tag:blogger.com,1999:blog-6463500710559615191.post3705984334817134997..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46875619922603155442015-11-17T20:39:20.912+04:002015-11-17T20:39:20.912+04:00ஹா... ஹா... ஒரே பரிசீலனை போதும்...
மறு பரிசீலனையே ...ஹா... ஹா... ஒரே பரிசீலனை போதும்...<br />மறு பரிசீலனையே வேண்டாம்... <br />ஊருக்குப் போன அப்புறம் மறுபடியும் இங்க வா...வான்னாலும் வரமாட்டேன்...<br />நன்றி அக்கா கருத்துக்கு..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30440922306327190112015-11-17T20:36:29.435+04:002015-11-17T20:36:29.435+04:00அருமையான கருத்து... அடிச்சி ஆடிட்டீங்க...
உங்க கேள...அருமையான கருத்து... அடிச்சி ஆடிட்டீங்க...<br />உங்க கேள்விக்கான பதிலை சேனையில் சொல்லியிருக்கேன்...<br />எனக்கு வந்த கருத்துலயே ரொம்பப் பெரிசு இதுதான்னு நினைக்கிறேன்...<br />நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67765345428362699562015-11-17T18:29:54.399+04:002015-11-17T18:29:54.399+04:00ஆஹா! ஆஹா!
குமாரோட முழுப்பதிவின் விளக்கமே இப்பத்தா...ஆஹா! ஆஹா!<br /><br />குமாரோட முழுப்பதிவின் விளக்கமே இப்பத்தான் முழுமையாக எனக்கு புரியிது. கடவுளே கடவுளிடம் வேண்டும் நிலையில் தான் நாம் இருக்கோம் எனும் உண்மையை நச்சுன்னு போட்டுடைத்திருக்கார்னால் அதை அத்தனை நுணுக்கமாக படித்து பின்னூட்டம் இட்ட எங்க வீட்டு தங்கத்தும்பிக்கு பெரீய்ய்ய்ய்ய்ய்ய்யா சல்யூட். <br /><br />சூப்பரா அசத்தலா இருக்கு கண்ணா உங்க பின்னூட்டம்.. நல்ல பிள்ளை மாதிரி இந்த பின்னூட்டத்தினை குமார் பதிவில் மனசு தளத்திலும் செண்ட் செய்தால் அவர் சந்தோஷப்படுவார்ல.. ரெம்ப ரெம்ப கிரேட்பா நீங்க.. ஒரு எழுத்தாளருக்கு இதை விட என்ன வேண்டும். <br /><br />ரெம்ப ரெம்ப நன்றிப்பா! அதானே நானும் தான் கேட்கின்றேன் மனைவி பிள்ளையோட இருக்கணும் என கேட்க முன்னாடி வெளி நாடு போய் வேலை செய்யணும் காசு வேண்டும் என கேட்டது யாராம்? அப்படி கடவுளிடம் கேட்கும் போதே என் மனைவி பிள்ளையோட போய் காசு சம்பாதிக்கணும் என கேட்கலையாம் என என் வீட்டில் என் கூட இருக்கும் கடவுள் சொல்லிட்டார். தனக்கு பணம் சம்பாதிக்க ஒரு வேலை வேண்டும் என மட்டும் தான் கேட்டாராம் தும்பியோவ். என்கிட்ட ரகசியமாக கடவுள் சொல்லிட்டார்.<br /><br />குமார் இப்ப பேச்சு மாத்தக்கூடாது. ஒரு தடவை கேட்டதை தான் கடவுள் தருவாராம். ஹாஹா..! <br /><br />அப்புறம் பாவம் ரெம்ப கேட்கிறாரேன்னு அவரை ஊருக்கு அனுப்பிட்டால் போயிட்டு ஆறு மாதத்தில் கடவுளே என்னை வெளி நாட்டுக்கு அனுப்பு என கேட்க மாட்டேன் என அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு நிஷாவிடம் கொடுத்தால் கடவுள் குமாரின் வேண்டுதலை மறு பரிசீலனை செய்ய நிஷா கேட்டுப்பார்க்குமாம். ஆமாம் நாங்க கூடி பேசி முடிவெடுப்ப்போமாம்.<br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72493632593236416092015-11-17T17:37:24.953+04:002015-11-17T17:37:24.953+04:00அம்மாடியோவ் மூச்சுப் புடிச்சி எல்லா வற்றையும் படித...அம்மாடியோவ் மூச்சுப் புடிச்சி எல்லா வற்றையும் படித்து முடித்து விட்டேன் ம்கூகூ மீண்டும் கண்ணைக் கட்டுதே நீங்கள் கடவுளிடம் வேண்டிய அனைத்தும் அருமையாக உள்ளது அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ஒன்றைத் தவிர அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன் அது வரை<br /><br />நீங்கள் கடவுளிடம் வைக்கும் விண்ணப்பம் அனைத்திலும் அரசியல் என்று வரும் போது கடவுள் மறுப்பது சுவாரசியமாக உள்ளது அவற்றைப் படிக்கும் போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜனி காந்த் சொன்ன ஒரு டயலாக் அடுத்த வருடம் அம்மா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ் நாட்டைக் காப்பாற்ற முடியாதுன்னு ஹா ஹா அது இன்று உங்கள் பதிவைப் படிக்கும் போது நினைவுக்கு வந்தது மட்டுமில்லை நிஜம் என்றும் புரியுது<br />ஹா ஹா கடவுள்தான் கஸ்டம் என்று சொல்லி விட்டாரே..!<br /><br />மற்றவைகளைப் கேட்டுக்கொண்டிருந்த கடவுள் கிளம்பும் போது சொன்னது சரிப்பா கிளம்புறேன்... உன் ஆசைகள் எல்லாம் சீக்கிரம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அவர் சொன்னதும்<br />அப்போ நீ யாருய்யா என்று கேட்டதும் நான் கடவுள் எனறு சொன்னதும் சூப்பர் உண்மையில் சிரித்தேன் ரொம்ப அருமையாக இருந்தது அண்ணா <br /><br />முக்கியமான விடயத்திற்கு வருகிறேன் இந்த முறை கடவுளைப் பார்த்து நம்ம ஆசையைச் சொல்லணுமாம். என்னங்க ஆசையிருக்கு... முதல்ல இந்த ஊரில் இருந்து கிளம்பி பொண்டாட்டி, பிள்ளைகளோட சந்தோஷமாக இருக்கணும்ங்கிற பெரிய ஆசைதான் ரொம்ப நாளா ஓடுது. ஆனா கடவுள் கண்டுக்கவே இல்லை எப்படி கண்டுப்பாரு ஊருக்கு போனால் அவருக்கிட்டதானே வேண்டினிங்க முதல்ல இந்த ஊரை விட்டு வெளி நாட்டுக்கு போகனும்னு <br /><br />ஒருவருக்கு ஒரு வேண்டுதல்தான் வெளி நாட்டுக்கு போகனும் பணம் அதிகமாக சம்பாதிக்கனும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டுதானே இங்க வந்திங்க அப்றம் என்ன? மீண்டும் கடவுளை நொந்துக்கிறிங்க இது அநியாயம் அண்ணா உங்க மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்க அதுவே பதில் சொல்லும் ஹா ஹா <br />நான் நகைச்சுவையாக பதில் சொல்லி இருக்கிறேன் காரணம் நானும் கடவுளிடம் இதையே வேண்டியவனாக உள்ளேன்<br /><br />உங்கள் கடவுளைக் கண்டேன் அருமை<br />நன்றியுடன் நண்பன் MUSAMMILmusamilhttps://www.blogger.com/profile/05260455251081937072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55301957346817972132015-11-17T17:13:26.428+04:002015-11-17T17:13:26.428+04:00விரைவில் எழுத முயற்சிக்கிறேன் நன்றி
விரைவில் எழுத முயற்சிக்கிறேன் நன்றி<br />r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46052576373755572992015-11-17T07:01:58.217+04:002015-11-17T07:01:58.217+04:00வாங்க ஐயா...
ஆஹா.. இப்படியும் ஆசைகளா,,,?நிறைய் இரு...வாங்க ஐயா...<br />ஆஹா.. இப்படியும் ஆசைகளா,,,?நிறைய் இருக்கே ஐயா... போட்டுத் தாக்கிருவோமா..?<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65452748690066360252015-11-17T07:00:21.413+04:002015-11-17T07:00:21.413+04:00வாங்க துளசி சார்...
அவருதான் நாந்தான் கடவுள்ன்னு ச...வாங்க துளசி சார்...<br />அவருதான் நாந்தான் கடவுள்ன்னு சொன்னாலும் ஆரம்பிச்சவரு நோட்டோட இருக்கதால அங்க பொயிட்டாரு.... காந்தி போட்ட நோட்டுன்னு நினைச்சிறாதீங்க.. இது ஒரு பக்க அன் ரூல்ட் நோட்டு.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36374894962491550612015-11-17T06:58:48.156+04:002015-11-17T06:58:48.156+04:00வாங்க தினேஷ்...
யார் கையைப் புடிச்சி இழுத்தா...
ஹா...வாங்க தினேஷ்...<br />யார் கையைப் புடிச்சி இழுத்தா...<br />ஹா...ஹா... விரைவில் எழுதுங்க... ஆவலாய்<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84686105069631604902015-11-17T06:54:58.624+04:002015-11-17T06:54:58.624+04:00வாங்க அண்ணா...
பார்த்துவிட்டேன்... ஆசைகள் அருமை......வாங்க அண்ணா...<br />பார்த்துவிட்டேன்... ஆசைகள் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2755853225088081912015-11-16T20:02:56.444+04:002015-11-16T20:02:56.444+04:00என்ன நண்பரே, எல்லா ஆசைகளும் வெளிப்படையான ஆசைகளாகவே...என்ன நண்பரே, எல்லா ஆசைகளும் வெளிப்படையான ஆசைகளாகவே உள்ளன! இரகசியமான சிலவற்றை எழுதினால் அல்லவா சுவாரஸ்யமாக இருக்கும்? எனவே, இலவட்டங்களுக்குப் பிடித்தமானதாக இன்னொரு பத்து ஆசைகளைப் பட்டியல் போடுங்களேன். - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25753548407290973452015-11-16T17:05:02.437+04:002015-11-16T17:05:02.437+04:00உங்க ஆசைகள் எல்லாம் நிறைவேறட்டும்...ஆனா உங்ககிட்ட ...உங்க ஆசைகள் எல்லாம் நிறைவேறட்டும்...ஆனா உங்ககிட்ட வந்தவரே கடவுள்கிட்ட சொல்லறேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரே!! டுப்பா....இல்ல வேற்று கிரக வாசியா இந்தியாவைப் போல/பூமியைப் போல அவங்க ஊரையும் மாத்தணும்னு குறிப்பெடுத்துட்டு எஸ்ஸாகிட்டாரா.....சரி என்னவோ...கில்லர்ஜி எல்லோரது ஆசைக்ளையும் எடுத்துக்கொண்டு இந்தியாவை வல்லரசாக்கிட ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றார்....ஹஹஹ்<br /><br />இடையே நகைச்சுவை விரவிட....நல்லாருந்துச்சு குமார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28873806989884142442015-11-16T16:04:20.029+04:002015-11-16T16:04:20.029+04:00அண்ணே ஏன்னே என்ன கைய புடிச்சி இழுத்தீங்க ....
யார...அண்ணே ஏன்னே என்ன கைய புடிச்சி இழுத்தீங்க ....<br /><br />யாருகிட்ட கேட்கறீங்க கடவுள்கிட்ட தானே கேட்கறீங்க இதோ உள்ள தான் இருக்கார் கேட்டுச் சொல்லிடுறேன் ஆனா ஒன்னு கொஞ்சம் சமயம் ஆகும் மனம்விட்டு பேசனும் இல்லையா ... ஆர அமர வந்து உட்காரட்டும் கேட்டுடுறேன் இப்ப தண்ணிக்கு வழி தேடிட்டு போயிருக்கார் வரட்டும்ணே ..தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90152274238290454912015-11-16T07:27:03.530+04:002015-11-16T07:27:03.530+04:00வாங்க அக்கா...
ஹா.. ஹா....
எங்க கவுன்சிலர் முதல் ...வாங்க அக்கா...<br />ஹா.. ஹா.... <br />எங்க கவுன்சிலர் முதல் ஆசையை நிறைவேற்றினால் போதும் என்றிருக்கிறது இப்போது... தீபகற்பத்துக்குள் எங்க வீடு... மூன்று பக்கமும் தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்... ரோடு வசதியில்லாமல் ரொம்ப சிரமம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45342023523607516612015-11-16T07:25:53.264+04:002015-11-16T07:25:53.264+04:00அன்பின் குமார், எனது பக்கத்திலும் இன்று கடவுளைக் க...அன்பின் குமார், எனது பக்கத்திலும் இன்று கடவுளைக் கண்டேன் பதிவு.... முடிந்தால் பாருங்கள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65877328847997636622015-11-16T07:25:12.555+04:002015-11-16T07:25:12.555+04:00வாங்க முஹம்மது...
தங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும...வாங்க முஹம்மது...<br />தங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.<br />புத்தகம்... விரைவில் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25626517363419022452015-11-16T07:23:36.080+04:002015-11-16T07:23:36.080+04:00வாங்க ஐயா...
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
நான்தான் ம...வாங்க ஐயா...<br />தங்கள் வாழ்த்துக்கு நன்றி.<br />நான்தான் முதல் காரணம்... தாங்கள் அல்ல... உங்களின் வேலைப்பளூ எனக்குத் தெரியும் ஐயா... நான் தீவிரமாக இறங்கவில்லை... அவ்வளவே...<br />விரைவில் இழுப்போம் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65521720929476718022015-11-16T07:20:26.326+04:002015-11-16T07:20:26.326+04:00அக்கா...
எதுக்கு மன்னிப்பு... ஸாரியெல்லாம் கேட்டுக...அக்கா...<br />எதுக்கு மன்னிப்பு... ஸாரியெல்லாம் கேட்டுக்கிட்டு...<br />அவரும் ஜாலிக்காகத்தான் சொல்லியிருக்கார்.<br />கில்லர்ஜி அண்ணா கோபமெல்லம் படுவதில்லை...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80756164044723566672015-11-16T00:12:50.422+04:002015-11-16T00:12:50.422+04:00நான் சும்மா நகைச்சுவைக்காகத்தான் எழுதினேன் கில்லர்...நான் சும்மா நகைச்சுவைக்காகத்தான் எழுதினேன் கில்லர்ஜி சார். மன்னிக்கவும். ஸாரி குமார். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75349405758436328152015-11-15T21:57:24.538+04:002015-11-15T21:57:24.538+04:00ஆசைகள் அத்தனையையும் நிறைவேற்றுவேன் நான் கடவுளாக இர...ஆசைகள் அத்தனையையும் நிறைவேற்றுவேன் நான் கடவுளாக இருந்தால் ...ஹூம்..என்னதம்பி செய்வது....Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25440071051783163342015-11-15T20:54:07.398+04:002015-11-15T20:54:07.398+04:00உங்கள் ஆசைகள் நிறைவேற நல்வாழ்த்துகள்!
புத்தகம் எப...உங்கள் ஆசைகள் நிறைவேற நல்வாழ்த்துகள்!<br /><br />புத்தகம் எப்ப ரிலீஸ்?<br />அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89202857546434454162015-11-15T20:27:32.238+04:002015-11-15T20:27:32.238+04:00வாங்க ஐயா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க ஐயா...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88088440645054066592015-11-15T20:26:53.151+04:002015-11-15T20:26:53.151+04:00வாங்க சகோதரா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க சகோதரா...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67170785671650439232015-11-15T20:26:16.682+04:002015-11-15T20:26:16.682+04:00வாங்க அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண...வாங்க அண்ணா...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />கண்டிப்பாக எழுதுங்கள்.. வாசிக்க காத்திருக்கிறோம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60276762106761268642015-11-15T20:25:26.826+04:002015-11-15T20:25:26.826+04:00வாங்க அண்ணா....
ரொம்ப நீளமான கருத்து...
சமைக்காமல்...வாங்க அண்ணா....<br />ரொம்ப நீளமான கருத்து...<br />சமைக்காமல் கடையில் சாப்பிடுவோம் என்று போனால் நண்பர் ஒருவர் சாப்பாடு, கூட்டு, பொரியல், புளிக்குழம்பு என எல்லாம் கொண்டு வாறேன் கீழே வெயிட் பண்ணுங்கன்னு சொன்னார்.<br /><br />பின்னர் அவர் வந்ததும் கொஞ்சம் சாமான்கள் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தோம். சாப்பிட்டு விட்டு பதிவை போடலாம் என்று பிழை சரி பார்த்தேன்.<br /><br />ஆரம்பத்தில் பத்து பேரையெல்லாம் தேர்ந்தெடுக்கலை... எல்லாரும் எழுதுங்கன்னு சொல்லியிருந்தேன்... பின்னர் தாங்கள் திட்டுவீர்களே என்று தேடித்தேடி பிடித்தேன்... பெரும்பாலானவர்களை பலர் சொல்லிவிட்டார்கள்... சிலரோ எழுதுவார்களா மாட்டார்களா என்ற சிந்தனை... அதில் தேடி முத்துக்களை எடுத்ததில் கால தாமதம்.<br /><br />நல்லாக் கவனிங்க... நான் அவரை டாவடித்தாலும் அவர் என்ன சொல்றார்... "நான் கடவுள்" அப்படின்னுதானே... உங்க நகச்சுத்தி பூரண குணமடையும் அண்ணா....<br /><br />நீண்ட கருத்துக்கு நன்றி அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66585148147629387082015-11-15T20:22:55.609+04:002015-11-15T20:22:55.609+04:00வீட்டில் கிளம்பி, தெருவில் இறங்கி, மாவட்டத்தில் நட...வீட்டில் கிளம்பி, தெருவில் இறங்கி, மாவட்டத்தில் நடந்து, நாட்டை வலம்வந்த உங்கள் ஆசைகள் எதார்த்தமும் சத்தியமும் நிரம்பியவை குமார். (உங்கள் நூல் வெளியீடு தாமதத்துக்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேனோ என்னும் உறுத்தல் வந்துவிட்டது) நிறைவேற அந்தக் கடவுள் அருள்பாலிக்க மாட்டார் நாம்தான் இந்தக் கயிற்றைக் கட்டி அந்த மலையை இழுக்க வேண்டும். இழுப்போம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com