tag:blogger.com,1999:blog-64635007105596151912024-03-18T11:33:10.164+04:00மனசு'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger163815tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83170143233183668462024-02-19T08:42:00.003+04:002024-02-19T08:43:38.124+04:00 'கணியன் பூங்குன்றனார் விருது' - ஜெசிலாபானுக்குப் பாராட்டு விழாமன மகிழ்வும் மன நிறைவும் கொடுக்கும் நிகழ்வுகள் எப்போதும் மனதை விட்டு அகல்வதில்லை. அப்படியான ஒரு நிகழ்வு நேற்றைய குளிர் மாலையில், துபை லாவண்டர் ஹோட்டலில் கேலக்ஸி குழுமம் நிகழ்த்தியது. ஆம் தமிழக அரசின் 'கணியன் பூங்குன்றனார் விருது' பெற்ற சகோதரி ஜெசிலாபானு அவர்களுக்கு அமீரகத்தில் நடத்தப்பட்ட முதல் பாராட்டு விழாதான் அது.நிகழ்வுக்குச் சிறப்பு அழைப்பாளர் என்று யாருமில்லை, விழா நாயகியே சிறப்பு 'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-69567550156929355552024-02-15T21:26:00.002+04:002024-02-15T21:26:37.963+04:00புத்தக விமர்சனம் : தோப்பு (சிறுகதை தொகுப்பு) தோப்பு-கேலக்ஸி பதிப்பகம் நடத்திய முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ஐந்து கதைகளுடன் புத்தகத்திற்குத் தேர்வான பதிமூன்று கதைகளையும் சேர்த்து சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான சிறுகதைத் தொகுப்பு இது.ஒரு எழுத்தாளரின் எழுத்தில் ஒரு சிறுகதைத் தொகுப்பு மலர்வதற்கும் பதினெட்டு எழுத்தாளர்களின் எழுத்தில் ஒரு தொகுப்பு மலர்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆம் ஒருவரின் 'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7420473975663007842024-02-13T21:55:00.000+04:002024-02-13T21:55:04.170+04:00சினிமா விமர்சனம் : நேரு (மலையாளம்) நேரு-இந்தப் படத்தைச் சிலருக்கு ரொம்பப் பிடித்திருக்கும், சிலருக்கு பிடித்திருக்காது என்பதை முதலிலேயே சொல்லிவிடலாம். காரணம் என் நட்பு வட்டத்தில் கூட கலவையான விமர்சனங்களே வந்தன. பலர் நாம விதின்னு ஒரு படத்தை என்பதுகளில் எடுத்துட்டோம் என்றெல்லாம் சொன்னார்கள் என்றாலும் விதி வேறு நேரு வேறு என்பதுதான் என்பார்வை.ஜித்து ஜோசப் - மோகன்லால் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பதுடன் இவர்களின் படங்களில் இறுதிக்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-48460297132358206302024-02-03T23:05:00.001+04:002024-02-03T23:06:42.202+04:00சினிமா விமர்சனம் : மதிமாறன் (தமிழ்)மதிமாறன்-உருவக் கேலி பண்ணாதீர்கள் என்பதை அழுத்திச் சொன்னதுடன் அவர்களிடம் இருக்கும் திறமையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதையும் சொல்லியிருக்கும் படம் இது.போஸ்ட்மேனாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் இரண்டு பிள்ளைகளில் மகள் எல்லாரையும் போல் இருக்க, மகனோட வளர்ச்சியில் மாற்றம் தெரிகிறது. மருத்துவரிடம் போய் விசாரிக்கும் போது அவர் சொல்லும் காரணத்தைக் கேட்டு இவ்வளவுதானா டாக்டர் நா வேற என்னமோ 'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4092260715104335192024-01-23T22:36:00.000+04:002024-01-23T22:36:28.345+04:00சினிமா விமர்சனம் : கிடா கிடா-தமிழ்ச் சினிமாவின் துப்பாக்கிச் சத்தங்களுக்கு இடையே அவ்வப்போது வாழ்வியலைப் பேசும் உணர்வுப்பூர்வமான படங்கள் வருவதுண்டு. அப்படி வரும் படங்கள் வெற்றிப்படமாவதும், தியேட்டரில் நிற்பதும் கேள்விக்குறிதான் என்றாலும் சொற்பமே பார்த்தாலும் பார்த்தவர்களின் மனதுக்குள் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து தன் வெற்றியைப் பறைசாற்றும். அப்படியானதொரு படம் இது.மிகப்பெரிய கதைக்களம் எல்லாம் கிடையாது. சிறு வயதில் 'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com2