tag:blogger.com,1999:blog-6463500710559615191.post3588557787378385718..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64660621399091085562015-12-17T10:35:16.905+04:002015-12-17T10:35:16.905+04:00உங்கள் கதம்ப மாலையில் அத்தனை வாசம் .....உங்கள் கதம்ப மாலையில் அத்தனை வாசம் .....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17815436013393140062015-12-14T22:21:28.552+04:002015-12-14T22:21:28.552+04:00எளிய சொல்
எளிய பொருள் என
எவர்
பண்பாட்டை மீறிக் கி...எளிய சொல் <br />எளிய பொருள் என<br />எவர்<br />பண்பாட்டை மீறிக் கிறிக்கினாலும்<br />இலக்கியமாகதே!<br />கீழ்த்தரப் படைப்பாளிகளை<br />காலம்<br />ஒதுக்கி வைக்குமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89226560126071191682015-12-14T12:21:39.684+04:002015-12-14T12:21:39.684+04:00நல்ல தொகுப்பு, சிம்பு, அனிருத் செயல் அருவருக்கத்தக...நல்ல தொகுப்பு, சிம்பு, அனிருத் செயல் அருவருக்கத்தக்கது. இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55951698171942152892015-12-14T05:25:06.076+04:002015-12-14T05:25:06.076+04:00அன்புநிறை என் இதயத்தோழன் பரிவை.சே.குமார் என்கிற ”ம...அன்புநிறை என் இதயத்தோழன் பரிவை.சே.குமார் என்கிற ”மனசு”க்கு சொந்தக்காரன், என்னால் தொடர்ந்து இணையத்தில் இணைந்து இருக்க இயலாத சூழலிலும், இந்த இணையவெளியில் தொடர்ந்து என்னை உச்சரித்துக் கொண்டிருக்கும் உதடுகளுக்கு சொந்தக்காரன், அன்பில் ஆழ்த்தி மனதை நெகிழ்த்தும் வம்புக்காரன், எத்தனை அக்கறையுடன் தொடர்ந்து என்னை எழுதத் தூண்டுகிறவன், எமது களப்பணியின் காட்சிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும், செல்லும் காலக்கண்ணாடி என் நண்பன், உன்னுடைய ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒரு சாட்டையை இந்த சமூகம் நோக்கி சுழற்றிக் கொண்டுதான் இருக்கிறது. பாராட்டும் அன்பும் தொடர்ந்த நின் தமிழ்ப்பணிக்கு. எழுது. எழுது. இன்னும் எழுது, எழுதாத எல்லாம் எழுது. உன்னுடன் நானும்..........உடன் பயணிக்கிறேன். தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26315669105762877202015-12-14T02:05:38.273+04:002015-12-14T02:05:38.273+04:00சந்தனம் சந்தானம் இல்லை தானே?
ஹாப்பி பேர்த்தே ரூ ...சந்தனம் சந்தானம் இல்லை தானே?<br /><br />ஹாப்பி பேர்த்தே ரூ சூப்பர் ஸ்டார். நீங்க யாரும் வாழ்த்தாட்டி போங்க.. நிஷா விஷ் செய்துட்டுது. நிஷா விஷ் செய்தால் 100 இல்லை 1000 பேர் விஷ் செய்த மாதிரின்னு நிஷா புது டயலாக் செட்டும் பண்ணிடுத்தாம் . ஹாப்பி பிறந்த நாள் ரஜ்ஜ்ஜ்னி சார். உங்களை யாருமே வாழ்த்தலையா? கவலையே படாதீங்க.நான் வாழ்த்திட்டேன்ல.இன்னும் 100 வருடம் இருப்பிங்க.எல்லாரும் நல்லா திட்டுவாங்க..அப்புறம் உங்க படம் வந்தால் தலையே தலைவான்னுஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ப்ப்டி வந்து பார்ப்பாங்க.டோண்ட் வொரி மைடியர் சூப்பர் ஸ்டார்! <br /><br />எனக்கு பிடிக்கவே பிடிக்காத... நான் பார்க்கவே பார்க்காத சின்ன வயசிலருந்து பிஞ்சிலயே பழுத்த சிம்பு பத்தி நோ காமென்ட்ஸ்.. விதை ஒன்று போட்டால் முளை என்ன வரும்? விதைத்தது வளர்ந்து நிற்குது! ராஜேந்திரர் சார் நோட் திஸ் பாயிண்ட்ஸ்!<br /><br />உப்பு மீன் நல்லாருக்கா? அது கருவாடு.. உப்பு போட்டிருப்பதால் ருசியாத்தான் இருக்கும். சுடு சோத்தில் சுட்ட உப்புக்கருவாடும் இருந்தால் அப்பப்பா... ஆமாம் நீங்க கருவாடு பத்தி தானே சொன்னியள் குமார்!<br /><br />இந்த மாதிரி ஆபத்து நேரம் உதவுவோரை பிள்ளைகளுக்கு வைக்கும் மனித நேயம் வாழட்டும். ஆனால் பெயர் வைக்கும் போது ஆண் பெயரை பெண் பிள்ளைக்கு உணர்வு வேகத்தில் வைத்தது அப்பிள்ளை வளர்ந்து பெரியவளாகதும் சமூகத்தில் சந்திக்கபோகும் சங்கடங்களையும் கருத்தில் கொள்ளணும் யூனுஸ் போல் இன்னும் பலர் களத்தில் நின்று உயிரை துச்சமாக மதித்து பணி செய்திருக்கார்கள். அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். <br /><br />பல நூறு வருட எதிர்மறை சிந்தனையை இந்த வெள்ளைம் தகர்த்திருக்கின்றது. இஸ்லாமியர்களை இன பேதம் பார்த்து தூரத்தில் நிறுத்தியோர இருண்ட மனங்களில் வெளிச்சம் பரவி இருக்கின்றது. இதுவே தொடரட்டும். <br /><br />மழை ....வெள்ளம்..... நிதி.... நிவாரணம்... முடிந்திருச்சா குமார்? <br /><br />அடுத்த சிம்பு புராணம் ஸ்டாட்..ஜாமீனின் வெளிவர முடியாத வழக்கில் உள்ளே தள்ளணுமாம்...!<br /><br />டெல்லியில் மானை சுட்ட மானை வெளியே விட்டாச்சாம். மேகிக்கும் விடுதலையாமே? அதை பத்தி எழுதலையோ?நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-50891776077610766912015-12-13T22:34:36.891+04:002015-12-13T22:34:36.891+04:00அனைத்து செய்திகளும் கலந்து கட்டி...படங்கள் பார்க்க...அனைத்து செய்திகளும் கலந்து கட்டி...படங்கள் பார்க்க வேண்டும். கடலூருக்கு நம்ம மக்கள் நிறைய பேர் போயிருக்கிறாரள் குமார். <br /><br />தமிழ்க்குடில் அருமையான பணியினைச் செய்திருக்கின்றது. இளைஞர்களைத் தட்டி எழுப்பிப் பணியில் ஈடுபடுத்தியதற்கு. இதுதான் மிக முக்கியமானது. னம்ம ஊருல இப்படித்தான்..<br /><br />கேரளத்து எஃப்ம் ஆம். ஆமாம் நாங்கள் இதற்கு ஒரு பதிவு ரெடிபண்ணுகின்றோம் என்ன அடுத்த வாரம்தான் வரும்...உங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளோம். வேறு ஒன்றும் இல்லை இதற்கு முன் உங்கள் பதிவில் உங்கள் கேரளத்து நண்பர் தமிழ்நாட்டைப் பற்றிச் சொன்னது...இதோ இந்தப் பதிவில் கூட...சரி அத எங்கள் பதிவிலேயே பார்த்துக்கங்க...என்ன நாங்க சொல்லுறது சரிதானே ..!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80109337523517412682015-12-13T21:36:59.194+04:002015-12-13T21:36:59.194+04:00வாங்க ஐயா...
ம்... ரொம்பக் கேவலம்.
தங்கள் வருகைக்க...வாங்க ஐயா...<br />ம்... ரொம்பக் கேவலம்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77839705727010976792015-12-13T21:36:15.851+04:002015-12-13T21:36:15.851+04:00வாங்க ரூபன்...
கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
த...வாங்க ரூபன்...<br />கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-48560419573294320192015-12-13T21:34:57.027+04:002015-12-13T21:34:57.027+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2639103464335477372015-12-13T21:31:23.475+04:002015-12-13T21:31:23.475+04:00வாங்க நிஜாம்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க நிஜாம்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22703770984991181812015-12-13T21:30:13.293+04:002015-12-13T21:30:13.293+04:00வாங்க அண்ணா...
நீங்கள் சொல்வது உண்மைதான்.
அதற்கு எ...வாங்க அண்ணா...<br />நீங்கள் சொல்வது உண்மைதான்.<br />அதற்கு எதிராக கருத்துக்கள் கிளம்ப யூடிப்பில் ஹிட்ஸ் அடித்துப் பறக்கும்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77769297702302544942015-12-13T21:28:16.250+04:002015-12-13T21:28:16.250+04:00வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக...வாங்க செந்தில் சார்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20857378117664457802015-12-13T21:26:58.421+04:002015-12-13T21:26:58.421+04:00வாங்க சகோதரி...
கடலூர் களத்தில் எனது நண்பன் பத்து ...வாங்க சகோதரி...<br />கடலூர் களத்தில் எனது நண்பன் பத்து நாட்களுக்கும் மேலாக நிற்கிறான்... சென்னையைச் சூழ்ந்த மீடியாக்கள் கடலூரை கண்டுகொள்ளவில்லை.. அதனால் அங்கிருக்கும் களப்பணியாளர்கள் பற்றி வெளியில் தெரியவில்லை. என் நண்பன் எனக்கு விபரங்க்ள் சொல்வதால் நான் அறிந்து கொண்டேன்.<br /><br />தங்களுக்கும் தங்கள் துணைவருக்கும் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29809497953433574252015-12-13T21:24:37.553+04:002015-12-13T21:24:37.553+04:00வாங்க அண்ணா...
கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் இந...வாங்க அண்ணா...<br />கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் இந்த நாதாரிகள்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29808011571889366072015-12-13T21:21:20.057+04:002015-12-13T21:21:20.057+04:00வாங்க ஐயா...
கேவலப்பட்ட ஜென்மங்கள் ஐயா...
தங்கள் வ...வாங்க ஐயா...<br />கேவலப்பட்ட ஜென்மங்கள் ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16040069550757669962015-12-13T21:16:04.785+04:002015-12-13T21:16:04.785+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11655851285659193722015-12-13T19:17:10.923+04:002015-12-13T19:17:10.923+04:00நல்ல தொகுப்பு. சிம்பு அநிருத் கீழ்த் தரப் பாடல் அன...நல்ல தொகுப்பு. சிம்பு அநிருத் கீழ்த் தரப் பாடல் அனைவரையும் கோபப் படுத்தியுள்ளது. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84171744314920570822015-12-13T18:37:31.042+04:002015-12-13T18:37:31.042+04:00வணக்கம்
தண்டனை நிச்சயம்.... கிடைக்கும் பெயர்களை உச...வணக்கம்<br />தண்டனை நிச்சயம்.... கிடைக்கும் பெயர்களை உச்சரிக்கவே மனம் விடவில்லை...த.ம8<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71916653422660798362015-12-13T16:48:37.378+04:002015-12-13T16:48:37.378+04:00கதம்பமாக எல்லாவற்றைப் பற்றியும் பேசி இருக்கிறீர்கள...கதம்பமாக எல்லாவற்றைப் பற்றியும் பேசி இருக்கிறீர்கள்.<br />தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74003953714986957052015-12-13T16:15:54.465+04:002015-12-13T16:15:54.465+04:00அனைத்துமே சுவாரஸ்யமாயிருந்தன!அனைத்துமே சுவாரஸ்யமாயிருந்தன!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14450266190714862922015-12-13T16:01:12.548+04:002015-12-13T16:01:12.548+04:00தகவல்கள் நன்று இவங்கே ரெண்டு பேரும் இடம் பெறும் பட...தகவல்கள் நன்று இவங்கே ரெண்டு பேரும் இடம் பெறும் படங்களை இனிமேல் பார்க்கவே கூடாதுனு கல்லூரி மாணவிகளை சொல்லச் சொல்லுங்க பார்ப்போம் கண்டிப்பாக செய்யமாட்டாங்க... இதுதான் இவர்களின் பலம் நண்பரே இப்படிச்சொன்னால் இனி எந்த நாயும் இப்படி எழுதாது இதுதான் வெற்றியின் சூட்சுமம் ஆனால் நமது மக்களுக்கு உரைக்காது<br /><br />இது சிறிய சலசலப்பு இந்தப்பாடல் இன்னும் பிரபலமாகும் இப்படித்தான் காலம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கின்றது இது ஒரு சாபக்கேடு<br /><br />நானும் பதிவு போடுகிறேன் நண்பரே...<br />தமிழ் மணம் 6<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45226364272150699552015-12-13T15:33:53.161+04:002015-12-13T15:33:53.161+04:00அனைத்தும் அருமையான தொகுப்பு!
த ம 5அனைத்தும் அருமையான தொகுப்பு!<br />த ம 5S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45632429785584171372015-12-13T14:17:40.357+04:002015-12-13T14:17:40.357+04:00ரெண்டு படம் பார்க்கணும்னு ஆசை வந்துடுச்சு. பத்திரி...ரெண்டு படம் பார்க்கணும்னு ஆசை வந்துடுச்சு. பத்திரிகையில் வெளிவந்த கருத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா. ஏன் கடலூருக்கும் நண்பர்கள் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என் கணவர் தன் நண்பர்கள் குழுவோடும், என் தம்பி அவன் நண்பர்கள் குழுவோடும், புதுகையில் இருந்து என்னும் பலரும் கடலூருக்கு உதவுவதை நான் வாழும் சாட்சியாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன கடலூர் நிவாரண பணி ஆர்வலர்கள் தங்களை முன்னிறுத்தி கொள்ளவில்லை.... அவ்ளோ தான். மிக்க நன்றி அண்ணா.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38614342174303936952015-12-13T10:00:17.525+04:002015-12-13T10:00:17.525+04:00படுபாவிகளுக்கு தண்டனை உடனே கிடைத்தால் தான் மனதிற்க...படுபாவிகளுக்கு தண்டனை உடனே கிடைத்தால் தான் மனதிற்கு நிம்மதி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6342820340578948052015-12-13T06:53:57.603+04:002015-12-13T06:53:57.603+04:00சிம்பு அனிருத்
பெயரினைத் தட்டச்சுச் செய்யவே
அருவெ...சிம்பு அனிருத்<br />பெயரினைத் தட்டச்சுச் செய்யவே <br />அருவெறுப்பாக இருக்கிறது நண்பரே<br />தம =1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com