tag:blogger.com,1999:blog-6463500710559615191.post5400187004298667046..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: முருகா..! முருகா..!!'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6312032543462493742018-02-01T19:58:33.653+04:002018-02-01T19:58:33.653+04:00முருகனை நம்பினோர் கைவிடப்படார்..முருகனை நம்பினோர் கைவிடப்படார்..iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70606193741497243532018-02-01T19:14:30.009+04:002018-02-01T19:14:30.009+04:00அருமையான பதிவு.
என் தங்க்கை, தம்பி எல்லாம் மதுரையி...அருமையான பதிவு.<br />என் தங்க்கை, தம்பி எல்லாம் மதுரையிலிருந்து நடைபயணம் பழனிக்கு மேற்கொண்டு இருக்கிறார்கள்.<br />மன உறுதியும், வைராக்கியமும் <br /> மலைக்க வைக்கும்.<br /><br />எல்லோரையும் நல்லபடியாக வைக்கட்டும் முருகன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73673882271977396602018-02-01T15:57:06.628+04:002018-02-01T15:57:06.628+04:00வணக்கம் சகோதரரே
தங்களுடைய பக்தி எண்ணங்களோடு எழுதி...வணக்கம் சகோதரரே<br /><br />தங்களுடைய பக்தி எண்ணங்களோடு எழுதிய பதிவு நன்றாக இருந்தது. முருகா என்ற அந்த ஒரு சொல்லுக்குதான் எத்தனை சக்தி நம்முள் உருவாகிறது. என் நாவும் எப்போதும் முருகா ஞானபண்டிதா என உச்சரித்துக்கொண்டே இருக்கும்.<br />தங்களுடைய பழனி அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது.<br />தற்சமயம் தங்கள் உடல் நிலை பரவாயில்லையா? <br />முருகன் எப்போதும் அனைவருக்கும் துணையாயிருப்பான்.<br /><br />நானும் என் பதிவாக முருகனைப் பற்றி எழுதியுள்ளேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்து கருத்திடுங்கள். நன்றி!<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91400873071068521302018-02-01T10:52:19.351+04:002018-02-01T10:52:19.351+04:00முருகன் எல்லோரையும் காப்பாற்றுவான்.முருகன் எல்லோரையும் காப்பாற்றுவான்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30307670753856953892018-02-01T05:53:19.451+04:002018-02-01T05:53:19.451+04:00திருநாள் வாழ்த்துகள்திருநாள் வாழ்த்துகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7231215997738071232018-01-31T14:16:37.251+04:002018-01-31T14:16:37.251+04:00http://gmbat1649.blogspot.com/2011/03/blog-post_14...http://gmbat1649.blogspot.com/2011/03/blog-post_14.html முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் நான் எழுதிய பதிவு பாருங்களேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40245901282752431232018-01-31T11:36:58.671+04:002018-01-31T11:36:58.671+04:00முருகா சரணம்...
கந்தா சரணம்.....
வடிவேலா சரணம்.....முருகா சரணம்...<br /><br />கந்தா சரணம்.....<br /><br />வடிவேலா சரணம்.....<br /><br /><br />எனக்கும் அழகிய இறை படங்களை பத்திர படுத்துதல் மிகவும் பிடிக்கும்..இப்பொழுதெல்லாம் pinterest ல் சேமிக்கிறேன்....எளிமையாகவும்...இனிமையாகவும் இருக்கு...<br /><br /><br /><br />முருகன் அனைவருக்கும் நல் அருள் புரியட்டும்....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14500462361549659282018-01-31T06:55:01.394+04:002018-01-31T06:55:01.394+04:00முருகா சரணம்!...முருகா சரணம்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83662201753691519632018-01-31T04:51:43.547+04:002018-01-31T04:51:43.547+04:00எனக்கும் சிறுவயது முதலே எல்லாவற்றுக்கும் முருகன்த...எனக்கும் சிறுவயது முதலே எல்லாவற்றுக்கும் முருகன்தான். இஷ்டதெய்வம். நண்பன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-69302277342009004492018-01-31T03:43:27.520+04:002018-01-31T03:43:27.520+04:00எங்களுக்கும் முருகன் மனதிற்குப் பிடித்த தெய்வம். ப...எங்களுக்கும் முருகன் மனதிற்குப் பிடித்த தெய்வம். பழனிக்கு நடந்து சென்றது நல்ல அனுபவமாக இருந்திருக்குமே குமார். முருகன் உங்களுக்குத் துணை நின்று உங்கள் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து மகிழ்வளிக்கட்டும். <br /><br />கீதா: அக்கருத்துடன்.... என் மகனுக்கும் இஷ்டதெய்வம்...நாங்க தினமும் கந்தசஷ்டிகவசம், ஷன்முகக்கவசம் கேட்பதுண்டு. பழனியும் எப்போதோ சென்றதுண்டு. மகனுக்கு இரண்டாவது மொட்டை திருச்செந்தூரில்தான் போட்டோம். எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com