tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4474982187487726253..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: அப்பாவின் நாற்காலி'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90896588321130022652013-06-19T08:29:02.464+04:002013-06-19T08:29:02.464+04:00inspiring story with feelingsinspiring story with feelingsarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82662687230551516122013-06-19T06:50:43.151+04:002013-06-19T06:50:43.151+04:00http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-po...http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html<br />வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40603104781903329982011-01-11T18:15:52.461+04:002011-01-11T18:15:52.461+04:00அப்பா அம்மாவின் அந்யோன்யமும் அவர்மேல் உங்கள் மதிப்...அப்பா அம்மாவின் அந்யோன்யமும் அவர்மேல் உங்கள் மதிப்பும் பாசமும் எழுத்துக்கள் முழுதும் நிறைந்து நிற்கிறது குமார் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28748924677637304552011-01-09T13:36:55.076+04:002011-01-09T13:36:55.076+04:00வாங்க ஆசியாக்கா...
உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிக...வாங்க ஆசியாக்கா...<br />உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிக்கா.<br />எனக்கு பரிசெல்லாம் தரவேண்டாங்க்கா. இந்த உறவே இறைவன் தந்த பரிசுதானேக்கா. நமது அக்கா-தம்பி உறவு கடைசி வரை தொடர்ந்தாலே போதுங்க்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80767195993891329272011-01-09T13:36:45.355+04:002011-01-09T13:36:45.355+04:00வாங்க சித்தப்பா...
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும...வாங்க சித்தப்பா...<br />உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.<br /><br /><br />வாங்க ஸ்ரீஅகிலா...<br />உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91219780156993589802011-01-09T13:36:31.112+04:002011-01-09T13:36:31.112+04:00வாங்க ஜோதிஜி...
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ர...வாங்க ஜோதிஜி...<br />உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.<br /><br />வாங்க வானதி...<br />உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.<br /><br />வாங்க பிரஷா...<br />நீங்கள் கொடுத்திருக்கும் விருதுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71614800084850863532011-01-09T13:20:15.671+04:002011-01-09T13:20:15.671+04:00அருமையான பகிர்வு சகோ.இந்த எழுத்திற்கு என்ன பரிசு த...அருமையான பகிர்வு சகோ.இந்த எழுத்திற்கு என்ன பரிசு தரலாம்?தருவதற்கு மனதிற்கு பிடித்த மாதிரி எதுவும் அமையவில்லை.<br /><br />அம்மா இருக்கும் வரை அப்பா சேரை தொடச்சுத் தொடச்சு வச்சுபாங்க... அதுக்குப் பக்கத்துலதான் மதிய நேரத்துல படுத்திருப்பாங்க. எதோ அப்பா வந்து அதுல அமர்ந்திருக்க மாதிரியும் அவரோட காலடியில இவங்க படுத்திருக்க மாதிரியும் நினைச்சுக்குவாங்க போல. சின்ன வயசுல அப்பா சேர்ல உக்கார சண்டை போட்ட நான் அவர் மறைவுக்குப் பின்னால அதுல உக்கார நினைக்கலை. அது எனக்கு அப்பாவாத்தான் தெரிஞ்சது.<br /> கண்ணில் நீரை வரவழைத்து விட்டது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86671161228482269442011-01-08T16:00:40.716+04:002011-01-08T16:00:40.716+04:00உணர்வுகள் நிறைந்தக் கதை. மனதையும் தொடுகிறது.உணர்வுகள் நிறைந்தக் கதை. மனதையும் தொடுகிறது.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79214369334328343692011-01-08T10:18:01.752+04:002011-01-08T10:18:01.752+04:00உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவு...உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்<br />http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59210692793218156352011-01-08T06:42:41.234+04:002011-01-08T06:42:41.234+04:00குமார், நல்ல கதை. மனதை தொடும் வரிகள் பல இடங்களில்...குமார், நல்ல கதை. மனதை தொடும் வரிகள் பல இடங்களில்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74937188410493419582011-01-08T06:13:52.630+04:002011-01-08T06:13:52.630+04:00கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இப்போதும் தப்ப...கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இப்போதும் தப்பிப் பிழைத்து இருக்கும் இது போன்ற நாற்காலிகள் எத்தனை சோகத்தையும் மகிழ்ச்சியை சுமந்திருக்கும்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70318535418630017602011-01-08T00:01:11.135+04:002011-01-08T00:01:11.135+04:00அருமையாய் வந்திருக்கு மகன்ஸ்!அருமையாய் வந்திருக்கு மகன்ஸ்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42860358177298885212011-01-07T23:00:07.830+04:002011-01-07T23:00:07.830+04:00வாங்க செந்தில் அண்ணா...
உட்கார்ந்து பாத்திடலாம்......வாங்க செந்தில் அண்ணா...<br />உட்கார்ந்து பாத்திடலாம்... உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க ஜலீலாக்கா...<br />உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67088892301859852132011-01-07T22:59:21.767+04:002011-01-07T22:59:21.767+04:00வாங்க உழவன்....
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்...வாங்க உழவன்....<br />உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க சி.பி.செந்தில்...<br />உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26935416096363005422011-01-07T22:10:09.069+04:002011-01-07T22:10:09.069+04:00மிக அருமை,
அப்பா சேர்,
இப்படி அந்த காலத்தில் எல்லா...மிக அருமை,<br />அப்பா சேர்,<br />இப்படி அந்த காலத்தில் எல்லார் வீட்டிலும் ஒவ்வொரு பொருளை சொல்வதுண்டு,<br />என் மாமனார் கூட் குளி தட்டில் தான் சாப்பிடுவார், மாமியார் யாராவது அந்த தட்டை எடுத்தால் யாரும் அதை எடுக்காதீம்க்க வாப்பா தட்டு அது என்பார்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14490405587534163632011-01-07T20:08:41.982+04:002011-01-07T20:08:41.982+04:00அந்த சேரில் ஒருமுறை உட்கார ஆசை ...அந்த சேரில் ஒருமுறை உட்கார ஆசை ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11274043736456710982011-01-07T16:26:15.583+04:002011-01-07T16:26:15.583+04:00>>>அப்பாகிட்ட ஒரு குணம் உழைக்கிறவனுக்கு அ...>>>அப்பாகிட்ட ஒரு குணம் உழைக்கிறவனுக்கு அவன் கேக்கிறதை விட அதிகமா பணம் கொடுப்பார். யாராவது கேட்டா அவன் இன்னைக்கு பார்த்த வேலைய ரெண்டு நாள் பாத்திருந்த இதவிட கூடக் கிடைச்சிருக்கும். உழைக்கிறவன் திங்கிறதுல தப்பேயில்லை என்பார். <br /><br /> touching linesசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33531772404279344282011-01-07T16:25:30.212+04:002011-01-07T16:25:30.212+04:00very good postvery good postசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70976825686927026512011-01-07T14:37:00.694+04:002011-01-07T14:37:00.694+04:00ரொம்ப அருமையான எழுத்து. சபாஷ்ரொம்ப அருமையான எழுத்து. சபாஷ்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70920117603970029772011-01-07T14:11:27.282+04:002011-01-07T14:11:27.282+04:00வாங்க அம்பிகாக்கா...
ரொம்ப நன்றிக்கா... என் கதைக்க...வாங்க அம்பிகாக்கா...<br />ரொம்ப நன்றிக்கா... என் கதைக்கு உங்கள் பாராட்டு எனக்கு உற்சாகத்தைத் தருகிறது.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க பாலாசி சரவணா...<br />நினைவுகள் இல்லை நண்பரே... சிறுகதைதான்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21363178198650295592011-01-07T14:10:44.189+04:002011-01-07T14:10:44.189+04:00வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க சரவணன்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க சித்ராக்கா...<br />என் கதை அப்பா ஞாபகத்தை மேலும் அதிகமாக்கிவிட்டதா? என்னக்கா செய்வது வாழ்க்கையில் சில நினைவுகள் நம்மை பலமுறை அழவைக்கின்றன என்பதே உண்மை.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91224932001489968252011-01-07T14:10:27.129+04:002011-01-07T14:10:27.129+04:00வாங்க ஜெயந்த் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக...வாங்க ஜெயந்த் அண்ணா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க ராமலெஷ்மி அக்கா...<br />ஆமா... வாழ்க்கையில் இதுபோல எல்லாருக்கும் இருக்கும்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-951505445381519212011-01-07T14:10:03.091+04:002011-01-07T14:10:03.091+04:00வாங்க தமிழ்...
முதல் கருத்து... நல்ல கருத்து.
ரொம்...வாங்க தமிழ்...<br />முதல் கருத்து... நல்ல கருத்து.<br />ரொம்ப நன்றிங்க.<br /><br />வாங்க வானம்பாடிகள் ஐயா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55401627289902936752011-01-07T07:44:39.018+04:002011-01-07T07:44:39.018+04:00நெகிழ்ச்சியான நினைவலைகள் குமார்! நன்று!நெகிழ்ச்சியான நினைவலைகள் குமார்! நன்று!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26840881987582758562011-01-07T06:20:40.190+04:002011-01-07T06:20:40.190+04:00நல்ல பகிர்வு குமார்!நல்ல பகிர்வு குமார்!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com