tag:blogger.com,1999:blog-6463500710559615191.post1716557506543531143..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : மதம் பிடிக்க வேண்டாமே'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-50192320411620713032015-09-25T08:11:52.335+04:002015-09-25T08:11:52.335+04:00மனிதம் மட்டுமே முக்கியம். மதம் அல்ல!
சிறப்பான பக...மனிதம் மட்டுமே முக்கியம். மதம் அல்ல! <br /><br />சிறப்பான பகிர்வு குமார். பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40579896720948781172015-09-24T15:35:01.823+04:002015-09-24T15:35:01.823+04:00மனிதம் பேணுகையில் மதங்கள் எதற்கு? அருமையாக உணர்த்த...மனிதம் பேணுகையில் மதங்கள் எதற்கு? அருமையாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83179248680593361572015-09-24T09:30:45.521+04:002015-09-24T09:30:45.521+04:00மனிதம் பகிர்வோம். மற்றவற்றை விடுப்போம்.மனிதம் பகிர்வோம். மற்றவற்றை விடுப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33674442409657414642015-09-24T08:46:50.302+04:002015-09-24T08:46:50.302+04:00எதிலுமே பற்று இருக்கலாம். வெறி இருக்கக் கூடாது என்...எதிலுமே பற்று இருக்கலாம். வெறி இருக்கக் கூடாது என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். சாதிப் பற்று, மதப் பற்று, பணப் பற்று இருக்கலாம். இவையெல்லாம் வெறியாக மாறும் போது மனிதன் தன் குணம் மாறி மிருகமாகிறான் என்பது அவர் கூறிய அறிவுரை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23311714852907717982015-09-24T05:54:48.133+04:002015-09-24T05:54:48.133+04:00மனிதம் சுமந்து... மதம் பிடிக்காத... நட்புக்களோடு வ...மனிதம் சுமந்து... மதம் பிடிக்காத... நட்புக்களோடு வலம் வருவோம்.<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32107351748777095032015-09-24T02:54:37.562+04:002015-09-24T02:54:37.562+04:00இந்த பதிவில் இந்த வரிகள்தேவையில்லை.காரணம் இந்த பதி...இந்த பதிவில் இந்த வரிகள்தேவையில்லை.காரணம் இந்த பதிவில் புண்படுத்துபடியாக எதுவும் இல்லை,ஒவ்வொருவொருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ஆனால் அதுதான் சரி என்று அடுத்தவர் மீது திணிக்காதவரை எதுவும் பிரச்சனை இல்லை...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12879216423447465192015-09-23T21:45:03.221+04:002015-09-23T21:45:03.221+04:00வணக்கம்
வரிவான விளக்கம்... அவரவர் நம்பிக்கை... ...வணக்கம்<br /><br />வரிவான விளக்கம்... அவரவர் நம்பிக்கை... அழகாக சொல்லியுள்ளீர்கள்.<br />த.ம 3<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76751637451067849262015-09-23T21:36:41.910+04:002015-09-23T21:36:41.910+04:00என்ன செய்வது?..
சில சமயங்களில் இப்படியும் வேதனைகள...என்ன செய்வது?.. <br />சில சமயங்களில் இப்படியும் வேதனைகள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54610663469623945322015-09-23T21:22:01.995+04:002015-09-23T21:22:01.995+04:00அருமையான பகிர்வு! என் கருத்தும் இதுதான்! நன்றி
...அருமையான பகிர்வு! என் கருத்தும் இதுதான்! நன்றி <br /><br />நேரமிருப்பின் நான் எழுதிய கட்டூரைக்கு தங்கள் கருத்தை தாருங்கள்! நன்றி கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63166490886012445582015-09-23T18:56:05.032+04:002015-09-23T18:56:05.032+04:00"மனிதம் சுமந்து...
மதம் பிடிக்காத...
நட்புக..."மனிதம் சுமந்து... <br />மதம் பிடிக்காத... <br />நட்புகளோடு வலம் வருவோம்." என்பது<br />உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டவரும்<br />பின்பற்றவேண்டியது!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12475382737110000332015-09-23T18:54:15.884+04:002015-09-23T18:54:15.884+04:00நல்ல பதிவு. அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு.நல்ல பதிவு. அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com