tag:blogger.com,1999:blog-6463500710559615191.post3474268198747026773..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கனவுப் பிரியனின் 'கூழாங்கற்கள்''பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45703906825153023052016-03-04T20:44:52.260+04:002016-03-04T20:44:52.260+04:00கனவுப் பிரியனின் 'கூழாங்கற்கள்' = முதல் மு...கனவுப் பிரியனின் 'கூழாங்கற்கள்' = முதல் முயற்சி... எப்படிக் குழந்தை பிறந்திருந்தாலும் அதை நாம் கொஞ்சி மகிழத்தான் செய்வோம். அப்படித்தான் இதுவும்... முதல் முயற்சியிலேயே எல்லாராலும் சதம் அடிக்க முடியாது. கனவுப் பிரியன் அண்ணா 95க்கு மேல் எடுத்திருக்கிறார். இதுவே ஆகச் சிறந்த வெற்றி.... இனி வரும் படைப்புக்களில் எழுத்தாளரின் மிகச் சிறப்பான எழுத்தை நாம் வாசிக்கும் வாய்ப்பைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடன்..= அருமையான விமர்சனம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு பரிவை சே.குமார் Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66525918370993173132016-03-03T12:24:04.780+04:002016-03-03T12:24:04.780+04:00அருமையான விமர்சனம், புஸ்தகத்தினை வாசிக்கத்தூண்டும்...அருமையான விமர்சனம், புஸ்தகத்தினை வாசிக்கத்தூண்டும் என்பதில் ஐயமில்லை !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62926893432964287002016-03-03T07:02:33.681+04:002016-03-03T07:02:33.681+04:00நல்ல நூல் விமர்சனம் குமார். பகிர்வுக்கு மிக்க நன்...நல்ல நூல் விமர்சனம் குமார். பகிர்வுக்கு மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14641890569721683952016-03-02T16:08:09.643+04:002016-03-02T16:08:09.643+04:00நண்பர் திரு. கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் விமர்சனம...நண்பர் திரு. கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் விமர்சனம் அருமையாக எழுதி இருக்கின்றீர்கள் நண்பர் மென்மேலும் சிரகம் தொட வாழ்த்துகள். தங்களுக்கும் எமது வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66256257979800102452016-03-02T06:19:08.013+04:002016-03-02T06:19:08.013+04:00முத்தான புத்தகத்தின் முத்தான விமர்சனம்...முத்தான புத்தகத்தின் முத்தான விமர்சனம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11541708976446183982016-03-02T05:13:25.623+04:002016-03-02T05:13:25.623+04:00நல்ல விமர்சனம். நூலை நான் இன்னும் படிக்கவில்லை. பட...நல்ல விமர்சனம். நூலை நான் இன்னும் படிக்கவில்லை. படித்த உணர்வு ஏற்பட்டது. விரைவில் படித்துவிட்டு எனது கருத்துகளை எழுதுவேன். நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43706782657324218792016-03-02T04:52:16.882+04:002016-03-02T04:52:16.882+04:00ஆஹா அருமையான விமர்சனம்...விரிவான பதிவிற்கு வாழ்த்த...ஆஹா அருமையான விமர்சனம்...விரிவான பதிவிற்கு வாழ்த்துகள்பா.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45204214867376830192016-03-02T03:58:43.872+04:002016-03-02T03:58:43.872+04:00T.M. 4T.M. 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55867770827857300892016-03-02T03:43:58.570+04:002016-03-02T03:43:58.570+04:00நல்ல பகிர்வு. நண்பர் கனவுப்பிரியனுக்கு வாழ்த்துகள...நல்ல பகிர்வு. நண்பர் கனவுப்பிரியனுக்கு வாழ்த்துகள்.<br /><br />என் அப்பா பிறந்த நாள் மட்டுமல்ல, நெருங்கிய உறவுகள் பலரின் பிறந்த நாளுக்கு அவர்களுக்கு வரும் முதல் வாழ்த்து எங்களிடமிருந்துதான் இருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67295064096760067602016-03-02T01:23:17.773+04:002016-03-02T01:23:17.773+04:00அருமையான விமர்சனம்!கனவுப்பிரியனின் கதை ஒன்றை பேஸ்...அருமையான விமர்சனம்!கனவுப்பிரியனின் கதை ஒன்றை பேஸ்புக்கில் படித்தேன்,உணர்வுக்குவியலாய் எழுதி இருந்தார் நம்ம வாழ்வில் நடப்பது போல் அத்தனை அனுபவ பூர்வமாய் எழுதி இருந்தார்,னல்ல எழுத்த்தாளர்! மேன் மேலும் வளர வாழ்த்துகள்!<br /><br />அதெப்படி புத்தகத்தில் அரைப்பக்கம் காணாமல் போகும்? கவனிக்காமல் விட்டிருப்பார்களோ?<br />த.ம நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com