tag:blogger.com,1999:blog-6463500710559615191.post5179349068427013031..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : உண்மை தெரிஞ்சா...?'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68730535468362438682016-12-10T23:54:27.560+04:002016-12-10T23:54:27.560+04:00நியாயம் தான்.. ஆனாலும் ஆகக்கூடியது ஒன்றும் இல்லை.....நியாயம் தான்.. ஆனாலும் ஆகக்கூடியது ஒன்றும் இல்லை..<br /> தளத்தில் கருத்தை பதிவது சிரமம் ஆக இருக்கிறது.. திறப்பது கடினமான உள்ளது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76255387114812036872016-12-10T20:36:45.795+04:002016-12-10T20:36:45.795+04:00நல்ல அலசல், கேள்விகள்..அருமையான கட்டுரை..ஜெஜெயின் ...நல்ல அலசல், கேள்விகள்..அருமையான கட்டுரை..ஜெஜெயின் பல நடவடிக்கைகள் சரியோ என்றே இப்போது தோன்றுகிறது...இவர்களின் கையில் சிக்கினால்...ஐயகோ!!.தமிழ்நாட்டின் தலைவிதி இப்படி ஆகிப்போனதே ..ஆதங்கம் மேலோங்குகிறதுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-31248929472178874062016-12-10T15:27:57.582+04:002016-12-10T15:27:57.582+04:00நிதர்ஷனமான உண்மைகள் குமார்!!! அருமையான பதிவு..
இத...நிதர்ஷனமான உண்மைகள் குமார்!!! அருமையான பதிவு.. <br />இதே மாதிரி தான் ரூபாய் நோட்டு விவகாரத்திலும் ஏகப்பட்ட சத்தங்கள்... ஏதோ இத்தனை நாள் தேனாறும் பாலாறும் ஓடியது போலவும் இப்போது மோடி எல்லாத்தையும் கெடுப்பது போல் பொங்கல்களும் புலம்பல்களும்... ஹிட்ஸ்,லைக்ஸ் வாங்குறதுக்கு மேல என்ன பெருசா பண்ணிர முடியும்... நல்லது நடக்கும்ன்னு நம்பிக்கையில் ஓட்ட வேண்டியது தான்...Anonymoushttps://www.blogger.com/profile/15219555251163088368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23681250905326126812016-12-10T09:51:29.563+04:002016-12-10T09:51:29.563+04:00யாரைத்தான் நம்புவதோ! பேதை நெஞ்சம் என்ற பாடல்தான் ...யாரைத்தான் நம்புவதோ! பேதை நெஞ்சம் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8906495222856341032016-12-10T09:23:37.991+04:002016-12-10T09:23:37.991+04:00அருமையான கட்டுரை.அருமையான கட்டுரை.Anonymoushttps://www.blogger.com/profile/04646841487719091987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78772577022509958832016-12-10T05:25:23.902+04:002016-12-10T05:25:23.902+04:00அருமையான கட்டுரை நண்பரேஅருமையான கட்டுரை நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9691620753645296802016-12-09T20:47:25.738+04:002016-12-09T20:47:25.738+04:00முடித்த விதம் மிக அருமை. நல்லதொரு கட்டுரை. பாராட்ட...முடித்த விதம் மிக அருமை. நல்லதொரு கட்டுரை. பாராட்டுகள் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51067884997318846772016-12-09T18:28:14.531+04:002016-12-09T18:28:14.531+04:00நல்லதொரு ஆதங்க பதிவு! நீங்கள் சொல்வது சரிதான்! உண்...நல்லதொரு ஆதங்க பதிவு! நீங்கள் சொல்வது சரிதான்! உண்மை தெரிந்தாலும் பச்சாதாபப்பட்டு இப்படி நடந்து விட்டதே என்று எழுதி குவித்துக் கொண்டுதான் இருப்பார்கள் பெரிதாக மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துவிடப்போவது இல்லைதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com