tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4992552860290524208..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: வாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா?'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73471809952957567422015-02-07T02:49:47.240+04:002015-02-07T02:49:47.240+04:00அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,...அன்பு தமிழ் உறவே!<br />வணக்கம்!<br /><br />இன்றைய வலைச் சரத்தின்,<br />திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்<br />"மழை" யில் <br /><br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br />வாழ்த்துகள்!<br /><br />வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்<br />உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.<br />உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!<br />தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br />(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-41864737782841794542015-01-17T21:36:54.483+04:002015-01-17T21:36:54.483+04:00மிகவும் அருமையான பதிவு. பழய நினைவுகளை கிளப்பிவிட்...மிகவும் அருமையான பதிவு. பழய நினைவுகளை கிளப்பிவிட்டுவிட்டது...ம்ம்ம் மனமும் கலங்கியது.....என்னே அருமையான நாட்கள் அவை.....மீட்டெடுக்க முடியாது...மனப்பேழையில் மட்டுமே.....ஆம்! நாங்களே வரைந்து அனுப்பியது உண்டு.....போஸ்ட் கார்டுகள்....இப்படிப் பல...அன்பும் நேசமும் சுமந்து....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40916487016403946722015-01-15T19:27:57.592+04:002015-01-15T19:27:57.592+04:00பழைய மறக்க முடியாத நினைவுகளை அசைபோட்டிருக்கிறீர்கள...பழைய மறக்க முடியாத நினைவுகளை அசைபோட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். த.ம.8எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36123842248421233982015-01-14T18:51:30.414+04:002015-01-14T18:51:30.414+04:00தானே படம் வரைந்து நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய ஓவ...தானே படம் வரைந்து நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய ஓவியம் ,முப்பதாண்டுகளுக்கு பிறகும் அவர் நினைவை இன்றும் சுமந்து ம்கொண்டே இருக்கிறது <br />த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62864752588481886962015-01-14T18:30:35.519+04:002015-01-14T18:30:35.519+04:00வாங்க அண்ணா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்...வாங்க அண்ணா...<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21899520589113668392015-01-14T18:30:25.766+04:002015-01-14T18:30:25.766+04:00வாங்க அண்ணா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்...வாங்க அண்ணா...<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26289239797006732282015-01-14T18:30:06.385+04:002015-01-14T18:30:06.385+04:00வாங்க நண்பரே...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத...வாங்க நண்பரே...<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88651383807948274872015-01-14T18:29:51.524+04:002015-01-14T18:29:51.524+04:00வாங்க சுப்பு தாத்தா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கு...வாங்க சுப்பு தாத்தா...<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71956381748381633382015-01-14T18:29:35.574+04:002015-01-14T18:29:35.574+04:00வாங்க சகோதரி...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத...வாங்க சகோதரி...<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82847541729375035262015-01-14T18:29:19.091+04:002015-01-14T18:29:19.091+04:00வாங்க ஐயா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்து...வாங்க ஐயா...<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23238982374878317442015-01-14T18:29:04.444+04:002015-01-14T18:29:04.444+04:00வாங்க அக்கா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்...வாங்க அக்கா...<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1941419772462585302015-01-14T18:28:50.718+04:002015-01-14T18:28:50.718+04:00வாங்க ஐயா..
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக...வாங்க ஐயா..<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2277159580492656432015-01-14T18:28:31.745+04:002015-01-14T18:28:31.745+04:00வாங்க அண்ணா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்...வாங்க அண்ணா...<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7753797722390260082015-01-14T18:28:16.847+04:002015-01-14T18:28:16.847+04:00வாங்க அம்மா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்...வாங்க அம்மா...<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1502478460199019212015-01-14T18:27:46.800+04:002015-01-14T18:27:46.800+04:00வாங்க ஐயா..
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக...வாங்க ஐயா..<br />வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60874877548414523782015-01-14T18:27:26.018+04:002015-01-14T18:27:26.018+04:00வாங்க வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...வாங்க வணக்கம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52733649733872465632015-01-14T18:13:06.387+04:002015-01-14T18:13:06.387+04:00வாழ்த்து அட்டைகள் அனுப்பும்போதும்,பெறும்போதும் கிட...வாழ்த்து அட்டைகள் அனுப்பும்போதும்,பெறும்போதும் கிடைத்த மகிழ்ச்சி இக்கால வாழ்த்துப் பரிமாற்றங்களில் இல்லையே!<br />இனிய பொங்கல் வாழ்த்துகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59750234794751296722015-01-14T17:17:24.844+04:002015-01-14T17:17:24.844+04:00அப்போதெல்லாம் யார் கையிலும் வாட்ச் இல்லை, எல்லோரிட...அப்போதெல்லாம் யார் கையிலும் வாட்ச் இல்லை, எல்லோரிடமும் நேரம் இருந்தது. இப்போது எல்லோர் கையிலும் வாட்ச் இருக்கிறது, ஆனால் யாரிடமும் நேரமில்லை என்று சொல்வார்களே, அது நினைவுக்கு வருகிறது. டெக்னாலஜி வளர, வளர எல்லாம் போலித்தனமாகி விட்டது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62421875790897363622015-01-14T15:55:58.979+04:002015-01-14T15:55:58.979+04:00படித்தவுடன் சந்தோஷப்படவில்லை நண்பரே... மனம் கணத்து...படித்தவுடன் சந்தோஷப்படவில்லை நண்பரே... மனம் கணத்து விட்டது எவ்வளவு சந்தோஷங்களை இழந்து விட்டோம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்<br />த.ம.4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10858578863921533542015-01-14T12:48:21.623+04:002015-01-14T12:48:21.623+04:00பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள்! இனிய பொங்கல்நல்வா...பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36357645762333578282015-01-14T11:40:44.898+04:002015-01-14T11:40:44.898+04:00எனது உளங்கனிந்த
...எனது உளங்கனிந்த<br /> பொங்கல் நல்வாழ்த்துக்கள்!<br />subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79501129219096765122015-01-14T11:25:03.563+04:002015-01-14T11:25:03.563+04:00பொங்கல்,தீபாவளியென அட்டைகள் தேடித்தேடி வாங்கிய நின...பொங்கல்,தீபாவளியென அட்டைகள் தேடித்தேடி வாங்கிய நினைவுகள் மலர்கிறது.<br />பொங்கல் நல் வாழ்த்துக்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66749925385427539642015-01-14T11:21:54.448+04:002015-01-14T11:21:54.448+04:00காலம் மாறமாற நாம் இழந்துகொண்டிருப்பனவற்றுள் இதுவும...காலம் மாறமாற நாம் இழந்துகொண்டிருப்பனவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைதான், ஆனால் தவிர்க்கமுடியாததாகிவிட்டதே இந்த அறிவியல் யுகம். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9765123105871235212015-01-14T08:03:31.478+04:002015-01-14T08:03:31.478+04:00வாழ்த்து அட்டைகளை அனுப்புவதிலும் பெறுவதிலும் ஆனந்த...வாழ்த்து அட்டைகளை அனுப்புவதிலும் பெறுவதிலும் ஆனந்தித்த அழகான நாட்களைக் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். <br /><br />தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1120293871689851652015-01-14T07:18:59.059+04:002015-01-14T07:18:59.059+04:00அன்பின் குமார்..
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும...அன்பின் குமார்..<br />தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..<br />பழைய நினைவுகளில் மூழ்குகின்றேன் - தங்களுடைய பதிவினைக் கண்டு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com