tag:blogger.com,1999:blog-6463500710559615191.post2209638896658083984..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-6)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-35260571128001543092016-03-03T07:24:43.466+04:002016-03-03T07:24:43.466+04:00சாதிகள் இல்லையடிப் பாப்பா..என்று பாடினாலும் அது ஒழ...சாதிகள் இல்லையடிப் பாப்பா..என்று பாடினாலும் அது ஒழியாது போல...அருமையாகச் செல்கின்றது தொடர்கின்றோம் குமார்...அன்றே வாசித்துவிட்டோம்..பயணம் இருந்ததால் கருத்திட முடியவில்லை. இப்போதுதான் இட முடிந்தது..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67926026236237396962016-03-02T04:13:26.576+04:002016-03-02T04:13:26.576+04:00மூன்று பதிவுகளை இப்போது படித்து கருத்து இட்டு விட்...மூன்று பதிவுகளை இப்போது படித்து கருத்து இட்டு விட்டேன்,ஏதேனும் விடு பட்டிருந்தால் சொல்லுங்க!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66319437674672856872016-03-02T03:50:06.042+04:002016-03-02T03:50:06.042+04:00த.ம வாக்கு போட்டேன்!
ஆஹா மிக மிக மிக அருமையான கரு...த.ம வாக்கு போட்டேன்!<br /><br />ஆஹா மிக மிக மிக அருமையான கருத்தோடு கலக்குறிங்க குமார்!இரு வேறு பட்ட சூழலை மிக அழகாக குழப்பமில்லாமல் கையாள்வது சிறப்பு!<br /><br />அந்தக்காலத்தில் எங்கப்பா இப்படித்தான் இருந்தார், அவர் கூட வேலை செய்பவர்கள் எந்த சாதியாயிருந்தாலும் அவங்க வீட்டில் போய் சாப்பிட்டு வருவார். எங்க அம்மம்மா அப்படி இல்லை, துணி துவைக்கும் ஆட்கள் வந்தால் அவங்களுக்கு டீ குடிக்க என தனி கிளாஸ் வைத்திருந்தா!அதற்கும் முன் தேங்காய் சிரட்டையை நன்கு மொழு மொழுவென சீவி அதில் தான் தண்ணீர் குடிக்க கொடுப்பார்கள். வீட்டுக்குள் எடுக்காமல் வெளி முற்றத்தில் வைத்து பேசி அனுப்புவா! நான் அறிந்து எங்கூரிலும் இந்த சாதிக்கட்டுப்பாடு இருந்ததை அறிந்து உணர்ந்தாலும் நானும் அனைவர் வீட்டுக்கும் போவேன்,போனாலும் அவர்கள் தாங்களாகவே டீயெல்லாம் தராமல் கடையில் வாங்கும் கூல்ரிங்க்ஸ் தான் தருவார்கள் என்பது வேற கதை!இருந்தாலும் தட்டில் சம்பிரதாயமாய் தரும் ஸ்விட்ஸ்களை நசுக்கு பார்த்து நகர்த்தாமல் நல்லா சாப்பிட்டு விட்டு தான் வருவேன், இதற்காகவே என் அம்மா எங்க வீட்டுக்கு துணி துவைக்கும் ஆட்கள் எவரேனும் வீட்டு விஷேசம் அது இது என அழைப்பு தந்தால் என்னை அனுப்பி வைப்பார்!நானும் ஜாலியா கிளம்பிருவேன்ல!<br /><br /> நான் ஊரில் இருந்த வரை என் நட்பின் ஐயர் பெண்ணும் இருந்தாள், சலவை செய்யும் வீட்டுக்கார பெண்ணும் இருந்தாள் <br /><br />உங்கள் கதையை படிக்கும் போது அப்பேத்கார் பற்றி அறியாமலேயே எங்கப்பா எங்களுக்கு அனைவரும் ஒரே சாதி என்பதை கற்றுதந்தார் என தோன்றுகின்றது.மதமு,சாதியும் நமக்குள் நுழையவே கூடாது குமார். அன்பு மட்டும் தான் அனைத்திலும் இருக்க வேண்டும், கதையில் சொல்லப்படும் கருத்துக்களுக்காக் உங்களுக்கு பத்து தடவை தமிழ் மண வாக்கு போடலாம், <br /><br />என் பாராட்டுகளும் வாழ்த்துகளும், கதையை நிறுத்தாமல் தொடர்ந்து எழுத வேண்டும் எனும் என் வேண்டுகோளை ஏற்பீர்கள் என நம்புகின்றேன். <br />பின்னூட்டம் வந்தாலும் வராவிட்டாலும் கதை தொடர வேண்டும், சோர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் எழுத்தில் என்றும் பிரகாசிக்க வேண்டும், <br /><br />தொடர்ந்து எழுதுங்கள். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40601080270904035632016-03-01T05:57:17.268+04:002016-03-01T05:57:17.268+04:00சாதி
ஒழிக்கப்பட வேண்டியது
தொடர்கிறேன் நண்பரேசாதி<br />ஒழிக்கப்பட வேண்டியது<br />தொடர்கிறேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10679119072485813682016-02-29T15:53:53.803+04:002016-02-29T15:53:53.803+04:00ஜாதீயின் ஆதிக்கம் என்று ஒழியுமோ...
தமிழ் மணம் 3ஜாதீயின் ஆதிக்கம் என்று ஒழியுமோ...<br />தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10718848058243129682016-02-28T17:52:21.848+04:002016-02-28T17:52:21.848+04:00வணக்கம்
அண்ணா
மிகஅருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொட...வணக்கம்<br />அண்ணா<br />மிகஅருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள்<br />த.ம 2<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com