.779+04:00தோழா குறித்த கேள்விகள் ... செமை பாஸ் ..
படம் ரொம்ப...தோழா குறித்த கேள்விகள் ... செமை பாஸ் ..<br />படம் ரொம்பவே செயற்கையாக துருதிக் கொண்டு தெரிந்தது, நாகார்ஜுன் பேசும் தமிழ் நம்மைக் கொல்லுதே பாஸ், கார்த்திக்கு இது ரொம்ப அவசியமான ரோல் இல்லையா ... <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87263620676362695322016-04-02T21:31:20.215+04:002016-04-02T21:31:20.215+04:00வாங்க நண்பரெ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க நண்பரெ...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6162944431780773292016-04-02T21:31:16.136+04:002016-04-02T21:31:16.136+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13792769428701108662016-04-02T21:31:11.525+04:002016-04-02T21:31:11.525+04:00வாங்க துளசி சார்...
தோழா நல்ல படம். ஆனாலும் விமர்ச...வாங்க துளசி சார்...<br />தோழா நல்ல படம். ஆனாலும் விமர்சகர்கள் யாருமே பாரிஸ் விஷயத்தைப் பேசலையேன்னுதான் சொன்னேன்.<br /><br />அந்தப் பெண்ணின் இறப்பில் வேறு எதாவது மர்மம் இருக்கலாம் என்று நீங்கள் சொல்வது சரிதான் கீதா மேடம். எப்படியோ அந்தப் பெண் படித்த முட்டாள்.<br /><br />தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3704097497570994722016-04-02T21:28:07.664+04:002016-04-02T21:28:07.664+04:00வாங்க சகோதரி...
படித்த முட்டாள் அந்தப் பெண்... அவ்...வாங்க சகோதரி...<br />படித்த முட்டாள் அந்தப் பெண்... அவ்வளவுதான்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71424250349779980422016-04-02T21:26:57.700+04:002016-04-02T21:26:57.700+04:00வாங்க துளசி சார்...
தோழா நல்ல படம். ஆனாலும் விமர்ச...வாங்க துளசி சார்...<br />தோழா நல்ல படம். ஆனாலும் விமர்சகர்கள் யாருமே பாரிஸ் விஷயத்தைப் பேசலையேன்னுதான் சொன்னேன்.<br /><br />அந்தப் பெண்ணின் இறப்பில் வேறு எதாவது மர்மம் இருக்கலாம் என்று நீங்கள் சொல்வது சரிதான் கீதா மேடம். எப்படியோ அந்தப் பெண் படித்த முட்டாள்.<br /><br />தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-105618058989128022016-04-02T21:18:30.847+04:002016-04-02T21:18:30.847+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45613928885856633882016-04-02T21:17:15.687+04:002016-04-02T21:17:15.687+04:00வாங்க நண்பரெ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க நண்பரெ...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80318403863576422432016-04-02T21:09:20.881+04:002016-04-02T21:09:20.881+04:00வாங்க கில்லர்ஜி அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்த...வாங்க கில்லர்ஜி அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57597566478568327122016-04-02T21:08:31.821+04:002016-04-02T21:08:31.821+04:00வாங்க ஐயா...
கருத்துக்கு நன்றி ஐயா...வாங்க ஐயா...<br />கருத்துக்கு நன்றி ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38163559404162845172016-04-02T21:06:58.848+04:002016-04-02T21:06:58.848+04:00வாங்க அம்மா...
ஐயா சிறப்பாக எழுதியிருந்தார்.
எதற்க...வாங்க அம்மா...<br />ஐயா சிறப்பாக எழுதியிருந்தார்.<br />எதற்கெல்லாம் தற்கொலை பாருங்கள்... இது இதற்குத்தானா தெரியலை... எப்படியிருந்தாலும் படித்த முட்டாள்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16166430508828149742016-04-02T21:05:42.968+04:002016-04-02T21:05:42.968+04:00வாங்க சகோதரா...
வலைப்பதிவுக்கு கத்துக்குட்டியாக இர...வாங்க சகோதரா...<br />வலைப்பதிவுக்கு கத்துக்குட்டியாக இருக்கலாம்...<br />எழுத்தில்.. எத்தனை புத்தகங்கள்...<br />நானும் தங்களை சந்திக்க விரும்புகிறேன்.. இங்கு வரும் வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26835942155729697732016-04-02T21:01:40.163+04:002016-04-02T21:01:40.163+04:00வணக்கம் அண்ணா...
அனுஷ்கா கொஞ்சமே கொஞ்ச நேரம்... மு...வணக்கம் அண்ணா...<br />அனுஷ்கா கொஞ்சமே கொஞ்ச நேரம்... முன்னாள் காதலியாக...<br />வம்சி படம்ல்ல அதான் அனுஷ்கா, ஸ்ரேயா எல்லாம் கொஞ்சம் தலைகாட்டியிருக்காங்க...<br /><br />அந்த மாணவி இறந்ததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்... ஆனாலும் அவள் எழுதி வைத்தது இப்படியாம்... என்ன கொடுமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81851048988392918282016-04-02T18:41:06.832+04:002016-04-02T18:41:06.832+04:00தற்கொலை செய்ய வந்த தைரீயம் அதற்கான தீர்வை பற்றி நி...தற்கொலை செய்ய வந்த தைரீயம் அதற்கான தீர்வை பற்றி நினைத்து பார்க்க தைரீயம் வருவதில்லை இன்றைய தலைமுறையினருக்கு ஐயா.<br /><br />தோழா படத்தை நான் பார்க்கவில்லை தற்பொழுது பார்த்துவிட்டேன் தங்களின் பதிவில் ஐயா.<br /><br />என்னை மீண்டும் தங்களின் வலைப்பக்கத்தில் அடையாளப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14429556476407911182016-04-02T16:20:32.869+04:002016-04-02T16:20:32.869+04:00எல்லா விமர்சனங்களும் கலக்கல்...தோழா எல்லாருமே நன்ற...எல்லா விமர்சனங்களும் கலக்கல்...தோழா எல்லாருமே நன்றாக இருக்கிறது என்று சொல்கின்றார்கள். பார்க்க வேண்டும். ஓட்டைகள் எல்லா படத்துலையும் ஏதாவது ஒரு ரூபத்தில் இருக்கும். நாங்கள் எடுக்கும் குறும்படம் உட்பட...<br /><br />//பி.டெக். படிக்கும் மாணவி இந்தியாவின் தோல்வியால் மனம் உடைந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். // எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை..<br /><br />கீதா: இது காரணமாக இருக்காது குமார். அது உறுதி. அந்தப் பெண் அப்படி எழுதி வைத்திருக்கலாம்...உண்மையான காரணத்தை மறைத்து. இதற்குப் பல காரணங்கள் இருக்கும்...மனப்பிரச்சனையும் ஒன்று அதில்...சரி அதை ஆராய்ந்தால் பதிவாகிவிடும். <br /><br />----------------------------------------------<br /><br />ஐயா அவர்களின் கதையை இனிதான் பார்க்க வேண்டும். இன்னும் அவரது தளத்திற்குச் செல்லவில்லை பல தளங்கள் இன்னும் இருக்கின்றன...10 நாளாச்சே வராமல்...<br /><br />சரபோஜி அவர்களின் வலைத்தளம் சென்றதில்லை அறிந்திருந்தாலும். இனி செல்ல வேண்டும். <br /><br />நல்ல சுவையான கலக்கல் பதிவுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42265827454428570072016-04-02T15:22:28.854+04:002016-04-02T15:22:28.854+04:00தஞ்சாவூர் கதம்பம் போல அருமை!..
தந்தை மகன் என்று ச...தஞ்சாவூர் கதம்பம் போல அருமை!..<br /><br />தந்தை மகன் என்று சொல்லி விட்டீர்கள்.. <br />இதுவல்லவோ தமிழ் தந்த பேறு!..<br />எத்தனை பேருக்கு இப்படி வாய்க்கும்!..<br /><br />நெகிழ்ந்த நெஞ்சத்துடன்..<br />என்றென்றும் அன்பு வாழ்க!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52399158023315076072016-04-02T14:58:59.519+04:002016-04-02T14:58:59.519+04:00super super ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62342595124655157792016-04-02T14:32:00.185+04:002016-04-02T14:32:00.185+04:00கதம்பம் மணத்தது வழக்கம் போலவே..கதம்பம் மணத்தது வழக்கம் போலவே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73625949289273381952016-04-02T10:19:38.912+04:002016-04-02T10:19:38.912+04:00பல நிகழ்வுகளுடன் நண்பர்களின் பகிர்வுகளையும் அறிமுக...பல நிகழ்வுகளுடன் நண்பர்களின் பகிர்வுகளையும் அறிமுகப்படுத்திய விதம் அருமை. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23533988636062034522016-04-02T10:02:51.814+04:002016-04-02T10:02:51.814+04:00பி.டெக். படிக்கும் மாணவி இந்தியாவின் தோல்வியால் மன...பி.டெக். படிக்கும் மாணவி இந்தியாவின் தோல்வியால் மனம் உடைந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.//<br /><br />படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது. <br /><br />திரு. துரைசெல்வராஜூ அவர்கள் எழுதிய பாடும் வானம்பாடி படித்தேன். மிக நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85918097502866174702016-04-02T09:06:55.226+04:002016-04-02T09:06:55.226+04:00சகோ...நானெல்லாம் வலைப்பதிவுக்குக் கத்துக்குட்டி. இ...சகோ...நானெல்லாம் வலைப்பதிவுக்குக் கத்துக்குட்டி. இன்னும் நானூறு பதிவுகளைக் கூட எட்டவில்லை. எப்பொழுது கடையை அடைத்து விட்டு போவேன் என எனக்கே தெரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.உங்களைப் போன்ற பதிவர்களைப் பார்க்கும் போது எனக்குள் எப்பொழுதும் ஒரு ஆச்சர்யம் இருக்கும். <br />பிரபலம் - அப்படின்னு சொல்றதெல்லாம் ஓவரா இருக்கு. இதுவே எட்டு வருசத்துக்கு முன்னாடின்னா நேரா வந்து வாங்க....ஒரு குப்பூசும், சுட்ட கோழியுமா உட்காருவோம் எனக் கேட்டிருப்பேன். காலம் வாய்த்தால் அப்படியான ஒரு சூழலில் உங்களை சந்திக்க விரும்புகிறேன். மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.com